Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, December 23, 2013

இந்தியாவின் மிகப்பெரிய தீவிரவாதி!?

ஒரு மாநில முதல்வரை தீவிரவாதி என்றும் அசிங்க, அனாச்சார அயோக்கியத்தனங்கள் செய்தார் என்று சொல்ல ஒருவருக்கு துனிவுவேண்டும்,  உண்மையை  பேசிய பீகார் மந்திரி. 

இந்தியாவின் மிகப்பெரிய தீவிரவாதி நரேந்திர மோடி:-உண்மையை உடைத்துப்பேசிய பீகார் மந்திரி..! 

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை ஒரு மிகப்பெரிய தீவிரவாதி என்று பீகார் விவசாய மந்திரி நரேந்திர சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இது குறித்து அவர் கூரியதாவது: நாட்டின் மிகப்பெரிய தீவிரவாதி நரேந்திர மோடி, இதனால்தான் அவர் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டிற்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று பேசிவருவது இயற்கைதான். 

மற்றவர்களைக் கொல்லுகிற ஒருவர் எப்போதும் பயந்தே வழ்கிறார். அதனால், நாம் கொல்லப்படுவோமோ என்ற பயத்தில் எப்போதும் அவர் பாதுகாவலர்களுடனேயே சுற்றி வருகிறார். 

பீகார் பொதுகூட்டத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் பாரதிய ஜனதாவிற்கு தொடர்பு இருக்கிறது. விளம்பரத்திற்காக மோடி அதிகம் பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 comments :

இந்தியா வளரும் லட்சணம்.

மோடியும் சரி...காங்கிரஸ் கேடிகளும் சரி....இந்த வளர்ச்சி மயிர காட்டித்தான் நமக்கு பிலிம் காட்டுறானுக.....

உண்மையான முன்னேற்றத்திற்கு...

காங்கிரஸ் + காவி பாஜக கும்பல் + அல்லக்கைகளை அப்புறப்படுத்துவதுதான் நம் பணி என்பதை உணருங்கள்.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!