Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, December 28, 2014

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க!?

வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை தெரிந்து கொள்ள புதிய ஏற்பாடு (Must Share it Friendss) வாக்காளர் பட்டியலில் நமது பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும்...

Sunday, December 21, 2014

இப்படியா இதயமெல்லாம் பதறுகிறது!?

பாகிஸ்தான் பெஷாவரிலுள்ள இராணுவப் பள்ளியில் நடைபெற்ற வெறிச்செயல் மிக மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது வடிகட்டிய, ஈனத்தமான, கோழைத்தனமான செயல். (மோடி என்கிற யோக்கியன் கண்டனம்). இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி-  சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத்...

Sunday, December 7, 2014

ஐயே.. என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்!?

பண்டைய கால தமிழர்களின் உணவு முறை: முஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் பலரைப் பார்த்துள்ளோம். ஆதி கால தமிழர்கள் அசைவப் பிரியர்களாகவே இருந்துள்ளனர். பின்னால் வந்த ஆரியனால் தமிழர்களின் கலாசாரம் மறையத் தொடங்கி...

Monday, December 1, 2014

இந்தியாவின் சாபக்கேடு!?

பள்ளிவாசலில் பாஜக கொடி! வட இந்தியா பள்ளிவாசல் ஒன்றில் பாஜக கொடி நடு ராத்திரியில் ஏரி ஏற்றப்பட்டு வன்முறைக்கு வித்திட்டுள்ளனர். * RSS காவிபயங்கரவாதிகள் இந்த நாட்டில் இன்னும் தேசபக்தி வேடம் போட்டு இருக்கிராயே அது தான் இந்த நாட்டிற்க்கே அவமானம்,* உன்னுடைய சுயலாபத்திற்காக இந்து முஸ்லிம்...

Saturday, November 22, 2014

பால் கொடுத்தால் அம்மா அழகாயிடுவாங்க!?

தாய் பால் கொடுத்தால் அம்மா அழகாயிடுவாங்க ஒரு நிஜம். குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் அழகு கெட்டுவிடும் என்று பெண்கள் மத்தியில் தவறான கருத்து உள்ளது. குழந்தைப் பேறுக்குப் பின்பு சரியான வழிமுறைகளைப் பின்பற்றினால் உடல் கட்டமைப்பைச் சீராகப் பராமரிக்க முடியும். குழ ந்தைப் பேறுக்குப்...

Friday, November 14, 2014

தெரியாத துரித உணவு!?

அவசர உலகில் எது நல்லது எது கெட்டது என்று தெரியாமாலேயே நாம் துரித உணவுகளை உட்கொள்கிறோம் அது எப்படிசெய்கிறார்  (தீங்கு விளைவிக்க கூடியது) என்பதை அதன் நடத்துனர் தினேஷ் சொல்கிறார். 1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்ல 2 அல்லது 3 நாட்களுக்கு...

Monday, November 3, 2014

Pendrive ல் இருக்கும் ஆனா இருக்காது!?

தகவல்களை சேமித்து வைக்க பெரும்பாலான நபர்கள் USB Pendrive-களை பயன்படுத்துவார்கள். இதில் முக்கியமான பிரச்னை வைரஸ் பிரச்னை, வைரஸ்கள் மிக சுலபமாக Pendrive-ல் புகுந்து, தகவல்களை பாதிக்கிறது. அப்போது கணனியில் Pendrive-வை ஓபன் செய்தால் எந்த தகவலும் இருக்காது. ஆனால் Properties சென்று பார்க்கும் போது பைல்கள்...

Saturday, October 25, 2014

நம்மிடம் வந்த ஒரு முகநூல் கேஸ்!?

ஒரு பெண் திருமணமானவர் ஒரு பெண் குழந்தை உண்டு கணவரும் அப்பாவும் வெளிநாட்டில் இவர் அம்மாவின் பராமரிப்பில் (இந்தம்மா பேஸ்புக்கில்). அடிக்கடி மகளின் படத்தை முகநூலில் இட்டு லைக் வாங்குவார் கமெண்ஸில் பூரிப்பார் ,இவ்வழியில் நட்பில் இணைந்தார் ஒருவர். அவர் மகளைப் புகழ்ந்து அடிக்கடி இன்பாக்ஸ்இல்...

Thursday, October 16, 2014

ATM குறைகளை நிவர்த்தி செய்ய!

மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க...

Friday, October 3, 2014

பாதிப்பு பொது மக்களுக்கே!?

  18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை நெருங்கியதற்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவே மிக முக்கிய காரணம். சொத்துக் குவிப்பு வழக்கை தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு மாற்றியது முதல், அந்த வழக்கை நடத்த இதுவரை 5 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.   மக்கள் வரி பனத்தை...

Saturday, September 27, 2014

உள்ளத்தால் உயர்வான உயர்ந்தவர் யார்!?

புயல் வேக மட்டை வீச்சில் பிரசித்தி பெற்றவர் மட்டயில் மட்டுமல்ல மனதாலும் சச்சினைவிட உள்ளத்தால் உயர்வானவர் ஆபிரிடி. ஒரு முறை ஜெயசூரியா வேகமாக நூறு ரன்களை அடித்த சாதனையை யாரும் முறியடிக்க முடியாது என்று நண்பர்களிடம் சொல்லி கொண்டு இருந்தேன். ஆனால் சில மாதங்களுகுள்ளகவே அந்த சாதனையை 16 வயதில் முறியடித்தவர்....

Saturday, September 20, 2014

மக்கள் தந்த பேதி மருந்து!?

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மக்கள் நன்கு தங்களுடைய நியாயமான வெறுப்பை இந்த இடைத்தேர்தல் மூலம் காண்பித்துள்ளார்கள். இடைத்தேர்தல் முடிவுகள்!  ஆப் கி பார்! மக்கள், ஆப்பு வச்சோம் பார்!  இந்த ஆப்பு மோடிக்கு மட்டுமல்ல பி ஜே பி மற்றும் பார்ப்பனிய பயங்கரவாதிகளுக்கும் சேர்த்து. கசப்பு...

Sunday, September 14, 2014

ஆட்டோ பயணம் அவசியமான பதிவு!?

இரவு நேரங்களில் தன்னந்தனியாக பயனம் செய்ய நேர்ந்தால்.... * உங்கள் கைபையில் மிளகாய் தூள்,பெப்பர் ஸ்பெரே, குண்டூசி இவைகளில் ஒன்றை மறக்காமல் எடுத்துகொள்ளுங்கள். * ஏய் ஆட்டோ என்றோ நீ,வா,போ என்றோ ஓட்டுனரை அழைக்காதீர். (இதனால் உங்கள் மீது வெறுப்பு ஏற்படலாம்). அண்ணா,தம்பி என்றோ முடிந்தால் ஸார் என்றோ...

Sunday, September 7, 2014

உடல் ஆரோக்யத்திற்கு!?

* அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் அருந்துவது மலச்சிக்லைப் போக்கும். * வேப்பிலையை (தளிரை) பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. * கொத்துமல்லிக் கீரையை (தளையை) பச்சையாக சாப்பிட்டு வந்தால் கண்பார்வை கூடும். *கறிவேப்பிலையைத் துவையலாகச் செய்து சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவு...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!