Pages

Tuesday, April 2, 2013

உருப்படியா உண்டா இவ்விஷமிகளிடம்?

தகுதி அற்றவருக்கு தகுதி கொடுத்தால் என்னவாகும் தேசம் சுடுகாடாகும். 

குஜராத்தை 'இந்து மாநிலமாக' அறிவிப்போம்: விஸ்வ இந்து பரிஷத்.

ஹிந்து மக்களுக்காக இவர்கள் செய்த நல்ல காரியம் ஒன்றை சொல்லமுடியுமா? முதலில் ராமர் ஆட்சியை அமைப்போம் என்றார்கள். பிறகு ஹிந்து மக்களை வெடிகுண்டு வைத்து கொன்றுவிட்டு முஸ்லிம்களின் மீது பழியை போடும் இவர்கள் ஹிந்து மாநிலமாக அறிவிப்போம் என்கிறார்கள்.உங்கள் கொள்கைதான் என்ன ? உருப்படியா அதையாவது சொல்லுங்கடா .

நாட்டின் அமைதியை கெடுத்து மக்களுக்கிடையே பிரிவினை ஏற்படுத்தி இந்தியாவை அழிவின் பாதையில் கொண்டு செல்லும் இந்த கூட்டத்தை எந்த ஒரு உண்மையான ஹிந்துவும் ஏற்கமாட்டார்கள் .

குஜராத்தை ஹிந்து மாநிலமாக அறிவிக்க உன் கூட்டத்திற்கு என்ன தகுதி உள்ளது. மக்களை கொன்று குவிக்கும் மாநிலம் குஜராத் அதுதான் ஹிந்து மாநிலமா? அல்லது பாசிச மாநிலமா?
 இவனெல்லாம் நாட்டின் பிரதமரா வந்தா நாடு என்ன கெதியாகும்.

பிஜேபி ஆர் எஸ் எஸ் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய கூட்டமும், காங்கிரஸ் கூட்டம் என்று நமது நாட்டை விட்டு ஒழியுமோ அப்பொழுதான் இந்தியாவை வளர்ச்சி நாடாக பார்க்க முடியும் அது வரை வெறும் கனவாகவே இருக்கும்.

No comments:

Post a Comment