Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, February 4, 2012

இந்திய கிரிக்கெட் அணிமேல் நம்பிக்கை இழந்த ஸ்பான்சர்!!

புதுடெல்லி, பிப். 5: இந்திய கிரிக்கெட் அணிக்கு அளித்து வந்த ஸ்பான்சர்ஷிப்பை விலக்கிக் கொள்வதாக சாகாரா இந்தியா அறிவித்துள்ளது.

மேலும், ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் புனே வாரியர்ஸ் அணியின் உரிமையையும் திரும்ப ஒப்படைக்க உள்ளதாக சகாரா இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் இயங்கும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தங்களது ஸ்பான்சர்ஷிப்பை விலக்கிக் கொள்வதாக சகாரா இந்தியா கூறியுள்ளது.

எல்லாம் நம் இந்திய அணியின் தோல்வி மேல் தோல்விதான்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!