Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, March 31, 2011

இக்கட்டான நிலையில் இறுதிப்போட்டி?

மொஹாலியில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அரை இறுதிப் போட்டிக்கு டிக்கெட் வாங்க ரசிகர்கள் பெருமளவு குவிந்து மோதல் நிகழ்ந்த சம்பவத்தைப் போலவே மும்பையிலும் நிகழ வாய்ப்புள்ளது. ரசிகர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தாலும் இருக்கைகள் குறைவாகவே உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான 40 பெட்டிகளில் பெரும்பாலானாவை...

கணினியை பார்ப்பவர்கள் கவனத்திற்கு!!

எந்தவொரு உடல் உறுப்பும் ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ அல்லது அதிகப்படியான வேலையை செய்யும் போதோ பாதிப்பு ஏற்படுகிறது. உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணணியைத் தொடர்ந்து...

இன்று ஒட்டு! நாளை வேட்டு!!

செல்போன் மெசேஜ் மூலம் நூதன பிரசாரம் துவங்கியுள்ளது. தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் முடிந்ததை தொடர்ந்து பிரசாரம் உச்சகட்டத்தில் நடந்து வருகிறது. ஆடம்பர பிரசாரத்தை விட சைலண்ட் பிரசாரமே முன்னிலைப்படுத்தி நடந்து வருகிறது. இந்த தேர்தல் மாவட்டத்தில் சில கட்சிகளுக்கு கவுரவ பிரச்னையாக உள்ளது. தேர்தல் நாள்...

ரசிகர்கள் எதிர்பார்ப்பு? சிந்திப்பாரா ஜெயா??

சட்டசபை தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில், தி.மு.க., கூட்டணியில் பக்காவாக திட்டமிடப்பட்டு, தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, வி.சி., தலைவர் திருமாவளவன் என காங்கிரஸ் தவிர மற்ற கட்சி கூட்டணித்...

Wednesday, March 30, 2011

ஒபாமா நிர்வாகத்தில் முக்கிய பதவி? இந்தியர்களுக்கு!

வாஷிங்டன் : தேசிய கலை கவுன்சில் உறுப்பினராக சிகாகோவைச் சேர்ந்த தீபா குப்தா நியமிக்கப் பட்டுள்ளார். சீன குடியரசுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல் குழுவின் உறுப்பினராக நிஷா தேசாய் பிஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் தங்களது பதவியை ஏற்க முன்வந்துள்ளது மிகவும்...

சூடு பிடித்த தேர்தல் பிரச்சாரம், வாபஸ் பெறப்பட்ட மனுக்கள்?

தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கி, 26ம் தேதி முடிந்தது. இதில், 4,280 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மனுக்கள் கடந்த திங்கள்கிழமை (28ம் தேதி) பரிசீலிக்கப்பட்டன. இதில், 1,153 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன; சிலர் வாபஸ் பெற்றுஇருந்தனர். மீதம் 3,082 மனுக்கள் ஏற்கப்பட்டன....

தேர்தலுக்குப்பிறகு கோடா நாடு? ஸ்டாலின்

திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகர் தனியார் ஆலை சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த துணை முதல்வர் ஸ்டாலின் 3 மணிக்கு பிரச்சாரத்தை துவக்கினார். தச்சநல்லூர், டவுனில் நெல்லை வேட்பாளர் லட்சுமணனையும், பாளையங்கோட்டை, மேலப்பாளையத்தில் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கானையும் ஆதரித்து பேசினார். முதல்வர் கருணாநிதி, தாம்...

வடிவேலுக்கு எதிராக கலமிரக்கிறது,. தே மு தி க!

தி.மு.க.,வுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் செய்துவரும் வேளையில் தே.மு.தி.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நடிகர் சிங்கமுத்து களமிறங்குகிறார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் வேளையில் கட்சிகளின் பிரசாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. பிரசாரத்திற்கு கட்சி தொண்டர்களில் இருந்து நடிகர்,...

