Loading...

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, December 31, 2012

பல நூறுகளை தாண்டிய பாலியல்! தண்டனையோ!?

புதுடெல்லி: இவ்வாண்டு(2012) இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் 635 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், இவ்வழக்குகளில் ஒன்றுக்கு மட்டுமே குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை 635 வழக்குகளில் 754 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட மிகவும்...

Sunday, December 30, 2012

நீரழிவு நோயை கொண்டு வரும் உணவுகள்

சென்னையில் உள்ள பெரும்பாலான நகர்ப்புற மக்கள் கொழுப்பு அதிகமுள்ள உணவு பொருட்களையே அதிக அளவில் எடுத்துக் கொள்கின்றனர் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பொறித்த உணவு பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்வதால் கொழுப்பு அதிகரித்து நீரிழிவு நோய் அதிகம் தாக்கும் வாய்ப்புள்ளது. மற்ற நகரங்களைக் காட்டிலும்...

Saturday, December 29, 2012

சந்தானத்திற்கு சங்கு ஊதிய கார்த்தி!!

கார்த்தி, சந்தானம் இணைந்து நடித்த சிறுத்தை படத்தின் ஹிட் இருவரையும் மிகவும் நெருக்கமாக்கியது. முழுவதும் காமெடி எண்டர்டெயினராக இருந்த சிறுத்தை படத்தின் பிரஸ்மீட்டில் கார்த்தி “ நானும் சந்தானமும் நெருங்கிய நண்பர்கள். நண்பர்கள் என சொல்வதை விட, லவ்வர்ஸ் என சொல்லலாம். ஆனால் இந்த காலத்தில் அதுவும் தப்பாகிவிடும்”...

Friday, December 28, 2012

செல்போனின் சிக்கி சீரழிந்த இளம்பெண்!

கும்பளா(கேரளா): ஒரு நாட்டின் சட்டம் சரியாக இருந்தால்தான் தவறுகள் குறையும் ஆனால் இந்தியாவிலோ, அரசியல்வாதியோ, பணமும் புகழும் உள்ளவர்களோ ஏதாவது தவறு செய்தாலும் சட்டத்திலிருந்து தப்பிவிடலாம். ஆளுக்கு தகுந்தாற்போல் மாறும் சட்டம். இதுதான் இந்தியாவின் எப்போதும் உள்ள நிலை. மொபைல் ஃபோனில் அறிமுகமான இளைஞரை...

Wednesday, December 26, 2012

கிழிபட்ட காவி முகம்?

புதுடெல்லி: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியை, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாதி ராஜேந்தர் சவுத்ரி கொலைச்செய்ததாக கருதப்படுகிறது. 2007-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனில் ஜோஷி மர்மமான...

Tuesday, December 25, 2012

பஸ்ஸில் மட்டும்தானா பாலியல்!?

புதுடில்லி: பெண்களுக்கு எதிராக வன்முறைகள், பாலியல் பலாத்கார குற்றங்கள் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பெண்களுக்கு எதிராக கற்பழிப்பு மற்றும் பாலியல் தொல்லைகள் போன்ற சம்பவங்கள் ஓடும் ரயில்களில் அதிகரிப்பது...

Monday, December 24, 2012

நெய் சேர்ப்பதன் பயன்களும் பலன்களும்!

தினமும் உணவில் நெய் சேர்ப்பதால் ஏற்படும் பலன்கள். உடல் ஆரோக்கியம் பெற ஏழு விளக்கங்கள் கீழே. 1) தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது, இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். 2) உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும்...

Saturday, December 22, 2012

கமலுக்கு கடிவாலமிட்ட திரை அரங்குகள் ?

எதிர்பார்க்கப்பட்ட கமலின் விஸ்பரூபம் படத்திற்கு திரை அரங்குகள் கமலுக்கு கடிவாலமிட்டுள்ளது. கமல் தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை டிடிஎச்சில் ஒலிபரப்ப முடிவு செய்துள்ளதால், இந்தப் படத்தை திரையரங்குகளில் திரையிட முடியாது என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை இன்று...

