5:55 PM
Unknown

கொழும்பு, ஜூலை 01 : சீனாவின் கரன்சியை இலங்கையின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
சீனா-இலங்கை...
11:47 AM
Unknown

கமல் படம் என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்காது. "விஸ்வரூபம்" படத்திற்கும் அப்படிதான். ஆரம்பத்தில் இந்தபடத்தை செல்வராகவன் இயக்குவதாக இருந்தது.
பின்னர் கமலுக்கும், செல்வாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட அப்படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டு படத்தின் டைரக்ஷன் பொறுப்பை கமல் ஏற்றார். பின்னர் ஜூன் மாதம் சூட்டிங்...
10:41 AM
Unknown

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கென்னடி விமான நிலையத்தில், இன்று காலை விமானங்கள் புறப்பட தயாராக இருந்த போது, திடீரென ஆமைகள் "ரன்வே'யை நோக்கி படையெடுத்து வந்தன.
அவை முட்டை இடுவதற்காக கடற்கரை நோக்கி செல்வதற்கு மாறாக, விமான நிலையத்திற்குள் வந்தது தெரியவந்தது. துறைமுக ஆணையம் மற்றும் அமெரிக்க...
6:42 PM
Unknown

ஆண்களை விட பெண்கள் தான் முதுகுவலியால் அதிகமாக அவதிப்படுகின்றனர். குதிகால் செருப்புகள்,நாகரீக செருப்புகள் அணிவதால், உடலின் புவியீர்ப்பு மையம் மாறுபாடு அடைகிறது. ஆங்கில எழுத்தான `எஸ்' வடிவில் அமைந்துள்ள முதுகுத் தண்டு வடம், பெண் மகப்பேறு அடையும் போது மேலும் வளைந்து விடுகிறது.
சிலருக்கு ஹார்மோன்...
3:37 PM
Unknown

மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த ஒசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகாவுக்கு பள்ளி நிர்வாகம் நானோ கார் வழங்கி கவ்ரவித்தது. 3ம் இடம் பிடித்த மாணவி பி.எஸ்.ரேகாவுக்கு மொபெட் வழங்கப்பட்டது.
மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று கே.ரேகா முதலிடம் பிடித்தார்....
11:22 AM
Unknown

சமச்சீர் கல்வி திட்டத்தில் இடம்பெற்றுள்ள பாடங்கள் மிகவும் தரமானவை என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன்,. திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் மெட்ரிக்குலேசன், தேசிய கல்வி ஆராய்ச்சி...
10:37 AM
Unknown

பாஸ்டன் : இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், பேஸ்புக்கிற்கு போட்டியாக 'கூகுள் பிளஸ்' என்ற சோஷியல் நெட்வொர்க் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது, சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சமூகவலை தளங்களில்...
6:47 PM
Unknown

சண்டிகார் : அரியானா மாநிலம், சண்டிகார் அருகேயுள்ளது பஞ்ச்குலா. இப்பகுதியைச் சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவியை, கடந்த 26ல், இரண்டு இளைஞர்கள் வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றனர். பின், அந்த மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துவிட்டு ஓடிவிட்டனர்.
மயக்கம் தெளிந்து வீட்டிற்கு வந்த மாணவி, தான்...
6:16 PM
Unknown

குறைந்த விலையில் நிறைந்த தரம் என்றால் அதற்கு எடுத்துக்காட்டு கொய்யாப்பழம். அதன் சத்துக்களும், மருத்துவக்குணங்களும் வியப்பானவை.
* ஆரஞ்சை விட அதிக அளவில் வைட்டமின் `சி' உள்ள பழம் கொய்யா. இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி ஆகிய சத்துக்களும் அதிகமாக காணப்படுகின்றன. வாழைப்பழத்தில் உள்ளதை விட கூடுதலாக...
11:25 AM
Unknown

