Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, March 26, 2011

கமண்ட் அடிக்கும் கலைஞர்??

சென்னை : இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை, தான் ஆட்சிக்கு வந்தால் மேலும் உயர்த்துவதாக ஜெயலலிதா கூறியுள்ளதற்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

ஜெ.,வின் இந்த கூற்று முதலைக்கண்ணீர் என்றும் அவர் வர்ணித்துள்ளார். திருச்சியில் பிரசாரம் மேற்கொண்ட அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு தற்போதுள்ள 3.5 சதவீத இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா முதலைக்கண்ணீர் வடிப்பதாகவும், இதைப்பார்த்து இஸ்லாமியர்கள் ஏமாறமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!