Friday, December 21, 2012

ஆட்டக்காரியின் அளப்பறிய சேவை!

ஆரிய சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும். இந்த ஆரிய கூத்தாடியின் ஆசை எது என்று தெரிந்து போச்சு டும் டும் டும். (நீலச்சாயம் வெளுத்துப் போச்சு! ராஜா(காவிசாயம்)வேஷம் கலைஞ்சு போச்ச) உண்மை முகத்தைக் காட்டிய காவி ஜெயலலிதாவின் பயங்கரவாத பேச்சு!(தினமல செய்தியின் ஒரு பகுதி) அடுத்த மத்திய அரசில் நாம்...

Thursday, December 20, 2012

பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் பாவிகள்?

புதுடெல்லி: கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க அரசு பள்ளிக்கூட பாடப்புத்தகங்களை காவி மயமாக்கியது தொடர்பாக என்.சி.இ.ஆர்.டி விசாரணை நடத்துகிறது. பிஞ்சு உள்ளங்களை வகுப்புவாத நஞ்சை விதைக்க பா.ஜ.க நடத்திய முயற்சிகள் குறித்து என்.சி.இ.ஆர்.டி விசாரணை நடத்த உள்ளது. பாடப்புத்தகங்கள் குறித்து ஏராளமான புகார்கள்...

Wednesday, December 19, 2012

அதென்னெங்க அசிடிட்டி..,?

அசிடிட்டி பிரச்சினை இன்றைக்கு பெரும்பாலனவர்களை பாதிக்கிறது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவதால், வயிறு அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இதனால் வயிற்றில் வலி, வயிற்றில் உப்புசம் கூட ஏற்படும். சரியான உணவுப்பழக்கத்தை கொள்வதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையை நீக்கலாம் என்கின்றனர்...

Tuesday, December 18, 2012

தமிழை முணுமுணுக்கும் ஹாலிவுட் நடிகை!?

பாலிவுட், கோலிவுட் இரண்டிலும் நடித்த இவர் மீண்டும் தமிழுக்கு வருகிறார், ஆனால் தமிழ் தெரியாததால் தமிழ் கற்று வருகிறார். படபிடிப்பு இடைவேளையிலும். மதராசபட்டணம் படத்தின் மூலம், ஹாலிவுட்டிலிருந்து, கோலிவுட்டுக்கு இறக்குமதியான, எமி ஜாக்சன், அதன் பின், தமிழில், "தாண்டவம் படத்தில் நடித்தார். இடையில், பாலிவுட்டுக்கும்...

Monday, December 17, 2012

ஆரோக்கியத்திற்கு ஆறு நிமிடங்கள்!

லண்டன்: ஒவ்வொருவரும் உடல் ஆரோக்கியம் வேண்டி மருத்துவரையும், மருந்து மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டு நேரத்தையும், பணத்தையும் சிலவு செய்கிறோம் சிலவே இல்லாமல் ஒரு நாளைக்கு வெறும் 6 நிமிடங்களே போதும் உங்களுக்கு. சிரிப்பு ஒன்றே உடல் நலத்துக்கு அரிதான மருந்தாக திகழ்கிறது. இதன் மூலம் மகிழ்ச்சி மற்றும்...

Sunday, December 16, 2012

ஆண்களுக்கு ஆப்பு வைத்த நீதி மன்றம்!?

மும்பை: விபச்சாரம் என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணையும் சார்ந்ததுதான் என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மும்பை, கிரான்ட் ரோடு பகுதியில் உள்ள சிம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் போலீசார் கடந்த அக்டோபர் 4ம் தேதி அதிரடி சோதனை நடத்தி 400 பெண்களை மீட்டனர். அப்போது அங்கிருந்த வாடிக்கையாளர்கள் 124 பேரையும்...

Saturday, December 15, 2012

நனைந்து நடிக்க பிடித்தமான நடிகை!

