Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, August 31, 2011

ஐய்ஷுக்கு ஐய்சு வைக்க மற்றுமொரு விருந்து

மும்பை : பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய்க்கு, பழசி ராஜா புரஸ்காரம் சார்பில் அபிநயா கலா ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

போராட்ட வீரர் பழசி ராஜா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவகக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஐஸ்வர்யா ராயை தவிர்த்து,

இந்த ஆண்டில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர், பாடகி லதா மங்கேஷ்கருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. திரைத்துறையில், அமிதாப் பச்சனிற்கு பிறகு, இந்த விருதை பெறும் நடிகை ஐஸ்வர்யா ராய் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!