Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, February 24, 2012

காவி கயவர்களின் கண்டிக்கத்தக்க செயல்!!

பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா மற்றும் அவரது உறவினரும், பட்டிமன்ற பேச்சாளருமான ராஜாவிற்கு எதிராக இந்துமுனன்ணியினர் கருப்புக்கொடி கட்டியுள்ள சம்பவம் நெல்லையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி டவுன் பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒருபகுதியாக, பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதற்காக சாலமன் பாப்பையா மற்றும் ராஜா நெல்லைக்கு வருகை தர உள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில், மற்றொரு மத வழிபாட்டு தலத்தில் கலந்துகொண்ட இவர்கள் இந்து கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருகை தரக் கூடாது என்பதை வலியுறுத்தி பாப்பையா மற்றும் ராஜா தங்க உள்ள ஹோட்டலைச் சுற்றிலும் இந்துமுன்னணி அமைப்பு சார்பில் கருப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் இச்சம்பவம் பற்றி மனித ஆர்வலர் ஒருவர்., காவி கயவர்களின் கண்டிக்கத்தக்க செயல் என்று அவர் சொன்னார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!