Tuesday, March 29, 2011

கலை கட்டுமா இந்தியா! 4 ஆண்டுகளுக்குப்பின்?

இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று மொகாலியில் நடக்கும் அரையிறுதி போட்டியில் (பகலிரவு), இந்திய அணி, பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக காட்சி அளிக்கிறது. வங்கதேச அணிக்கு எதிராக சதம் கடந்த சேவக் (342 ரன்கள்),...

ஜுரத்தில் ஒட்டுமொத்த ஆசிய நாடுகள்?

பத்தாவது உலககோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச நாடுகளில் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் தொடர், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா கோப்பையை வெல்லும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் பதவியிலிருந்து...

வாயிக்கு வந்த வாக்குறுதிகளை வழங்கிவரும், வடிவேல்!

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகர் வடிவேலு 28.03.2011 அன்று மாலை கொளத்தூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, கொளத்தூர் தொகுதியை சொர்க்க பூமியாக மாற்றுவதற்கு, துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்...

கண் கலங்கிய சினேகா!!

காஞ்சிபுரம் மாவட்டம், பூந்தமல்லி அருகேயுள்ள பனிமலர் பொறியியல் கல்லூரியில் கலை விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை சினேகா பங்கேற்றார். விழாவில் சினேகாவை கண்டதும் மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர். அவருக்கு தங்கள் பாணியில் ஒரு பெரி‌ய வரவேற்பு கொடுத்ததுடன் புன்னகை இளவரசி என்று கரகோஷம் போட்டனர்....

மோதிக்கொண்ட அரசியல் கட்சிகள்? காயம் 3!

ஸ்ரீபெரும்புதூர் : அ.தி.மு.க.,வினருக்கும் பா.ம.க.,வினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அ.தி.மு.க.,வினர் 3 பேர் காயமடைந்தனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்கவார்சத்திரம் பகுதியில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உருவபொம்மையை பா.ம.க.,வினர் எரிக்க முயற்சி செய்தனர். தகவலறிந்து வந்த அ.தி.மு.க.,வினருக்கும்...

குறைந்த சம்பளம்! கவலை?

நியூயார்க் : அமெரிக்கா பணிபுரியும் பெண்களில் 38 சதவீதம் பேர் தங்களுக்கு ஆண்களுக்கு நிகரான திறமையும், அனுபவமும் ‌இருக்கும் போதும் கூட அவர்களை வி‌ட குறைவாகவே சம்பளம் தருவதாக தெரிவித்துள்ளனர். பணியிடத்தில் ஆண்-பெண் சமத்துவம் பற்றி அமெரிக்காவில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பில்...

Monday, March 28, 2011

விஜய்க்கு எதிர்ப்பு வலுக்கிறது?

நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் வரும் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் என்று அதன் கெüரவத் தலைவரும், விஜயின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலம் அழகாபுரம் பெரிய புதூர் மாரியம்மன் கோயில் பகுதியில் திங்கள்கிழமை மாலை ரசிகர்கள் போராட்டத்தில்...

டென்சனும்!,. எதிர்பார்ப்பும்?

இந்திய அணி இரண்டாவது முறையாக உலக கோப்பை வெல்லும் நேரம் நெருங்கி விட்டது. இதற்கான திறமை தோனி தலைமையிலான அணியிடம் உள்ளது. அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 28 ஆண்டுகளாக உலக கோப்பை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையுடன், நான் மட்டும் தனிமையில் இருக்கிறேன். என்னோடு யாராவது சேர...

வாக்காளர்களை கவனிக்கும் அரசியல் கட்சிகள்?

வாக்காளர்களை கவர விதவித லஞ்சம் கொடுக்கும் அரசியல் கட்சி பிரியாணியும், சரக்கும் கொடுத்தால் போதும் கணிசமான ஓட்டகளை பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றன. பெருந்துறை அருகே காஞ்சிக்கோவிலில், கூட்டணி கட்சியினர் மற்றும் வாக்காளர்களை அழைத்து, மூடிக் கிடந்த தியேட்டருக்குள் சரக்குடன் விருந்து வைத்த,...