மழையில் நனைந்து நடிக்க மிகவும் பிடிக்கும் எம்கிறார் இந்த தம்மு நடிகை! பையா, படத்தில் மழையில் நனைந்தபடி இளவட்ட ரசிகர்களை அவர் பரவசப்படுத்தியதால் தமிழில் இன்னும் பத்து வருடங்களுக்கு தமன்னாவை அடிச்சிக்க ஆளில்லை என்று சொன்னவர்களும் உண்டு. இருப்பினும் வேங்கை படம் தமன்னாவை கோலிவுட்டிலிருந்து வெளியேற்றி...

Friday, December 14, 2012

கள்ள தொடர்பை கண்டுக்காத கடவுள்!?

நம் நாட்டில் ஒரு பழமொழி சொல்வார்கள்., கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனா அங்கே ஒரு கொடுமை அவுத்து போட்டு ஆடிச்சி என்று.? அது தான் எனக்கு இப்பொழுது நினைவுக்கு வருகிறது. துப்புரவு பெண்ணுடன் கள்ள இன்பம் - திருப்பதி தேவஸ்தான ஊழியர் சமீபத்தில் கைது. திருப்பதி திருமலையில் பிரபலமான வெங்கடாசலபதி...

Thursday, December 13, 2012

பழங்கள் உண்பது உணவுக்கு முன்பா பின்பா?

எளிதில் ஜீரணமாகி உடலுக்குத் தேவையான சக்தியையும் மூளைக்குத் தேவையான குளுக்கோஸையும் அளிப்பதில் பழங்களுக்கு இணையே இல்லை. ஆகையால், பழங்களை உணவுக்கு முன் அல்லது பின் என்று சாப்பிடுவதைக் காட்டிலும் தனித்து- அதையே உணவாகக் கருதிச் சாப்பிடுவதே சிறந்த முறை. அப்போதுதான் அதில் உள்ள சத்துகள் சிதையாமல் அப்படியே...

Wednesday, December 12, 2012

கவலை தரும் கைபேசியிலிருந்து காத்துக்கொள்ள?

வாழ்க்கை தரமும் தொழில்நுட்பமும் மாற நம் லைப் ஸ்டையிலும் மாறி நமக்கு புது புது தொந்தரவுகள் தினம் தினம் சந்திக்க நேரிடுகிறது. இதில் செல்போன் குறுந்தகவல்கள், இதிலிருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி.? * ஆண்களுடன் தனிமையில் பேசுவதை தவிர்த்திடுங்கள். அதுவும் காட்சியாக பதிவாகி விடக்கூடும். *...

Tuesday, December 11, 2012

தோழிக்கும் போலிக்கும் பிடி வாரண்ட்?

ஒரு அரசு பதவியில் இருப்பவர் நீதி மன்றத்தையும், சட்டத்தையும் மதிக்கவேண்டும் அதைப்பார்த்து மக்கள் பின் பற்றுவார்கள், அனால் தமிழ் நாட்டில் நிலையோ வேறு? அடாவடி அராஜகம் செய்தாலும் அரசியலில் இருந்தால் தப்பித்துக்கொள்ளலாம் என்பது தான் இந்தியாவில் நடைமுறை ஆக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா (சொத்துக்கள் போலி...

Monday, December 10, 2012

மனித உரிமை தினத்தில் உரிமை உண்டா!?

புதுடெல்லி: டிசம்பர் 10-ஆம் தேதி மனித உரிமை தினம் கடைப்பிடிக்கப்படும் இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், ஒடுக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களும் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்று நம்புவதாக ஐக்கிய நாடுகள் அவையின் வர்கிங் க்ரூப் ஆன் ஹியூமன் ரைட்ஸ் கூறுகிறது. மனித உரிமை மீறல்களை தடுக்க மத்திய அரசு...

Saturday, December 8, 2012

எந்திரன் நண்பனை தொடர்ந்து புது வியூகம்

பிரமாண்டமான வித்தியாசத்திற்கு பெயர்பெற்ற இவரின் அடுத்த பட வேளையில் மும்முரமாக உள்ளார்., எதையும் உலக தரத்தில் அமைய ஆசைபடுபவர். எந்திரன் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ‘நண்பன்’ படத்தை வெற்றிகரமாக இயக்கிவிட்டு மறுபடியும் சீரியசான புராஜெக்டிற்குள் இறங்கியிருக்கிறார் ஷங்கர். ஷங்கருடன் இந்த முறை இணைந்திருப்பவர்...

