Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, June 21, 2014

உலகுக்கு உணர்த்திவிட்டது சமூக வளை!?

ஊடகங்கள் துணையின்றி முக்கியவத்தை உலகுக்கு உணர்த்திவிட்டது சமூக வளைதளங்கள்.

சப்தமில்லாமல் உலகை ஒன்று படுத்திவிட்டது இலங்கை தமிழ் முஸ்லிம்கள் மீதான அத்துமீறல்கள் குறித்து எந்த ஒரு ஊடகமும் செய்தி வெளியிடாது இருந்தபோது, முகநூல், வாட்ஸப், டிவிட்டர் போன்ற சமூக வளைதளங்கள் மூலமே செய்திகள் காட்டுதீ என பரவின. தாக்குதலுக்கு உள்ளான ஒரு சகோதரனின், அந்த அழுகுரல் ஆடியோ பதிவு அனைவரையும் சென்றடைந்துள்ளது.

இலங்கை, இந்தியா மட்டுமல்லாமல், ஐரோப்பா, அமெரிக்கா, மற்றும் அரபு நாடுகள் வரை தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய காரணமாக இருந்தது இந்த சமூக வளைதளங்களே.

போராட்ட களத்திற்கு புயலென புறப்பட வைத்ததும் இந்த தளங்களே!

விபச்சார ஊடங்கள் இலங்கை கலவரத்தை மறைக்கவே முற்பட்டன. காரணம் அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் முஸ்லிம்கள் ஆயிற்றே!



முகமூடி ஊடகங்கள் துணையின்றி, இது போன்ற வளைதளங்கள் மூலமும் சாதிக்க இயலும் என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. இனி தெளிவாக ஒரு முடிவு எடுப்போம், நமக்கென ஒரு ஊடகம் எப்படி முக்கியம, அதே போன்று சமூக வளைதளங்களில், நமது செயல் திறனும் செழுமையாக்கப்பட வேண்டும். 
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இனி அவைகளை இன்பாக்ஸிலேயே வைத்துக்கொள்ளுங்கள்.

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!