Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, May 13, 2012

பாலியல் தொந்தரவுக்கு பாதுகாப்பு அளிக்க வருகிறது புது மசோதா!

புதுடெல்லி: வேலைப்பார்க்கும் இடங்களில் பெண்கள் நேரிடும் பாலியல் கொடுமைகளுக்கு எதிரான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வேலைப்பார்க்கும் பெண்கள் தவிர மகளிர் நுகர்வோர், மாணவிகள், மகளிர் ஆய்வாளர்கள் ஆகியோருக்கும் பாதுகாப்பு அளிக்கும் பிரிவுகள் இம்மசோதாவில் இணைக்கப்பட்டுள்ளன.

இம்மசோதாவின் அடிப்படையில் அலுவலகங்கள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வேலைப்பார்க்கும் இடங்களிலும் பாலியல் கொடுமை தொடர்பான புகார்களை பதிவுச் செய்யவும், தீர்வு காணவும் சிறப்பு குழு உருவாக்கப்பட வேண்டும் என்று மசோதா கூறுகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!