Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, April 18, 2015

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்ற ஆன்டி-ஆக்ஸிடன்!?

உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் இஞ்சி கலந்த டீ-யின் மூலம் பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ்சி டீயை விட சிறந்த பானம் எதுவாகவும் இருக்க முடியாது. அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம், மற்றும் இதர கனிமங்களை கொண்ட இஞ்சி வேரை...

Sunday, April 12, 2015

இந்துக்கள் மீது கை வைத்தால்!?

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி சேஷாலம் வனப்பகுதியில் செம்மரத்தை திருட்டுத்தனமாக வெட்டினார்கள் என தமிழகத்தை சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்களை ஆந்திர காவல்துறை சுட்டுக் கொன்றிருக்கிறது. ஆனால் அவர்கள் அப்போது மரம் வெட்டியதற்கான எந்தவொரு அறிகுறியுமில்லை. அரசால் முன்னரே கைப்பற்றப்பட்டு சிவப்பு சாயம் பூசப்பட்ட...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!