இணையத்தில் இணைத்த உறவு!

கிழக்கு லண்டன் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் (47) என்பவர் பொழுதுபோக்காக இணையதளத்தில் சாட்டிங்கில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாரா கேம்ப் (42) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. பல்வேறு விஷயங்களைப் பேசியபின் தங்கள் சிறுவயது குடும்பத்துடன் பொழுதைப் போக்கிய அனுபவங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர். அப்போது...

எங்களை பிரிக்க சதி? நடக்கிறது!

கூட்டணியை பிரிக்க சிலர் சதி செய்து வருகின்றனர். அதற்கு இடம் கொடுக்காமல், கூட்டணி கட்சி தொண்டர்கள் ஒன்று சேர்ந்து, வெற்றிக்கு பாடுபட வேண்டும்,'' என, திருத்தணியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார். திருத்தணி தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் தே.மு.தி.க.,...

Sunday, March 27, 2011

இந்திய இளம் தலைவி, ஐ. நா. மாநாட்டில்!

நியூயார்க், மார்ச் 27: மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஐ.நா.வின் 11-வது வறுமை ஒழிப்பு மாநாட்டில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பஞ்சாயத்து தலைவி சாவி ரஜாவத் கலந்து கொண்டார். அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும், வெளிநாட்டு தூதர்களும் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில்...

ஜப்பான் மக்கள் ஆறுதலுக்காக? ரஜினி!!

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் ஜப்பான் செல்லத் திட்டமிட்டிருப்பதாக தொழிலதிபர் ஜெம் ஆர். வீரமணி தெரிவித்தார். சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கான கூட்டம் மார்ச் 21-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. ஜெம் குழும நிறுவனங்களின்...

உலக அழகி பட்டம்! அழகுக்கு மட்டுமல்ல?

ஐஸ்வர்யா ராய் உலக அழகியெல்லாம் இல்லை என்று ஹாலிவுட் நடிகர் ஜாக்மேன் கூறியுள்ளார். மும்பையில் எப்.ஐ.சி.சி. அமைப்பின் 3 நாள் மாநாடு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ஜாக்மேன் கலந்து கொண்டார். அவரை வரவேற்றார் நடிகை ஐஸ்வர்யா ராய். நிகழ்ச்சியில் பேசிய ஜாக்மேன், ஐஸ்வர்யா ராயை அழகியே அல்ல... என்று கூறி...

வடிவேல் வாய்க்கு பூட்டு?

திருவாரூர் : திருவாரூரில் கடந்த 23ம் தேதி தி.மு.க., தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சென்னை தே.மு.தி.க., உயர்மட்ட குழு உறுப்பினர் திலீப்குமார் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தார். இந்த பூகாரின்...

ரிமோட் மூலம் இயங்கும் மேகம்? துபாயில்!

துபாய் : விளையாட்டு மைதானங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக, செயற்கை மேகத்தை கல்லூரி பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார். இந்த செயற்கை மேகம், 2022ல் நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்பட உள்ளது. கத்தார் பல்கலைக்கழகத்தில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியராக பணியாற்றி...

Saturday, March 26, 2011

ஆ.ராசாவை ஆதரிப்பேன், கனிமொழி!

புதுதில்லி, மார்ச் : முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு திமுக ஆதரவளிக்கும் வரை நானும் ஆதரவளிப்பேன் என்று முதல்வர் கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார். 2ஜி விவகாரம் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்ய இருக்கும் குற்றப்பத்திரிகையில் உங்கள் பெயர் இடம்பெற்றால் என்ன செய்வீர்கள்...

இந்திய பெருமை யு.எஸ், ல் ரூ 6.3 கோடி!

