Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, May 20, 2012

தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு சென்ற குஜராத் காதலி!!

புதுடெல்லி: தமிழகத்தை குஜராத்தாக மாற்றுவோம் என்று தன் காதலன் மோடியை புகழும் இந்த கர்நாடக காதலி ஜெயலலிதா அடிக்கடி சொன்னதையே சொல்லிக்கொண்டு அலைகிறார். (குஜராத்தை இனப்படுகொலையில் முதல் மாநிலமாக்கினான் மோடி, அதே வழியில் மாணவர்களை பள்ளியில் கல்வி கற்பதற்கு பதிலாக காதல்வழியில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றினார் ஜெயா., இதில் சாமியார்களும் அடங்கும்.)

தமிழகம் முதலிடம்: பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பாலியல் தொல்லைகள் உள்பட பல்வேறு தொல்லைகள் தரப்படுவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

மாநிலங்களவையில் நேற்று (வெள்ளிக்கிழமை) கேள்வி நேரத்தில் பதில் அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் இ.அஹ்மத் இதுத்தொடர்பான விபரங்களை வெளியிட்டார்.

பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்குப் பாலியல் தொல்லைகள் உள்பட பல்வேறு தொல்லைகள் தரப்படுவதாக தமிழ்நாட்டிலிருந்துதான் 115 புகார்கள் 2012 மட்டும்,‘தேசிய குழந்தை நல உரிமைகள் பாதுகாப்பு கமிஷன்’ (என்.சி.பி.சி.ஆர்.) என்ற அமைப்புக்கு வந்துள்ளது.

மாணவ மாணவிகளை அடிப்பது, அலைக்கழிப்பது, அவமானப்படுத்துவது, பாலியல் ரீதியாகத் தொல்லை தருவது ஆகியவை தொடர்பானவை இந்தப் புகார்கள். மொத்தம் 570 புகார்கள் வந்தன. தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக தில்லியிலிருந்து 105 புகார்கள் வந்துள்ளன. ஆந்திரத்திலிருந்து 43 புகார்கள் வந்துள்ளன என்று இ.அஹ்மத் கூறினார்.

3 comments :

தமிழகத்தில் பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, பல மணிநேரங்கள் மின் தடையால் மக்கள் பெரும் அவதியுறும் வேளையிலும் மின்கட்டண உயர்வு, கூடங்குள போராட்டத்தை அடக்கி ஒடுக்க முயலும் நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு, ரவுடிகள் ராஜ்ஜியம், சட்ட ஒழுங்கு சீரழிவு என அரசு நிர்வாகம் சீரழிந்துள்ள சூழலில் அவற்றை மூடி மறைக்க அரசு கஜானாவில் இருந்து இவ்வளவு பெரிய ஆடம்பர விளம்பரங்களை மேற்கொண்டுள்ள ஜெயாவின் அரசு கடந்த ஓர் ஆண்டில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாகும்.

அதிகார வர்க்கமும் ஆட்சியாளர்களும் கைகோத்து மக்களை முட்டாள்களாக்கி முறைகேடான மக்களாட்சி முறையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். kapoor

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!