Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, November 1, 2013

ஏன் ஆதரிக்கிறேன் ஆதரிக்கச்சொல்கிறேன்!?

கடவுளே இல்லை என்று சொல்லும் பொழுது பிறகென்ன மதம்....? எந்த மத நம்பிக்கையும் கிடையாது. அணைத்து மதங்களும் படிப்படியாக களைந்து பிடுங்கி ஏறிய வேண்டும். இந்த உலகில் இருந்தே, ஏனென்றால் மதங்களை வைத்துதானே மக்களை கொள்கிறார்கள் அதிலும் குறுப்பிட்ட மதத்தவர்களை.

இதன் முன் தேவையாக இன்று உலகம் முழுக்க அடிமை சமூக....கொடுங்கோல் அரசிடம் இருந்து முழு விடுதலை வேண்டி போராடிக் கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்.

இன்று உலகெங்கும் இஸ்லாமிய மதம் மிக கொடூரமாக ஒடுக்கப்படும் மதமாக உள்ளன... தமிழர்களைப் போலவே...!.

நான் ஏன் இஸ்லாமியர்களை ஆதரிக்கிறேன் மேலும், ஆதரிக்கச்சொல்கிறேன் விஷயம் ரொம்ப சிம்பிள்.

ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் என்ற மூன்று பெரிய மனித வளர்ச்சிக்கான அடிப்படையை தூக்கி எரிந்து விட்டு இஸ்லாமிய மதவாதம் தான் அனைத்திற்கும் காரணம் என்று கூக்குரல் இடுகிறது  குல விரோதிகள்.

பிரித்தானியர்களால்....ஐரோப்பியர்களால்....யூத வெறிகொண்ட இஸ்ரேல், இந்திய பார்ப்பனிய  சாதி வெறி கொண்டவர்களால் இன்று உலக மக்கள் படும் துன்பங்களுக்கு அவர்களின் அத்துணை பிரச்சனைகளுக்கும் முதலும் முடிவுமான பிரச்னை இஸ்லாமிய மதமும் அதனை ஏற்றுக் கொண்டவர்களும் தான் என்று சொல்கிறார்கள் மேற்கண்ட மனித குல விரோதிகள்.

(இது தான் யூத இனவெறி) இன்றைய தேவையே.?  வெளிப்படையான அரசு..  99 சதவீத மக்களுக்கான அரசு. அதி உயர் ஜனநாயகம்...!

இவைதான் இற்றைய தேவை. இவற்றை தர மறுப்பதோடு அல்லாமல் இஸ்லாமிய மதமே அனைத்திற்கும் காரணம் என்று கூறும் இவ(வா)ர்கள். (இந்த அசிங்கங்க அய்யோக்கியத்தன எண்ணம் கொண்டவர்கள்).

யார் ஒருவரும் சமூக ஜனநாயகத்திற்கு.மனித குலத்திற்கு எந்த பங்களிப்பையும் செய்து விட முடியாது என்று கூறுகிறேன் நான்...!(சங்கிலிக்கருப்பு ).

@ மேற் சொன்ன மனித குல எதிரிகள் யார் என்று பார்த்தால் சட்ரென்று விளங்கிவிடும் உன்னவந்த வீட்டிற்கும் ஒண்ட வந்த நாட்டிற்கும் துரோகம் செய்கிறார்களே அவர்கள்தான், யார் அவர்கள் ஒன்று இஸ்ரேல் (பாலஸ்தீன்), மற்றொன்று ஆரியன் (பார்ப்பனர்கள்) இந்தியா.

1 comments :

இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!