Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, December 21, 2014

இப்படியா இதயமெல்லாம் பதறுகிறது!?

பாகிஸ்தான் பெஷாவரிலுள்ள இராணுவப் பள்ளியில் நடைபெற்ற வெறிச்செயல் மிக மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது வடிகட்டிய, ஈனத்தமான, கோழைத்தனமான செயல். (மோடி என்கிற யோக்கியன் கண்டனம்).

இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி-  சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

உயிரிழந்த மாணவர்களை இறைவன் சுவனப் பூங்காவில் நுழைவிப்பானாக.  குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை.

பயங்கரவாதிகளுக்கு மதம், நாடு, மொழி  என்பதெல்லாம் எதுவும் இல்லை என்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டடுள்ளது.

இந்த தாக்குதல் மனிதாபமானமற்ற செயல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதை ஒரு போதும் இஸ்லாம் ஆதரிக்க வில்லை, இதை செய்தவர்கள் மனித மிருங்கங்கள் அவர்கள் என்ன காரணம் சொன்னாலும் அதை ஏற்க முடியாது.

காரணமின்றி மனித உயிர்களோடு விளையாடுபவன் இசுலாமியோனோ, இந்துவோ அல்ல கிர்ஸ்தவனோ யாராக இருந்தாலும் சரி, விடுதலை புலிகளாக இருந்தாலும் சரி, சிங்கள அரக்கர்களாக இருந்தாலும், சரி நம் நாட்டு குஜராத் தன் இன கொலையாளி காவி பயங்கரவாதிகள் மோடி உள்பட எவரானாலும் சரி, அவர்கள் மனித இன துரோகிகள் மட்டும் அல்ல. இறை துரோகியும் ஆவார்கள் அவர்களை நாம் மன்னிக்க முடியாது.

அதே நேரம் இஸ்லாமியன் செய்தால் அது கொடுங்கோல் அதை மற்றவன் (ஹிந்துத்துவா தீவிரவாதிகள்) செய்தால் கண்மூடி இருக்கும் நம் நாட்டு மன சாட்சி அற்ற மக்கள் மனித நேயத்தை பற்றி பேசுவது கேலிதனமனது அவர்கள் உண்மையில் மனித உயிர்களை நேசிக்கவில்லை.

நடு நிலையாக பேசும் பிறமத சகோதரர்களும் இருக்கின்றார்கள் என்பதும் உண்மை.

(படம்:போஸ்னியாவிலே முஸ்லீம்களை கொன்று குவிக்க கம்யூனிஸ்ட் ராட்கோ மிலாடிக்கை தூண்டிய எது?). 

குஜராத்தில் மனித குலமே வெட்கப்படும்படி இந்துத்துவ தீவிரவாதிகள் நரரமோடியின் உதவியுடன் தாங்கள் செய்த படுகொலைகளையும், கற்பழிப்புகளையும் (மோடியின் அயோக்கியதனத்தை) தட்டிகேட்கவும் எந்த ஒரு வந்தேறி நாய்களுக்கும் வாயில்லை!!. இதுதான் நம் கேள்வி?.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!