Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, March 9, 2013

முக நூலில் முகத்தை காட்டியதன் விளைவு?

முக நூலில் முகத்தை காட்டியதன் விளைவு? உயிர் பலியானது அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு.

பாருங்கள் சகோதரிகளே இதுக்குத்தான் நாங்க படிச்சு படிச்சு சொல்றோம். முகநூலில் முகத்தை காட்டியதால், பெண்ணின் உயிர்போன பரிதாபம்! 

சுஸ்மிதா என்ற இப்பெண் முகநூலில் தன்னுடைய படத்தை போட்டதை, பதிவிறக்கம் செய்து கூகுளில் விலைமகளிர் பட்டியலில் சேர்த்து தவறாக பயன்படுத்திய கயவர்களால், அவமானம் தாங்காமல் உயிரிழந்தார்.

இந்த பொம்புளை புள்ளங்களுக்கு அ..வே இருக்காதா...நாங்க எத்தன தடவ சொல்றோம் கேக்க மாட்டிகிறீங்க.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!