Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, April 7, 2012

மன்னார்குடி கும்பலுக்கு தாரை வார்க்கப்பட்ட தமிழகம்?

சிக்னல் கிடைத்ததும் போயஸ் கார்டனுக்கு செல்வதற்கு முன்பு, ராம நவமி நாளான ஏப்ரல் 1 ஆம் தேதி சென்னை தியாகராயநகரில் உள்ள அகஸ்தியர் திருக்கோயிலில் சசிகலா சென்று வழிபட்டார்.

கார்டனுக்கு சென்ற பின்னர் மீண்டும் அதே கோயிலுக்கு பங்குனி உத்திர நாளான ஏப்ரல் 5ஆம் தேதி சென்ற சசிகலா விசேஷ பூஜை செய்தார்.

அடுத்த நாளான புனித வெள்ளி (ஏப்.6) அன்று, முதல்வர் ஜெயலலிதாவுடன் கோட்டூர்புரம் செல்வ விநாயகர் கோவிலுக்கு அதிகாலை சசிகலா சென்று ரகசிய பூஜை ஒன்றை நடத்தியதாகவும், இருவரும் அங்கு சுமார் 30 நிமிடம் பிரார்த்தனை செய்ததாகவும் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.

அதிமுக தலைவர்கள் வட்டாரத்திலும் இந்த செய்தி பகிர்ந்து கொள்ளப்படுகிறது. டிசம்பர் 19ஆம் தேதி கார்டனில் இருந்து வெளியேறிய சசிகலா, ஏப்ரல் 2ஆம் தேதி அங்கு திரும்பினார். அதன் பிறகு ஜெ., சசிகலா இணைந்து முதல் முறையாக கோவிலுக்கு சென்றுள்ளனர் என்ற செய்தி பரவியதால், ஜெ. செல்லும் வெளியூர் பயணங்கள், ஆலய தரிசனங்களில் சசிகலா ஆப்செண்ட் ஆக மாட்டார் என்று உறுதியாகி உள்ளது என ர.ர..க்கள் கதிகலங்கி உள்ளனர்.

கூடுதல் செய்தி: எருதை பலி கொடுத்தால் (ஜெயா சசி மண வாழ்க்கை, அரசியல்) எல்லாம் நன்றாக நடக்கும் என்று மூத்த ஜோசியர் சொன்னதால் கோயிலில் விஷேச பூஜைக்கு சசி ஏற்பாடு செய்து இருவரும் கோயிலுக்கு சென்றதாக (அதன்படி அய்யரைக்கொண்டு பலி கொடுக்கப்பட்டது) போயஸ் விசுவாசி சொல்லி சென்றது., இனி தமிழகத்தை ஆளப்போவது மன்னார்குடி கும்பல் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!