Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, May 2, 2012

செக்ஸ் சாமிக்கு சப்போர்ட் செய்யும் ஹிந்து மதவாதம்!?

பெங்களூர்: ஆபாசமாக மீடியாக்களில் வளம் வந்தவர் நித்யானந்தா இவருக்கு முன்பு காஞ்சி சங்கரச்சாரி இதற்கு முன்பு அயோத்தியை ஆண்டதாக கூறும் பரதேசி ராமன் இப்படி நீண்டு கொண்டே போகும் ஹிந்து கடவுள்கள். அந்தவரிசையில், இந்த ஆதீன பதவி ஒன்றும் புதிதல்ல இவர்களுக்கு.(செக்ஸ் சாமிகளுக்கு)

நடிகை ரஞ்சிதாவுடன் ஆபாச லீலைகளை அரங்கேற்றிய நித்தியானந்தாவுக்கு தமிழகத்தின் மிகப்பெரிய ஆதீனமாக கருதப்படும் மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீன பதவி வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூர் அருகே உள்ள பிடாதியில் உள்ள நித்தியானந்தாவின் தியான பீட தலைமை அலுவலக வளாகத்தில் வைத்து முடிசூட்டல் நிகழ்ச்சி நடந்துள்ளது. மதுரை ஆதீனமாக தற்போது உள்ள அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர், நித்தியானந்தாவுக்கு கிரீடம் சூட்டி தனது அடுத்த வாரிசாக நித்தியானந்தாவை அறிவித்தார்.

பின்னர் மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகா சன்னிதானமாக நித்தியானந்தாவை நாங்கள் இன்று அறிவித்து பிரகடனம் செய்கிறோம். அவர்தான் மதுரை ஆதீனத்தின் சட்டப்பூர்வமான அடுத்த மகா குரு சன்னிதானம். அவர் இனி ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா ஸ்வாமிகள் என்று அழைக்கப்படுவார்.

மதுரை ஆதீன மடத்தின் வழிபாடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்தை அவர் இனி முழுமையாக செயல்படுத்துவார்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான 1250 ஏக்கர் நிலம், கோவில்கள் மற்றும் அனைத்து அசையும், அசைய சொத்துக்களையும் இனிமேல் நித்தியானந்தரே நிர்வகிப்பார் என்றார் அவர்.

ஆபாச லீலைகள் புரிந்து அசிங்கப்பட்ட ஒருவருக்கு மதுரை ஆதீன பட்டம் வழங்கப்பட்டதன் பின்னணி என்ன?

கோயில் நிர்வாகத்துறையை சேர்ந்த ஒருவர் கூறுகையில்: எல்லாம் அரசியல் பின்னணிதான், (சென்ற மாதம் அசோக் சின்காவை சந்தித்துவந்தார் நித்யானந்தா) மேலும் அவர் கூறுகையில் அடுத்தது பி ஜே பி, ல் சீட் கொடுத்து அரசியல் பிரவேசமும் உண்டு என்றார் அவர்., என்ன கருமமோ அந்த மாதிரியான தொழில் சொய்தால்தான் இதுபோன்ற பதவிகள் தேடி வருமோ?, வாழ்க இந்து சடங்குகளும் ச(ம்)மாச்சாரங்களும்!!! அன்பர்களுக்கு இந்து என்கிற இந்த மதம் தேவைதானா? யோசிப்பார்களா!

5 comments :

மாலை சாய்ந்ததும் பல பெண்களுடன் குடித்துவிட்டு கும்மாளம் போடுவானாம் இந்த பரதேசி ராமன், அருள் மதுரை

ஹிந்த் கலாச்சாரம் என்கிற கருமாந்திரம் பேஸ் போஸ்cc sasi

ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?by சிந்திக்க உண்மைகள்.
http://idhuthanunmai.blogspot.com/2011/11/blog-post.html

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!