Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, July 20, 2014

மோடிக்கு முக்கிய துணை போன சிஷ்யன் !?

மோடி அலைக்கு முக்கிய துணை போன அண்ணா ஹசாரேயின் சிஷ்யன் அரவிந்த்கேஜ்ரிவால். அண்ணா ஹசாரே ஓர் ஆர்.எஸ்.எஸ். சிந்தனைவாதி  அவரால் உருவாக்கப்பட்ட அரவிந்த்கேஜ்ரிவாலும் (ஆம் ஆத்மி) தேசியவாதியா ?... {ஒரு சின்ன டவுட்டு} அதான் இப்படி.

மோடி எங்கு போனாலும் நானும் அவர் பின்னாலேயே போவேன் என கூரிக் கொண்டு திரியோ திரியென {நாய்க்குட்டிபோல்} திருத்திருக்கிறார் அரவிந்த்கேஜ்ரிவால் அதுமட்டுமல்லாது போகும் இடங்களில் எல்லாம் அடியொஅடியென அடியும் {கைப்பிள்ளையைபோல்} வாங்கியும் இருக்கின்றார் இதன் உள்நோக்கம் தான் என்ன எனவே இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது என்ன தோன்றுகின்றது.

அன்னாஹசாரே இந்த தேர்தலில் சீனிலேயே வரவில்லை திரைமறைவில் இருந்து அரவிந்த்கேஜ்ரிவால் ஐ வைத்து இயக்கி இருக்கின்றார் என்றே தோன்றுகிறது. எனவே ஆம் ஆத்மி ஏன் பிஜேபியின் ஒரு ரகசிய கிளையாக இருக்கக் கூடாது.

நடந்து முடிந்த சம்பவங்களின் அடிப்படையாக வைத்துப் பார்த்தால் அப்படி தான் தோன்றுகிறது. காங்கிரசின் ஓட்டைப் பிரிக்க இவர்கள் இதுபோன்ற நரித் தந்திரத்தை உபயோகப் படுத்தி இருக்கின்றனர்.

ஆகமொத்தத்தில் ஆம் ஆத்மியும் காவிக் குட்டையில் ஊறிய மட்டையே.

ஆர்.எஸ். எஸ் செயல்படுத்த துடிக்கும் திட்டங்கள் ஆபத்தானது இதை உணராது தவறு செய்யும் ஒவ்வொரு இந்தியனும் வருத்தபடுவான்.  

குறிப்பு: சகோ இனி நீங்கள் எழுதும் பொது சாதரணமாக ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் என்று எழுதாமல் அவன் யார் எ(வ)ந்த மதம் என்ன கோத்திரம் என்பன வற்றையும் சேர்த்து எழுதுங்கள்.

அது எப்படியென்று பார்ப்போமா ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தொடங்கியவன்  வெறும் சர்வக்கர் என்று எழுதாமல் தீவிரவாத ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தொடங்கியவன் சர்வர்க்கர் என்கிற பார்ப்பன பயங்கரவாதி, காந்திஜியை சுட்டுகொன்றவன் கோட்சே மற்றும் அவனது கூட்டாளிகள் இருவரும் பார்பன பயங்கரவாதிகள், அதேபோல் மக்கா மஸ்ஜிதில் குண்டுவைத்த பிரியங்கா சிங் பெண் துறவி பாப்பாத்தி,  புரோகிதர் இப்படி நீண்டு கொண்ட  போகிறது பார்ப்பனன் பயங்கரவாதிகளின் அயோக்கியத்தனங்கள்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!