Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, November 2, 2011

புக்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 இந்தியர்களின் நாவல்

புதுடில்லி : தலை சிறந்த ஆங்கில இலக்கியப் படைப்புகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் "புக்கர் விருது' வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு, 90 புத்தகங்கள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி, விருதுக்கான புத்தகங்கள் தேர்வு செய்யப்படும். விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இலக்கிய படைப்புகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி ஹாங்காங்கில் அறிவிக்கப்படும்.

இந்தியாவின் சார்பில், அமிதவ் கோஷ் எழுதிய "ரிவர் ஆப் ஸ்மோக்', தருண் தேஜ்பால் எழுதிய "தி வேலி ஆப் மாஸ்க்', ஜானவி பருவா எழுதிய "ரீபர்த்', அணுராதா ராய் எழுதிய "தி போல்டர் எர்த்', ராகுல் பட்டாச்சாரியா எழுதிய "தி ஸ்லை கம்பெனி ஆப் பீப்பீள் ஹூ கேர்' ஆகிய நாவல்கள், புக்கர் விருதுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!