Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, May 4, 2014

முதல் உண்மை செய்தி வெளி வருகிறது!?

உண்மையிலேயே ஒன்றும் புரியலே! எல்லா மீடியாக் காரனும் காவல் துறை விசாரணையை தொடங்கு முன்னே அவனவன் இஷ்டத்திற்கு பேசுறான். பாகிஸ்தான் சதி. ஜாகிர் ஹுஷைன் பங்கு என்று. இதிலே வேறே ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் எல்லா ஊடகங்களிலும் வந்து வழக்கம் போல முஸ்லிம்கள் மேலே பழியை போடுறாங்க!. என்னையா நடக்குது இங்கே!.கைது செய்யப்பட்டுள்ள ஜாகிர் ஹுசைனுக்கும் சென்னை ரயில் குண்டு வெடிப்புக்கும் தொடர்பில்லை. 

முதல் உண்மை செய்தி வெளி வருகிறது: ரயிலில் இருந்து வேகமாக இறங்கி ஓடிய ஒருவர் மீது இப்போது சந்தேகம் திரும்பியுள்ளது.அவர் தான் குற்றவாளி என்று கூற முடியாது. அவரது நடவடிக்கை சந்தேகத்தை கிளப்பியது. அவர் விசாரணைக்கு ஒத்துழைத்தால் நல்லது. இதுவரை குண்டு வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை. CBCID IG மகேஷ்..செய்தியாளர்களிடம் பேட்டி.
இந்தியாவில் குண்டு வெடிக்குது என்றால் பிடிபடுகிறவன் முஸ்லிமாக இருந்தால் மட்டும் போதும் வேறு எந்த ஆதராமும் தேவையில்லை காவல் துறைக்கு அவனை குற்றவாளி என்று நிருபனவாகும் முன் இஸ்லாமிய தீவிரவாதம் சொல்லிவிடும் வந்தேறி ஊடகங்கள். 

ஊடகங்களே! உங்களின் இந்த போக்கினை இனியாவது மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையெனில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்திற்கு பகையாளி ஆவீர்கள்.

துரோகிகளே! இனி மக்களை இலகுவாக ஏமாற்றிவிடலாம் என்கிற போக்கு இனியும் முடியாது. .நீளமான தாடி வைத்திருப்பவர்களையும், தொப்பி அணிந்த எல்லோரையும் சந்தேகிப்பது என்பது, நெத்தியில் பட்டையும், கழுத்தில் திருநீறு கொட்டையும், காவியும் அணிந்து கொண்டிருக்கும் எல்லோரையும் சந்தேகிப்பதற்கு சமம்.

எங்கே குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும், இந்திய முஹாஜிதீன்கள் என்ற ஒரு போலி முகவரி உளவுதுறைக்கும், விபச்சார பத்திரிக்கையும் எப்படி கிடைக்கிறது? எந்த வித விசாரணைய்யையும் தொடங்காமல் இந்திய முஹாஜிதீன்கள் என்ற ஒரு பொய் அமைப்பின் மீது இவர்கள் பழி போட காரணம் என்ன?

இவை அனைத்துக்கும் காரணம், இந்த இந்திய முஹாஜிதீன்கள் என்பது இந்திய உளவுத்துறையால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை பாத்திரம். உண்மையில் அது ஆஸ் எஸ் எஸ் அமைப்பே இந்திய முஹாஜிதீன் என்பது. உளவுத்துறையில் காவிகளின் கைங்காரியம் என்பதை இதிலிருந்து நாம் விளங்கிக்கொல்லாம்.




1 comments :

மோடி தனக்கு திருமணம் ஆனதை மட்டும்தானா மறைத்துள்ளார்.? தனது ஆட்சியில் பாதுகாக்க வேண்டிய முஸ்லிம்களை படுகொலை செய்ய உதவியதை, போலி என்கவுண்டர்களை மறைத்தார் ! ஊழல் அதிகாரிகளை, சமூக குற்றவாளிகளுக்கு புகலிடம் அளித்ததை மறைத்தார் !.அரசு நிலங்களையும்,விவசாயநிலங்களையும் கார்பரேட்டு கம்பனிகளுக்கு அடிமாட்டு விலைக்கு கொடுத்ததை,அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதை மறைத்தார்,!

சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் சலுகைகளை வழங்க மனமின்றி திருப்பி அனுப்பினார்.! ஒட்டு மொத்த குஜராத்தில் ஏழைகளின் அவலத்தை வளர்ச்சியாக காட்டி ஏமாற்றுகிறார்.! குடிக்க தண்ணீர் இன்றி குஜராத் மக்கள் அவதி படுவதையும் அபரிதமான வளர்ச்சியாக காட்டி ஏமாற்றி வரும் மோடி ஒரு மோசடிக்காரர்.! பச்சை பொய்யன்.!

மோடி தான் மறைத்த உண்மைகளை ஒப்புகொண்டால்.. உலகின் சர்வதேச பயங்கரவாதி போல தெரிவார்.!

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!