மதுரையில் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் போலீஸ் உடையில் இளம்பெண் ஒருவர் பொதுமக்களிடம் இன்று மிரட்டி வசூல் செய்துகொண்டிந்தார். அப்போது அந்த பக்கமாக வந்த அண்ணாநகர் காவல் நிலைய போலீஸுக்கு அந்த இளம்பெண்ணின் நடவடிக்கை சந்தேகத்தை கொடுத்தது.
அவரிடம் எந்த காவல் நிலையத்தில் பணிபுரிகிறீர்கள் என்று கேட்க, ...
10:48 AM
Unknown

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூன்று இளம்பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இந்தியர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
சிவகுமார் சிதம்பரம், 40, கடந்த 1995ம் ஆண்டில், ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். இவர் பல்வேறு சந்தர்ப்பங்களில், 10 வயது மற்றும் ஏழு வயது அக்கா, தங்கைகளிடம் தகாத முறையில்...
6:43 PM
Unknown

மதுபழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே போய்கிறது. குறிப்பாக இப்போது பெண்களும் அதிகளவில் குடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
மதுபழக்கத்தை ஒழிக்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்து பல்வேறு முயற்சிகளை எடுத்து கொண்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு 25வயதுக்கு...
5:50 PM
Unknown

கொழும்பு : இந்திய வெளியுறவு அமைச்சகம், "டிரேசிங் த ரூட்' என்ற பெயரில், இலங்கை வாழ் தமிழர்களின் பூர்வீகத்தை கண்டுபிடித்து தரும் பணியை துவக்கியுள்ளது.
இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், "இந்தியாவில் பூர்வீகத்தை அறிந்து கொள்ள விரும்பும் இலங்கை வாழ் தமிழ் மக்கள்,...
10:21 AM
Unknown

பாஸ்டன் : "கடந்த 1980க்குப் பின், உலகளவில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரு மடங்காக, அதாவது 34.7 கோடியாக அதிகரித்துள்ளது. இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர், இந்தியா மற்றும் சீனாவில் உள்ளனர்' என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம், அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில்...
4:39 PM
Unknown

மதுரை: உலக மது, போதை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மதுரை மிஷன் மருத்துவமனை சார்பாக நடந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் பெண்களும் குடிபோதைக்கு அடிமையாகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
பேரணிக்கு தலைமை வகித்து பேசிய மருத்துவமனையின் மனநல மருத்துவர் டாக்டர் எம். கார்த்திகேயன் கூறுகையில்,...
1:47 PM
Unknown

லண்டன்: பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஞ்சலி ஜோசப்,33 என்ற பெண் எழுதிய நாவலுக்கு, உலகின் கவுரவமான இரு விருதுகள் கிடைத்துள்ளன.
கடந்த 1978ல் மும்பையில் பிறந்த அஞ்சலி ஜோசப், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் ஆங்கிலம் பயின்றார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள...
11:40 AM
Unknown

திருச்சியில் யூத் எக்ஸ் னோரா இன்டர் நேசனல் அமைப்பு மற்றும் நடிகர் விவேக் ரசிகர் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் விவேக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம், ‘’நான் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்த போது மரங்களின் நிலமை...
6:26 PM
Unknown

சிவப்பு, வெள்ளைன்னு ரெண்டு வகையான முள்ளங்கி இருக்குது. இதுல, வெள்ளை முள்ளங்கி தான் மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட ஏற்றது. சிவப்பு முள்ளங்கி கொஞ்சம் சுவையாக இருக்கும், அவ்வளவு தான்! முள்ளங்கியைப் பொறுத்தவரை, கிழங்கு, இலை, விதை மூன்றுமே மருத்துவக் குணமுள்ளவை.
சமைக்கும்போதும், சாப்பிடும்போதும்...
6:10 PM
Unknown

புது டெல்லி ஜூன் : 26, "2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க.தலைவர் கருணாநிதியின் மகள் கனி மொழி ஆகியோர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ஆனால்...
12:15 PM
Unknown

