Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, May 7, 2011

தேர்தல் ஸ்பெஷல்! போலி வாக்கு இயந்திரம் தயாரிப்பு!!

மிதுனபூர் : மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் போலி வாக்கு இயந்திரம் தயாரித்த 10 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் 6 கட்டங்களாக நடைபெறுகிறது. 5-ம் கட்டத் தேர்தல் நடைபெற்ற சனிக்கிழமையன்று, போலி வாக்கு இயந்திரம் தயாரித்த 10 பேர் போலீஸôரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 6 பேர் பான்குரா மாவட்டம் ரகுநாதபூரைச் சேர்ந்தவர்கள். 4 பேர் மேற்கு மிதுனபுரி மாவட்டம் பிங்களா மற்றும் சந்த்ரோகனா பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இதற்கிடையில், கேஷ்பூர் பகுதி வாக்குச் சாவடியில் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுப்பதாக திரிணமூல் காங்கிரஸôர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தேர்தல் பார்வையாளர்கள் போலீஸ் படையுடன் அந்த இடத்துக்கு விரைந்தனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!