Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, November 4, 2011

இந்த சண்டி குதிரையை அடக்குவது யார் !?

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போவதாக முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் இந்த நூலகத்தை பற்றி தொடர்ந்து பாராட்டுகிறார்கள். இதனால் இப்போது இருக்கும் இந்த அரசுக்கு என்ன எண்ணம் வரும் என்றால், இந்த பாராட்டுக்கள் எல்லாம் கடைசியாக எங்குப் போய் சேரும். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் யாருடைய பெயரை அது சொல்லும் என்ற கேள்வி வருகிறது.

கலைஞர் என்ற பெயர் எந்த இடத்திலும் நிலைப்பெற்றுவிடக் கூடாது. சென்ற ஆட்சியின் சிறப்பு யாருக்கும் போய் சேர்ந்துவிடக் கூடாது என்பதிலே இருக்கிற கவனம், அரசியல் காழ்ப்புணர்ச்சி, இன்னமும் சரியாக சொல்ல வேண்டுமானால், இது ஒரு கொடூர மனத்தின் வெளிப்பாடு என்றுதான் இதனைச் சொல்ல வேண்டும்,. இதற்கு பின்னால் இருந்து தூண்டுகோல் சொட்டதளையன் சோ.

இந்த சண்டி குதிரையை முன்பு எம் ஜி ஆர் அடக்கி வைத்திருந்தார்., இப்போது அடக்குவதற்கு...?

2 comments :

எம்.ஜி.ஆர். வழியில் தான் இவரும் சென்று கொண்டிருக்கிறார்; வியப்பில்லை.

முன்பு எம் ஜி ஆர் அடக்கி வைத்திருந்தார்., இப்போது அடக்குவதற்கு...?
நாம தான பந்தயத்துல ஜெயிக்க வச்சோம்.அது அடுத்த பந்தயம்(தேர்தல்) வரைக்கும் குதிக்கத்தான் செய்யும்.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!