Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, February 19, 2012

இவர் தலைக்கு 10 லட்சம்! சி பி ஐ அறிவிப்பு !?

புதுடெல்லி: 2008-ஆம் ஆண்டு நடந்த போலி என்கவுண்டர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜஸ்தான் முன்னாள் கூடுதல் போலீஸ் இயக்குநர் ஜெனரல் ஏ.கே.ஜெயினை குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று சி.பி.ஐ அறிவித்துள்ளது.

முதல் முதலாக ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியை பிடிப்பதற்கு பரிசுத் தொகையை சி.பி.ஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போலி என்கவுண்டர் படுகொலை வழக்கில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர்களான ராஜேஷ் சவுதரி, சுல்ஃபிகார், துணை சப்-இன்ஸ்பெக்டரான அரவிந்த் ஆகியோரை குறித்து தகவல் அளித்தால் ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி என்கவுண்டர் படுகொலை தொடர்பாக 16 போலீஸ் அதிகாரிகள் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்துள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!