Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, April 18, 2012

மத்தியில் ஆளும் கட்சி எம் எல் ஏ வை மிரட்டும் பயங்கரவாத எம் பி!!

ராஜ்கோட்: பா.ஜ.கவின் ஜனாகத் தொகுதி எம்.பியான தினுசோலங்கி தன்னை தொந்தரவுச் செய்தும், மிரட்டியும் வருவதாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவான தீர்சிங் பராத் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது: பா.ஜ.கவின் ஜனாகத் தொகுதி எம்.பியான பயங்கரவாதி தினுசோலங்கியின் உத்தரவு படி கோடிநர் போலீஸ் தனது குடும்பத்தினரை தொந்தரவு செய்துவருகிறது.

ஜனாகத் மாவட்டத்தில் சோலங்கியின் சட்டவிரோத சுரங்கத்தொழில் உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பான செயல்களை நான் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தேன். இதன் பெயரால் சோலங்கி தனது அதிகாரத்தை பிரயோகித்து தொந்தரவு செய்து வருகிறார். அவரது மிரட்டலை கவனத்தில் கொண்டு எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு தீர்சிங் ஆளுநர் கமலாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

1 comments :

உங்கள் இணையதளத்திற்கு ஏராளமான வாசகர்கள் வரவேண்டுமா? http://tamil.hotlinksin.com/ இணையதளத்தில் தமிழ் செய்திகளை இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெற்றிடுங்கள்...

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!