Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, January 15, 2013

தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!?

தமிழன் என்று சொல்லடா.... தண்ணியடித்து சாவுடா..., தென்னிந்தியாவிலேயே தமிழகம் முதலிடம். தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு சென்ற புகழும் பெருமையும் இந்த ஆரிய ஆட்டக்கரியை சாரும்.

தென்னிந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை முந்தி மது விற்பனையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் மதுப்பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் வழி தெரிய வந்துள்ளது.

கடந்த 2011 ஏப்ரல் முதல் 2012 மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டு காலத்தில் தமிழகத்தில் 23 ஆயிரத்து 505 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்தன. இதில் அரசுக்கு 18,081 கோடியே 16 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.

1 comments :

குடும்பக்கொல்லியை ஊரைவிட்டே துரத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் !

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!