Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, June 8, 2013

நியாயத்தை பேசுங்கன்னா! நொட்டை பேசறீங்களே நோன்னைகளா!?

ஐநா வில் அமெரிக்க தீர்மானம் தொடர்பாக அத்வானி தெரிவித்த கருத்து, காவிகளின் உண்மை நிலைமையை வெட்ட வெளிச்சமாக காட்டிவிட்டது.

இலங்கையில் சிங்களவரை நாம் விட்டு கொடுக்க முடியாது. அவர்கள் ராமர் விட்டு வந்த அனுமன் படையின் வாரிசுகள்.அங்குள்ள தமிழர்கள் ராவண படையை சேர்ந்தவர்கள் சிங்களமும், தமிழும் சமஸ்கிருதத்தின் குழந்தைகள். இந்தியா இலங்கையை முழுமையாக ஆதரிக்க வேண்டும்.

# இனி காங்கிரசுடனோ , பி ஜே பி உடனோ மத்தியில் கூட்டணி வைத்து இங்கு உள்ள தமிழக கட்சிகள் ஓட்டு கேட்டு வந்தால் பால அடிக்கணும்.#

இலங்கை பற்றிய ..பாராளுமன்ற தீர்மானம்.. இன்னொரு நாட்டுக்கு எதிரானது!....எனவே அருண்ஜேட்லி!..சீதாராம் யெச்சூரி!..முலாயம்!.மாயாவதி!அப்போ!...பாகிஸ்தானுக்கு திரான.தீர்மானத்தை அதே,.பாராளுமன்றத்தில் ..கேக்கறீங்களே!....அதுமட்டும் ....உங்க ...மச்சான்.... நாடா?

நியாயத்தை பேசுங்கடான்னா.., நொட்டை பேசறீங்களே நோன்னைகளா !

இனிமேல் தமிழ் நாட்டில் அத்துவானி வருகிறான் களவாணி வருகிறான் என்று வரவேற்பு கொடுக்க போனால் ரஜினியா இருந்தாலும் சரி காவிகளின் உண்மை நிலையை வெட்ட வெளிச்சமாக காட்டிவிட்டது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!