Friday, December 7, 2012

காதலர்களுடன் ஓடுவதை தடுக்க கட்டுப்பாடு?

பாட்னா: காதலர்களுடன் ஓடுவதை தடுக்க பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என பீகார் மாநிலம் கிசன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுந்தர்வாடி பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்கள் சிலர் தங்கள் காதலர்களுடன் ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது....

Thursday, December 6, 2012

பலர் வாழ்க்கையை புரட்டி போட்ட மினாமி?

பலர் வாழ்க்கையை புரட்டி போட சுனாமியால் மாத்திரம்தான் முடியுமா?, தகுதி இல்லாதவரை தேர்ந்தெடுத்தாலும் பலர் வாழ்க்கை இப்படித்தான். முதாளியாக இருந்தவர் இப்போது காவலாளி., ஆரிய கூத்தாடி ஜெயா' ஆட்சியில். நாள் ஒன்றுக்கு 16 முதல் 18 மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால் பல குறுந்தொழில் முனைவோரின் ஜாப் ஆர்டர்...

Wednesday, December 5, 2012

பெரிய ஹீரோக்கள் இல்லாமல் பெரிய ஹிட்!

பெரிய ஹீரோவோ, ஹீரோயினோ இல்லாமல். பெரிய நட்சத்திரங்கள் யாரும் நடிக்கவில்லை, மாறுபட்ட லொக்கேஷன்கள் இல்லை, பறந்து பறந்து படப்பிடிப்புகள் இல்லை. இப்படி எதுவுமே இல்லாமல் ஒரு படம் உருவாகி பெரிய ஸ்டார் பட்ஜெட் படங்களின் வசூலையெல்லாம் தூக்கிக் சாப்பிட்டு விட்டது என்றால் நம்பத்தான் முடியவில்லை. ஆனால் இது...

Tuesday, December 4, 2012

அதிக கோபத்தை வரவழைக்கும் தருணங்கள்!

லண்டன்: லண்டனில், 2,000க்கும் அதிகமானவர்களிடம், கோபம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. 10ல் ஆறு பேர், காரணமில்லாமல் கோப்படுவதாகவும், நான்கில் ஒருவர், கோபப்படும் போது, கட்டுப்பாட்டை இழந்து விடுவதாகவும் தெரிவித்து உள்ளனர். பிரிட்டனை பொறுத்தவரை, ஒருமாதத்துக்கு ஒவ்வொருவரும், 28 முறை கோபப்படுவதாகவும்,...

Monday, December 3, 2012

முச்சதமடித்து நிருபித்த ஜடேஜா!

ராஜ்கோட், டிச.4: ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற போட்டியில் ரயில்வே அணிக்கு எதிராக ரவீந்திர ஜடேஜா 331 ரன்கள் குவித்தார். இதன்மூலம் முதல்தர போட்டிகளில் 3 முறை முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதன்மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும்...

Sunday, December 2, 2012

முதலிடம் வகிக்கும் தமிழகம் குஜராத்?

புதுடெல்லி:. மகளிருக்கு எதிரான குடும்ப வன்முறை வழக்குகள் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-வது இடத்தை மோடி ஆளும் குஜராத் பிடித்துள்ளது. ஒரு பெண் முதல்வராக உள்ள தமிழகத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்களவையில்...

Saturday, December 1, 2012

ஐயோ! அதுவா!! ச்சீய் ச்சீய் உ(ணவு)வே!!!

கடல் வாழ் உயிரினம்!! இதில் ஏராளமான் ஒமேகா-3- கொழுப்பு அமிலம் (Omega-3 Fatty Acids) உள்ளதால், இது மூளைக்கும், இதயத்திற்கும் நல்லது. இதனால் நினைவுத் திறன் அதிகரிக்கும். நினைவு மறதி நோய் (Dementia and Alzheimer's Disease) பாதிக்காது. இப்படி கடல் மீனை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், குழந்தைகளுக்கு...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!