Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, January 10, 2014

பிஞ்சுக்கு உள்ள அக்கறை நமக்கில்லையே!?

நாட்டு நலனில் இந்த நாலாங் கிளாஸ் படிக்கும் பிஞ்சுக்கு உள்ள அக்கறை நமக்கில்லையே!

பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி, மதுவிலிருந்து மீண்ட தந்தையுடன் சேர்ந்து மதுரை கலெக்டர் அலுவலகம் எதிரே உண்ணாவிரதம் இருக்கும் நாளாம் வகுப்பு சிறுமி ஜோதிமணி.

தமிழக அரசே! இந்த பிஞ்சுவின் குரலை செவிமடுப்பாயா? அல்லது சிறார்கள் சிறையில் தள்ளுவாயா?.


மதுவுக்கு எதிரான போராட்டம்; சகோதரி நந்தினி திருச்சி மகளிர் சிறையிலும், அவரது தந்தை மதுரை மத்திய சிறையிலும் அடைப்பு!

மெல்லக் கொல்லும் மது அரக்கனுக்கு எதிராக போராடியது ஜனநாயக நாட்டில் குற்றமா? கொடுமையா?, தமிழக அரசே!?.

2 comments :

நாட்டின் சீரழிவுக்கு ஒரு உதாரணம்... கொடுமை...!

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!