வாஷிங்டன் : இந்தியாவைச் சேர்ந்தவர் மந்தீப் சகால். கலிபோர்னியாவில் மருத்துவம் படித்து வருகிறார். இவரும், இவரது தாயார் ஜகதீஷ் கவுரும், 1997ல், இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறினர். இவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததை அறிந்த அமெரிக்க அதிகாரிகள், சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையடுத்து,...
11:56 AM
Unknown

"வேலாயுதம்", "நண்பன்" படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து, சீமான் இயக்கும் "பகலவன்" படத்தில் நடிக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடிக்கப்போவதாக ஒரு செய்தி அடிபடுகிறது. இந்தா, அந்தா, என கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக இழுத்தடித்து கொண்டே வருகிறது.
இதனையடுத்து...
7:12 PM
Unknown

எனக்குச் சாப்பாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. காபி இல்லாமல் இருக்க முடியாது என்று பெருமையாகச் சொல்லிக் கொள்பவரா நீங்கள்? நீங்கள் பெருமைப்படுவதற்கு கூடுதலாக இன்னொரு விஷயம் இப்போது கிடைத்துவிட்டது.
காபி குடிப்பது மார்பகப் புற்றுநோய் வருவதைக் குறைத்துவிடுகிறதாம்., ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்...
6:34 PM
Unknown

திருச்சி,ஜூன் 25 முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் மனைவி மற்றும் உறவினர்களிடம் நேற்று திருச்சி வருமானவரி அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி நிர்வாக இயக்குநர் சரத்குமார் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டு...
5:55 PM
Unknown

புதுடில்லி : நடப்பு 2011ல், உலகளவில் நெல் உற்பத்தி 71.30 கோடி டன்னாக உயர்ந்து, புதிய சாதனை படைக்கும் என, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் துறை தெரிவித்துள்ளது.
சென்ற 2010ம் ஆண்டு, சர்வதேச அளவில் நெல் உற்பத்தி, 69.60 கோடி டன் என்ற புதிய சாதனை அளவை எட்டியது. மேலும், நெல் அரவைக்கு பிறகான அரிசியின் அளவு,...
12:59 PM
Unknown

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வெகுவாக முன்னேறி விட்டார்கள்தான். பெண்களின் பங்கு என்பது உலகில் மிக முக்கியமானது. அவர்கள் இல்லாமல் ஆண்களால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது.
உண்மையில் ஒரு ஆணை விட ஒரு பெண்ணால்தான் ஒரு வியாபார ஸ்தலத்தையோ, அல்லது ஒரு பெரிய நிறுவனத்தையோ கூட்டாகக் கொண்டு நடத்தி கூடுதலாக...
11:50 AM
Unknown

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படுவதற்கு முன்வரும் சகலரும் விடுதலைப் புலிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொள்வதாக பேராசிரியர் ரொஹான் குணரத்தின குற்றம் சாட்டுகின்றார்.
உலகின் முன்னணி மனித உரிமை அமைப்புக்கள் மட்டுமன்றி சில நாடுகளின் அரசியல்வாதிகளும் அவ்வாறு விடுதலைப் புலிகளிடம் நிதியுதவி பெற்றுக் கொள்வதாக...
6:08 PM
Unknown

நகரி, - சத்ய சாய்பாபாவின் உயில் ரகசியத்தை ஆறு வாரங்களில் வளியிடப் போவதாக அமெரிக்க பக்தர் ஒருவர் கூறியுள்ளார். புட்டபர்த்தி ஸ்ரீசத்யசாய்பாபா சமீபத்தில் மரணமடைந்தார். இவரது ஆசிரம, அறக்கட்டளை, கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களின் சொத்துக்கள் தொடர்பாக பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன....
1:40 PM
Unknown

இவ்வுலகிலே ஏற்படும் எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்களும், குழந்தைகளுமே. பெண்களின் நிலையை சற்று ஆராய்ந்து பார்த்தால் எந்த அளவுக்கு அவர்கள் சமுதாயத்திலே பல வகையான வன்முறைகளால் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரியும்.
15 முதல் 45 வயதான பெண்களுள்...
12:12 PM
Unknown

