Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, April 2, 2012

நண்பனில் பைசா (வசூல்) பார்த்ததால் மீண்டும் சங்கர்!!

நண்பன் படம் ரிலீஸான பிறகு எந்த ஒரு செய்தியும் இல்லாமல் அமைதியாய் இருந்த ஷங்கர் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்தார்(ஒரு கால்த்தில்) ஷங்கர்.

முதல்வன், காதல், இம்சை அரசன் 23-ம் புலிகேசி என ஷங்கர் தயாரித்த படங்கள் வெற்றியடைந்ததால் தைரியமாக அடுத்தடுத்த படங்களை தயாரித்தார். ஆனால் அந்த படங்களில் பல படங்கள் தோல்வியடைந்ததால் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு விடுமுறை அளித்துவிட்டார்.

கடைசியாக ஷங்கர் தயாரித்த படம் ஆனந்தபுரத்து வீடு என்ற படம். இப்பொழுது ஷங்கர் மறுபடியும் தயாரிப்பில் இறங்குகிறாராம். பல புதுமுக இயக்குனர்களுக்காக இறங்காத ஷங்கரின் மனது தற்போது தான் இறங்கியுள்ளது. அந்த இயக்குனரிடன்ம் கதை கேட்ட பின் நல்ல செய்தியாக சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பியுள்ளார். ஒருவேளை இது நண்பன் படம் பார்த்ததன் (நண்பன் வசூலில் பைசா பார்த்ததுதான்) விளைவாக இருக்குமோ?

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!