புது தில்லி, மார்ச் : இந்தியாவைச் சேர்ந்த ஓவியர் அக்பர் பதம்சீயின் ஓவியம் ஒன்று வெள்ளிக்கிழமை நியூயார்க் நகரில் ரூ.6.3 கோடிக்கு ஏலம் விடப்பட்டு சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சோத்பி அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஏலத்தில், 1959-60-ம் ஆண்டுகளில் பதம்சேயால் உருவாக்கப்பட்ட, 10-க்கு 3-அடி அளவுள்ள...

கல்வியறிவும்., கம்ப்யூட்டரும் (பெற்றோருக்கு)

பிள்ளைகளுக்கு எது சரியாக வரும் என்பதை அறிந்து, அதற்கேற்ற படிப்பை தேர்ந்தெடுக்க வைப்பது தான் பெற்றோர்களின் கடமை. தமிழ், ஆங்கில மொழியை தேர்ந்தெடுத்து படித்தால் பேராசிரியராகலாம். அரசுப் பணி மட்டுமல்லாமல், தனியார் கல்லூரிகளில் கூட அதிகளவு சம்பளம் தருகின்றனர். வெறும் படிப்போடு நிறுத்தி விடாமல் பிற...

கமண்ட் அடிக்கும் கலைஞர்??

சென்னை : இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை, தான் ஆட்சிக்கு வந்தால் மேலும் உயர்த்துவதாக ஜெயலலிதா கூறியுள்ளதற்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். ஜெ.,வின் இந்த கூற்று முதலைக்கண்ணீர் என்றும் அவர் வர்ணித்துள்ளார். திருச்சியில் பிரசாரம் மேற்கொண்ட அ.தி.மு.க., பொதுச்செயலாளர்...

அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும்? விலையோ குபீர்?

மொகாலி : வரும் 30ம் தேதி நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள், மொகாலியில் நடக்கிறது. இந்த உலக கோப்பை கிரிக்கெட்டின், மிக முக்கியமான போட்டியாக இது எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போட்டிக்கான டிக்கெட்டை பெறுவதில் பயங்கர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும்...

Friday, March 25, 2011

உணவு கட்டுப்பாடும், உடல் பயிற்சியும், அவசியமான ஒன்று?

எடையைக் குறைக்க உண்ணும் பழக்க வழக்கங்களையும், உடற் பயிற்சியையும் கவனித்தாலே போதுமானது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் செய்ய வேண்டியவைகள்: 1. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். 2. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து அதிகம் உள்ள உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். 3. காபி, டீ அதிகம் குடிக்கக்...

மூடப்படும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம்?

கொழும்பு, மார்ச் 25: இலங்கையின் வடக்குப் பகுதியிலிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் இப்போது மூடப்பட்டுள்ளது. இலங்கையில், விடுதலைப்புலிகளுடன் பிரச்னையை துவங்கியபோது 1987-ல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வவுனியாவில் துவங்கப்பட்டது. 2009-ல் விடுதலைப்புலிகளுடன் நடந்த போருக்குப் பின்னர் பல்வேறு செஞ்சிலுவை...

சிறுவனுக்கு துப்பாக்கி லைசென்ஸ்! கலிகாலம போச்சு?

லண்டன் : பிரிட்டனில் 7 வயது சிறுவனுக்கு துப்பாக்‌கி லைசென்ஸ் வழங்கியுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்நாட்டிலிருந்து வெளிவரும் ஒரு முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பிரிட்டனின் தகவல் பெரும் சுதந்திர சட்டத்தின் கீழ் , பிரிட்டனில் படைப்பிரிவில் துப்பாக்கி...

சிறப்பான வரவேற்பு, ஜெயாவுக்கு!

திருச்சி : இலவசங்கள் மூலம் மட்டுமே மக்களை கவரும் நிலையில் அ.தி.மு.க., இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மக்களிடையே அ.தி.மு.க.,விற்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. எனவே இலவசங்கள் மூலம் மட்டுமே அ.தி.மு.க., வாக்காளர்களை கவர நினைப்பதாக கூறுவது தவறானது என்று தெரிவித்துள்ளார...

அழகிரிக்காக கட்சை கட்டிய, குஷ்பு!

மதுரையில் நடிகை குஷ்பு. தேர்தல் பிரசாரத்துக்காக இன்று வெள்ளிக்கிழை காலை மதுரை வந்தார் குஷ்பு. அவர் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இல்லத்துக்கு சென்று அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். பின்னர் பிரசாரம் வியூகம் குறித்து சுமார் 1 மணி நேரம் அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது...

Thursday, March 24, 2011

ஜெ,யின் வாக்குறுதி, அரசியல் ஸ்டேண்ட்?

- வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். - 6 கிராமங்களில் 60 ஆயிரம் பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும். - கரும்பு கொள்முதல் விலையை ரூ.2500 ஆக அதிகரிக்க நடவடிக்கை - வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் இலவசம் - கிராமப்புற தெரு...

இன்ஜினியரிங் படித்தவரா? ஜெர்மனியில் வரவேற்பு!

பெர்லின் : வெளிநாடுகளை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக ஜெர்மன் நாட்டின் சட்டதிட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு. ஜெர்மன் நாட்டில் இன்ஜினியரிங் மற்றும் அதன் தொடர்புடைய பணிகளுக்கு சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பற்றாக்குறையாக காணப்படுகிறது. இந்த...

பணம் வாங்கினாலும், கொடுத்தாலும் கைக்கு வரும் காப்பு?

சென்னை : ஓட்டுக்கு பணம் கொடுத்தால் மட்டுமல்ல,ஓட்டுக்காக பணம்,பரிசுப் பொருட்கள் வாங்கினாலும் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தில் வழக்கு பதியப்படும் என, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். ‘ஓட்டுகளை விற்காதீர்; பணம் வாங்காதீர்’ என்ற கோஷத்துடன் கூடிய வாக்காளர் விழிப்புணர்வு பாடலை, தலைமை தேர்தல்...

பா​.ஜ.க, தனியார் சேனலும் திட்டமிட்டு விரித்த வலை?

புதுடெல்லி:அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக எம்.பிக்களுக்கு லஞ்சம் அளித்ததாக கூறும் விவகாரத்தை பா.ஜ.கவும், ஐ.பி.என் – சி.என்.என் தொலைக்காட்சி சேனலும் திட்டம் தீட்டி விரித்த வலை என டெஹல்கா வெளிக் கொணர்ந்துள்ளது. விக்கிலீக்ஸ் வசமிருக்கும் அமெரிக்கா...

ஜெ, க்கு செருப்பு வீசப்பட்டதா?

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெ., இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது இவருடன் வந்த அ.தி.மு.க., தொண்டர்கள் மீது செருப்பு வீசப்பட்டதால் .அ.தி.மு.க., - தி.மு.க., தொண்டர்கள் மோதும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். அ.தி.மு.க., பொதுசெயலர் இன்று...

இந்திய, பாகிஸ்தான் அரையிறுதியில்!

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் வாட்சன் 25 ரன்களையும், ஹதீன் 53 ரன்களையும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் பான்டிங் அபாரமாக பேட் செய்து சதமடித்து, ஆஸ்திரேலிய அணியின் ரன் எண்ணிக்கையை...

Wednesday, March 23, 2011

கூட்டனி கட்சிகளுடன் வேகத்துடன் களமிறங்கியது?

இன்று நல்ல நாள் என்பதால், தமிழக முதல்வர் கருணாநிதி, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டவர்களும், மற்ற வேட்பாளர்களும் இன்று மனு தாக்கல் செய்கின்றனர். அ.தி.மு.க., தலைமை ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி, அனைத்து அ.தி.மு.க., வேட்பாளர்களும் இன்று காலை வேட்புமனு தாக்கல்...

அறிமுக தொகுதி, தேர்தல் அதிகாரி / தொடர்பு எண்

* தொகுதி பெயர் : வானூர் (தனி) * தொகுதி எண் : 73 * அறிமுகம் : 1957-ம் ஆண்டு முதல் தனி தொகுதியாக இருந்து தற்போதும் அதே நிலையில் நீடிக்கிறது. * எல்லை : மறுசீரமைப்பில் சிறிதளவு உருமாறிய வானூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கண்டமங்கலம் ஒன்றியத்தில் 33 ஊராட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. வானூர் ஒன்றியத்தில்...

முதல்வருக்கு அல்வா கொடுத்த?

முதல்வர் கருணாநிதி, சென்னையிலிருந்து திருவாரூர் சென்றபோது, அவருக்கு, "பரங்கிப்பேட்டை அல்வா'வை முன்னாள் எம்.எல்.ஏ., மகன் கொடுத்தார். தி.மு.க., கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் கருணாநிதி, இன்று காலை, சென்னையிலிருந்து காரில் திருவாரூர் சென்றார். வழியில் பல இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது....

மன்மத ராசா புகழ், சின்னத்திரையில்

"திருடா திருடி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயா சிங். அந்தபடத்தில் தனுஷூடன் இவர் ஆடிய "மன்மத ராசா..." பாடல் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. இந்தபடத்திற்கு பின்னர் நடிக்க வாய்ப்பு வரும் என்று காத்திருந்தார். ஆனால் மன்மத ராசா பாடல் மாதிரி ஒத்த பாட்டுக்கு ஆடத்தான் நிறைய வாய்ப்புகள்...

Tuesday, March 22, 2011

வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா குறைப்பு? பிரிட்டன்!

லண்டன்:உயர்கல்வி படிப்பதற்காக ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மாணவர்கள் செல்வது வழக்கம். மேலும் அந்நாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் முறையானவிசா,முறையற்ற விசா மூலமும் செல்வதால் இரு நாடுகளிடையேயான உறவில் சிக்கல் எழுகின்றன. இதனை தவிர்ப்பதற்காக வழிமுறைகளை இங்கிலாந்து...

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் திருமணம் அடுத்த மாதம் 29-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அல்காடெல் நிறுவனம் சிறப்பு செல்போனையும் ஜி.ஈ. நிறுவனம் சிறப்பு குளிர்சாதன பெட்டியையும் விற்பனைக்கு விடுகின்றன. இளவரசர் வில்லியம்ஸýக்கும் கேட் மிடில்டனுக்கும் ஏப்ரல் மாதம் 29-ம் தேதி கோலாகலமாக திருமணம்...

சொன்னதை செய்வோம்! சொல்லாததையும் செய்வோம்?

வாஷிங்மெஷின், பிரிட்ஜ் ஆகியவற்றை முதல்வர் கலைஞர் வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என, மு.க.ஸ்டாலின் பேசினார். துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் திருப்பூர் அல்தாப் போட்டியிடுகிறார். துறைமுகம் இந்திய முஸ்லீம் லீக் வேட்பாளரை ஆதரித்து செயல் வீரர்கள் கூட்டத்தில்...

பற்களை பாதுகாக்கலமா!

பல் போனால் சொல் போச்சு என்று சொல்வார்கள். உண்மைதான்… வாயில் வரிசையாக பற்கள் இல்லாவிட்டால், சுத்தமான பேச்சு வராது. அதேபோல், முக அழகை பேணிக்காப்பதிலும் பற்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பற்கள் விழ ஆரம்பித்துவிட்டால் அழகும் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட ஆரம்பித்துவிடும். சிலர் வாயைத் திறந்தாலே கப்பென்று...

இலவச வெப்சைட் பேக்கேஜ்!

சென்னை : புதிய வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்க்கும் பொருட்டு, தங்கள் நிறுவனத்தின் சேவையை புதிதாக பெறும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வெப்சைட் பேக்கேஜை வழங்க திட்டமிட்டிருப்பதாக ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் ( 3ஜி சேவை பிரிவு) உயர் அதிகாரி பிரசாந்த்...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!