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, அங்கு பெண் கைதிகளுக்கான 6ம் எண் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கனிமொழி மெழுகுவர்த்தி செய்யக் கற்று வருவதாக சிறைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். கைதிகள் உபயோகமாக நேரத்தை செலவிடும் வகையில்...
11:21 AM
Unknown

மதுரை மேலூரை சேர்ந்தவர் சின்னகுரும்பன். இவரது மகள் 2009ல் தனது காதலனுடன தலைமறைவு ஆனார்.
இதையடுத்து மகளைக்காணவில்லை என்று சின்னகுரும்பன், மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர் மதுரை நீதிமன்றத்தில் காதலனுடன் ஆஜராகி காதலனுடந்தான் செல்ல விருப்பம் என்று தெரிவித்தார் சின்னகுரும்பன் மகள்.
ஆனால்...
6:27 PM
Unknown

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை, முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாபஸ் பெற்றுக்கொண்டார். நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலையை நிறுவுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் பற்றி முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22.11.06 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு...
5:56 PM
Unknown

சென்னை, ஜூன் 23: சிங்கப்பூரில் ஓய்வெடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்தை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும், கன்னட நடிகர் அம்பரீஷும் புதன்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனர்.
சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்புக்காக ரஜினிகாந்த் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், அவர் கடந்த 15-ம்...
12:10 PM
Unknown

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கருணை இல்லம் நடத்தி வரும், மேரி. இவரது வீட்டுக்கு பக்கத்தில் கடந்த 18.06.2011 அன்று இரவு, முப்பது வயது மதிக்கத்தக்க, மனநலம் பதிக்கப்பட்ட ஒரு பெண் பிறந்து சில நிமிடங்களே ஆன ஒரு குழந்தையை கையில் வைத்துக்கொடிருந்தார்.
அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் மேரிக்கு தகவல்...
10:24 AM
Unknown

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கைரேகையால் இயக்கும் சிறப்பு ஏடிஎம் மையம் மாவட்டத்தில் முதல்முறையாக திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழு மூலம் பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறுவதுடன் அவர்கள் சார்ந்த குடும்பமும் வளர்ச்சி பெற்று வருகிறது. பெற்ற கடனை முறையாக அவர்கள் திரும்ப...
2:11 PM
Unknown

நெல்லிக்காயோட அறிவியல் பேரு... பைலாந்தஸ் எம்ப்ளிகா. நெல்லிக்காய் மரத்தின் இலைகளோட சாறு ரொம்ப நாளா ஆறாம இருக்குற புண்ணுக்கு நல்ல மருந்து. இலையோட வடிசாற்றையும், வெந்தயத்தையும் கலந்து சாப்பிட்டா, வயிற்றுப்போக்கு குணமாகும்.
பட்டையும், வேரும் உடலுக்கு வலு சேர்க்கும். மலர்கள் குளிர்ச்சி தருபவை. வைட்டமின்...
11:12 AM
Unknown

நியூயார்க், ஜூன் 22 அமெரிக்காவில் இந்தியத் தூதருக்கு எதிராக அவரது வீட்டின் முன்னாள் பணிப்பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பிரபு தயாள் தூதராக பணிபுரிகிறார். அவரது வீட்டில் பர்த்வாய் (45) என்பவர் பணிப்பெண்ணாக முன்பு வேலை பார்த்து வந்தார். இந்நிலையில்,...
10:50 AM
Unknown

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர். சட்டசபைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.16 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.
ஆனால் முதல்வர் ஜெயலலிதா, ரூ.9.5லட்சமும், திமுக தலைவர்...
6:28 PM
Unknown

கடந்த 17ம் தேதி திரைக்கு வந்தபடம் அவன் இவன். பாலா படமா அல்லது பலான படமான என்று சந்தேகத்தை ஏற்படுத்தும் படமாக அவன் இவன் படம் அமைந்திருப்பதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தபடத்திற்கு சிங்கப்பட்டி ஜமீன் தரப்பில் இருந்து பயங்கர எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அதாவது படத்தில் ஜமீன் தீர்த்தபதி...
5:43 PM
Unknown

