Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, February 14, 2012

5 ஆண்டுகளாக தேடப்படும் தீவிரவாதி கைது ?

புதுடெல்லி, பிப். 14: 5 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஜௌதா விரைவு ரயில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் ரயில்களில் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்த இந்துவா தீவிரவாதி கமல் சௌஹான் ஞாயிறன்று இந்தூரில் கைது செய்யப்பட்டான்.

2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி டெல்லியில் இருந்து பாகிஸ்தானின் லாகூர் நகருக்குச் சென்ற சம்ஜௌதா ரயிலின் இரண்டு பெட்டிகளில் குண்டுகள் வெடித்தன. இந்த விபத்தில் பலியான 68 பேரில் ஏராளமானோர் பாகிஸ்தானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!