Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, January 7, 2013

உலகம் அறிய வேண்டும்! "ஜோதி"ன் தந்தை!?

டெல்லி: இந்தியாவின் நடக்கும் அயோக்கியத்தனங்ககளை உலகம் அறிய வேண்டும் என டெல்லி பாலியல் வன்முறையில் மரணமடைந்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டியளித்த மாணவியின் தந்தையான பத்ரி; “இந்த உலகத்திற்கு என் மகளின் உண்மையான பெயர் தெரிய வேண்டும். என் மகள் தவறு எதுவும் செய்யவில்லை, அவள் துணிவுடன் தன்னை தற்காத்துக்கொள்ள கடுமையாக போராடி உயிரிழந்துள்ளாள். நான் அவளை பற்றி பெருமைப்படுகிறேன். எனது மகளின் பெயரை வெளிப்படுத்தும் போது இதுபோன்ற தாக்குதல்ளை எதிர்கொள்ளும் மற்ற பெண்களும் அவளைப் போன்று வலிமையை கடைப்பிடிப்பார்கள். ” என்று கூறி தனது மகளின் பெயர் ஜோதி சிங் பாண்டே என தெரிவித்தார்.

பஞ்சாப், ஒரிஸா, அஸ்ஸாம், குஜராத் உள்ளிட்ட இந்தியாவில் நடக்கும் பல கலவரங்களில் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை, குஜராத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் நடேந்தேரியது எத்தனை எத்தனை!. மோடி போன்ற அயோக்கியர்களுக்கு என்ன தண்டனை.?அண்டை நாடான இலங்கையில் நடந்த இனக்கொடுமைகளை பார்த்துக்கொண்டுதானே இருந்தது கயவாளி காங்கிரஸ். கண்டுகொள்ளாத வந்தேறி ஊடகங்கள், அரசு எந்திரம் இது அனைத்துக்கும் பங்குண்டு., அப்போது வாய் திறந்திருந்தால் இப்போது இக்கொரச்சம்பவம் நடந்திருக்குமா?

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!