காத்மாண்டு: நேபாள் நாட்டில் முதன்முறையாக இந்து கோயில் ஒன்றில் இந்து மதசடங்கு முறைப்படி அமெரிக்காவைச் சேர்ந்த ஒரினச்சேர்க்கை (லெஸ்பியன்) தோழிகள் இருவர் திருமணம் செய்துகொண்டனர்.
புரோகிதர் மந்திரம் சொல்ல , அங்குள்ள இந்து கோயில் அர்ச்சகர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது. இந்த திருமணம் ஆசியாவின்...
12:03 PM
Unknown

சமச்சீர் கல்வி திட்டம் முதல் கட்டமாக 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனிடையே, மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைத்து 3 வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்கும்படியும்...
5:30 PM
Unknown

சிகாகோ, ஜூன்.20: இந்தியாவில் பிறந்த டாக்டர் கெளதம் குப்தாவை அமெரிக்காவின் எஃப் பி ஐ தீவிரமாகத் தேடி வருகிறது. அவரைப் பிடிக்குமாறு சர்வதேச போலீசையும் அமெரிக்கா உஷார்படுத்தியுள்ளது.
டாக்டர் கெளதம் குப்தாவின் எடைக் குறைப்பு விளம்பரங்கள் மிகவும் பிரபலமானவை. அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க...
2:48 PM
Unknown

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்றதாகக் கூறப்படும் டி.பி.ரியாலிட்டி நிறுவனம், அதற்குப் பிரதிபலனாக தனது துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி வழங்கியதாக சிபிஐ துணைக் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழியும், சரத்குமாரும்...
1:25 PM
Unknown

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் 14 வயது சிறுமி போலீஸ் நிலையத்தில் கற்பழித்து கொல்லப்பட்டார். இந்த நிலையில் அங்கு மீண்டும் ஒரு கொடூரம் சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலம் கன்னூஜ் மாவட்டம் குர்புர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி. 14 வயதான...
11:44 AM
Unknown

திருவனந்தபுரம்:கேரள மாநில காவல் துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முதல், அனைத்து உயரதிகாரிகளும் தங்களது சொத்துக் கணக்கு விவரங்களை, தங்களது மேல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, மாநில டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
மாநிலத்தில் பல்வேறு மோசடி நிதி நிறுவனங்களில், கேரள மாநில காவல் துறையைச் சேர்ந்த...
7:03 PM
Unknown

இங்கிலாந்தை சேர்ந்தவர் பெக்கி ஜோன்ஸ். 20 வயது பெண்ணான இவர் கடுமையான மூச்சு திணறல் நோயினால் அவதிப்பட்டார். இவரை தெற்கு மான்லுஸ்டரில் உள்ள பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவரது நுரையீரலில் பூஞ்சைக்காளான் நோய் பாதித்து இருப்பதை கண்டறிந்தனர். எனவே, நுரையீரலில் உள்ள...
6:47 PM
Unknown

முதல்-அமைச்சராக 3 வது முறை பதவியேற்றுள்ள ஜெயலலிதா தனனை பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும் , தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகத்தை ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியது தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்தினால் தான் புதிய தலைமைச்செயலகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பணத்தில்...
6:10 PM
Unknown

சென்னை : உங்களை மகிழ்விப்பது தான் என் லட்சியம்' என, ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி கடிதம் எழுதியுள்ளார்,சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினி, தீவிர சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறி, மருத்துவமனையிலிருந்து திரும்பியுள்ளார். தற்போது, சிங்கப்பூரில்...
1:15 PM
Unknown

பாஞ்ச்குலா: சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆர் எஸ் எஸ் தீவிரவாதி லோகேஷ்குமார் சர்மாவுக்கு காவல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் பானிபட் அருகில் உள்ள திவானா கிராமத்தில் கடந்த 2007-ம் ஆண்டு சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தில் 68 பேர் இறந்தனர். இதில்...