7:24 AM
Unknown

கேரளாவைச் சேர்ந்த பெண் சாமியார் அமிர்தானந்தமாயிக்கும் அவரது சீடர்களுக்கும் இடையேயான பாலியல் தொடர்பு குறித்து அவரது அந்தரங்க செயலாளராகப் பணியாற்றிய 'கெயில் ட்ரெட்வெல்' என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கேரளாவின் கைரேலி பீப்பிள் என்ற தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "அமிர்தானந்தமயி முக்கிய...
7:17 AM
Unknown

பலருக்கு சமையல் என்றாலே அலர்ஜிதான் போங்க ரசத்தின் ரகசியம் இதுதாங்கே. நம் இன்றைய வாழ்வில் உடலுக்கு நன்மை தராத எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளையும், கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவையும் தான் அதிகமாக எடுத்துக் கொண்டு வருகிறோம். அப்படிப்பட்ட சூழலில் வாரத்தில் ஒரு நாளாவது இதுபோன்ற மருத்துவ குணமுள்ள...
7:29 AM
Unknown

(எச்சரிக்கை: பதினெட்டு வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் படிக்கவும்...!) ஒன்லி 18 ப்ளீஸ்.
"புத்தாண்டு" வந்த புராணக்கதை...!
நாரதருக்கு ஒருமுறை விரகதாபம் அதிகமாகிவிட்டது. கிருஷ்ணனிடம்" நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் உல்லாசமாக இருக்கிறீர்களே… எனக்கு ஒரே ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டார்.
அதற்கு...
7:37 AM
Unknown

ஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனைவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். குயவனை தினமும் நச்சரித்தாள். அவனது அம்மாவை பக்கத்தில் ஒரு வீட்டில் குடியமர்த்தும் படி சொன்னாள். வெகு நாட்கள் குயவன் அவள்...
7:08 AM
Unknown

செம்பரத்தம் பூ: இந்தப்பூவில் 5 பூவின் இதழ்களை 200 மில்லி நீரில் விட்டுக் கஷாயமாக்கி சர்க்கரை கூட்டி 2 வேளை 5 நாட்கள் பருகி வர இதயம் வலிமை பெறும்.
தும்பைப்பூ: இம்மலரை கஷாயம் வைத்துப் பருகுவதால் காய்ச்சல் நீங்குவதோடு தொண்டைக்கட்டும் இளகும். இம்மலரை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி...