Pages

Thursday, June 6, 2013

யார் கடவுள்!?

கடவுளை படைக்கும் கடவுளை பாருங்கள்., தேவை இல்லாத விஷயங்களால் அறிவு மழுங்கடிப்பட்டு மக்களின் வாழ்நாள் முழுவதும் வீணடிக்கப்படுகிறது.

இந்த கல்லுதான் இந்த உலகத்த படைச்சதுன்னு, ஒரு கும்பல் நம்மள யோசிக்க விடாம அடிமை படுத்தி வச்சிருகாங்க.

விலை இல்லா அரிசினு வீணா போன அரிசிய நமக்கு குடுத்துட்டு பாலையும், நெய்யையும், இந்த கல்லு மேல கொட்டி நம்ம உழைப்பை எல்லாம் வீணாக்குறாங்க.

லட்சக்கணக்கான சாமிகள் உள்ள நாட்டில்.

ஜாதி, மதம், குலம், கோத்ரம், சாமி, சம்ப்ரதாயம், ஜோசியம், ஜாதகம், பூஜை, புனஸ்காரம். வருஷம் பூரா கோவில் திருவிழா, பண்டிகை, நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எம கண்டம்.

சாமியார்கள், மகான்கள் போன்ற தேவை இல்லாத விஷயங்களால் அறிவு மழுங்கடிப்பட்டு மக்களின் வாழ்நாள் முழுவதும் வீணடிக்கப்படுகிறது.

யார் கடவுள் சிலையா? அல்லது சிலையை செய்தவனா? 

பார்ப்பனன் மனிதனை ஏமாற்ற கொண்டு வந்ததுதான் இந்த ஆட்ச்சார சடங்குகள், இதனால் எத்தனை எத்தனை விடுமுறைகள் அரசுத்துறை, பள்ளி, கல்லூரி மற்றும் வங்கிகள் எல்லா விடுமுறைகளையும்  கூட்டி, கழித்து பார்த்தால் வருசத்தில் பாதி நாட்கள்தான் வேலை நாட்கள். கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் அவா"க்களின் ஆட்ச்சார (ஏமாற்று வேலை) அசிங்கம் புலப்படும்.

1 comment:

  1. உடல் வலைந்து உழைத்து வாழ இலாயக்கற்ற சோம்பேறிகள் கற்பனை கடவுளை உருவேற்றி கள்ளம் கபடமற்ற மக்களின் மூளையில் பயத்தையும் சூன்யத்தையும் தினித்து நடமாடும் பிணங்களாக ஆக்கிவிட்டனர்.

    ReplyDelete