Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, April 9, 2012

உலகில் உயரத்தை தொட்ட ஆப்பிள் சாப்ட்வேரின் புது சிகரம்!!

உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்று. நவீன காலத்திற்கு ஏற்றவாறு புதுப்புது தொழில்நுட்பங்களை புகுத்தி வரும் ஆப்பிள் நிறுவனத்திற்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் வரைக்கும் 633.38 டாலர் விலைக்கு விற்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்குகள் விலை, இந்தவாரம் கிடுகிடுவென உயர்ந்து 1000 டாலராக எட்டியுள்ளது.

இதனால் அந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 1 டிரில்லியன் டாலராக உயர்ந்து இருக்கிறது. இதன்மூலம் உலகில், 1 டிரில்லியன் டாலரை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெயரை ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது.

1 comments :

ur informations r wrong.... the maximum price was 643 dollers.....

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!