Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, February 7, 2012

பல சர்ச்சைகளுக்கு பிறகு மீண்டும் நயன்தாரா!

நடிகை நயன்தாரா பல சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது மீண்டும் கோடம்பாக்கம் திரும்பிவிட்டார். நடிகர் அஜீத்துடன் ஏற்கனவே பில்லா, ஏகன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்போது மீண்டும் அஜீத்குமாருடன் ஜோடி சேர்கிறார். இந்த படத்தில் நடிகர் ஆர்யாவும் இன்னொரு நாயகனாக நடிக்கிறார்.

ஆர்யாவும் நயன்தாராவும் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம் வெற்றிபெற்றது. இதையடுத்து அஜீத்குமார், ஆர்யா, நயன்தாரா மூவரும் இணைந்து நடிக்க உள்ள படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார்.

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் நயன்தாராவிடம் கதை சொன்னபோது அவருக்கு பிடித்து போக உடனே சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு ரூ.1 1/2 கோடி சம்பளம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!