Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, May 13, 2011

வீழ்ந்தது பணநாயகம்.., எழுந்தது ஜனநாயகம்!! தேர்தல் 2011

கடந்த ஐந்து ஆண்டுகளில் தலைவிரித்து ஆடிய ஆளுங்கட்சியின் ஊழல், சினிமாத் துறை, தொழில் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கபளீகரம் செய்ய முயன்ற ஒரு குடும்ப ஆதிக்கம், கடுமையான மின்வெட்டு, இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு மத்திய அரசுக்கு துணைநின்ற துரோகம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

எதிர்காலத்தில், அதிகார துஷ்பிரயோகத்தையும், ஊழல் பணத்தையும் கொண்டு, எவரும் தேர்தலில் வெல்ல முடியாது எனும் சரியான பாடத்தை வாக்காளர்கள் கற்பித்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, தி.மு.க., அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து, மக்கள் வாக்கு அளித்துள்ளனர், இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. இத்தேர்தல் ஒரு பாடம், புதிய ஆட்சியில் அமரப்போகும் ஜெயா உணர்த்து நடந்து கொள்ளனும், நம்புவோம்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!