Pages

Wednesday, April 17, 2013

சீருடை அணிந்த திருடர்கள்....!!!

காக்கி உடையணிந்து...மக்களை காக்கவேண்டிய, கவ்வல் (காவல்) துறை சூறையாடும். காட்சிகள். சமீபத்தில் மகாராஷ்டிர துலேயில் கலவர நாளன்று நடந்தேறியுள்ளது.

இந்த கவ்வல் துறை கயவர்களுக்கு ஊதியம் போதவில்லை என்றால்.. தனது அம்மாவையோ.... அல்லது மனைவியையோ.. அல்லது சகோதரிகளையோ "வைத்து" தனது ஊதியத்தை பெருக்கி கொள்ளலாம்.....அதை விட்டு எரியுற வீட்டிலே பிடிங்குனதேல்லாம் இலாபம்....என்ற நோக்கில்....வேலியே பயிரை மேயும்....காட்சிகள்...நடைபாதையில் தள்ளுவண்டி வைத்து, "வயிற்று" பிழைப்புக்காக வியாபாரம் செய்யும்... ஏழை என்றும் பாராமல்....இருப்பதை உருவும்...சீருடை அணிந்த திருடர்கள்.

காவிகளுடன் கைகோர்த்து சிறுபான்மையினருக்கு எதிரான பல கலவரங்களில் காவிகளை அடக்க துப்பில்லாமல் தப்பித்து ஓடும் அப்பாவிகளை முதுகில் சுட்டு கொன்று குவித்த சம்பவங்கள் ஏராளம்.....காக்கி உடையணிந்து...காக்கவேண்டிய....கவ்வல் துறையே....குறிப்பிட்டு முஸ்லிம்களின் பொருளாதரத்தை... சூறையாடும் காட்சிகள்.

கவ்வல் துறையே இப்படி என்றால்...இந்திய இராணுவத்தின் இலட்சணம் இதைவிட மிகக் கேவலமானது....அப்பாவிகளை சித்திரவதை செய்து கொன்று குவிப்பதும்...இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள் அனைவரையும்....இந்திய இராணுவமும்......ஊடகமும்...தீவிரவாதிகளாக சித்தரித்து, கற்பனையாக ஒரு அமைப்பின் பெயரை புனைந்து....செய்திகளை பரப்புவதும் இந்தியாவில் வாடிக்கையாகிவிட்டது ஒருபக்கம்.....அந்த பொய்களை படித்து இந்திய இராணுவத்தை மெச்சும் "தேசபக்த ஆட்டுமந்தைகள்" இன்னொரு பக்கம்.

"அனைத்து காவலர்களும் கயவாளிகள் அல்லர்....ஆனால் அனைத்து கயவாளிகளும் காக்கி சீருடையிலேயே உள்ளனர்..." இந்திய இராணுவத்தில்..காவி கயவர்கள்.

No comments:

Post a Comment