Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, May 22, 2012

+2 வில் நமக்கல்கே முதலிடம் அதிலும் மாணவியே!!

சென்னை: ப்ளஸ்-2 தேர்வு முடிவு சற்று முன் வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி விகிதம் 86 சதவிகிதம் என்றும், இதில் மாணவிகள் 89.7 சதவீதம் ,மாணவர்கள் 83.2 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாணவி 1189 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

இவர் இயற்பியல்,வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் ஆகிய 4 பாடங்களில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்று இந்த சாதனையை புரிந்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக 1188 மதிப்பெண்களை பெற்று அதே நாமக்கல் பகுதியை சேர்ந்த கார்த்திகா ,அசோக் குமார் மற்றும் மணிகண்டன் ஆகியோர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

மூன்றாம் இடத்தை 1187 மதிப்பெண்கள் பெற்று மூன்று பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

முதல் மூன்று இடங்கள் மட்டுமல்லாது, நான்காவது இடத்தையும் நாமக்கல் பகுதிகளை சேர்ந்தவர்களே பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,.

கணித பாடத்தில் 2,656 பேர் 200 க்கு 200 மதிப்பெண்கள் பிடித்துள்ளனர்.

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!