Pages

Saturday, June 29, 2013

பவருக்கு பாலாபிசேகம் செய்த ப எங்கே?

ஏம்ப்பா ரசிக சிகாமணி எங்கப்பா போனீங்க உங்க சூப்பர் ஸ்டார் ஓய்வுக்கு அதிகமாக இமயமலை அடிவாரத்துக்கு சென்றுவருவார். ஆன்மிகவாதியாக இது வேறு கதை. விசயத்துக்கு வாரேன்.

உத்தரகாண்ட் மழை வெள்ளத்தால் அங்கு உள்ள மக்களும் மற்ற மாநில மக்களும் சிக்கி சின்னபின்னமாக உள்ளார்கள் இறப்பு இழப்பு அதிகமாக இருப்பதாக தகவல்.

இவர்களுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் ஆட்சியாளர்களும் உதவி செய்கிறார்கள் நர மாமிச மோடி வேறு பறந்து பறந்து உதவி செய்யவில்லை என்றாலும் செய்வதாக காட்டும் 
பார்ப்பன ஊடகங்களே இருக்கும்போது உங்க சூப்பர் ஸ்டார் ஏன்? மவுனமாக உள்ளார் ஒரு வேலை கர்நாடக மக்கள் யாரும் பாதிப்புக்கு உள்ளானால் எதும் உதவி செய்திருப்பாரோ..? தமிழர்கள்தானே என்று வாய் முடி விட்டார்போல் யார் கண்டா.!!

தலைவனுக்காக மொட்டை போட்ட பொடிபசங்கள் எங்கே..? தலைவனுக்காக பால் அவிஷேகம் செய்த வேட்டி பயலுகாக எங்கே? தன் தாய் தகப்பன் பேச்சை கேட்காமல் தலைவன் பேச்சை கேட்கும் தருதலைகள் எங்கே.! எங்கே..!! எங்கே..!!!

இந்த தலைவன் மட்டும் அல்ல இன்னும் உதவி செய்யாத அனைத்து நடிப்பு தலைவனுக்கு
ம் இது பொருந்தும்.

ஒரு நடிகனோ அல்ல அரசியல்வாதியோ செத்தால் தான் உயிரா? மற்றவர்கள் எல்லாம்..???.

1 comment: