7:17 AM
Unknown
.jpg)
புதினா வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியவற்றிற்கு உதவுகிறது. புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்க தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து...
7:10 AM
Unknown

ஒரு மாநில முதல்வரை தீவிரவாதி என்றும் அசிங்க, அனாச்சார அயோக்கியத்தனங்கள் செய்தார் என்று சொல்ல ஒருவருக்கு துனிவுவேண்டும், உண்மையை பேசிய பீகார் மந்திரி.
இந்தியாவின் மிகப்பெரிய தீவிரவாதி நரேந்திர மோடி:-உண்மையை உடைத்துப்பேசிய பீகார் மந்திரி..!
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான...
7:02 AM
Unknown

காலை எழுந்ததும் சிலபேர் அங்கும் இங்கும் நடப்பார்கள். என்ன தினம் இதே வேலையாகீவிட்டது என்று தனக்கு தானே எரிச்சல் பட்டுக்கொள்வர் அதற்கு இதோ ஓர் தீர்வு.
தினமும் சாப்பிடக்கூடிய பேரீச்சம்பழத்தில் என்ன பயன் இருக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா?. சாதாரணமா நினைச்சிடாதீங்க பேரீச்சம்பழத்தை. பேரீச்சம்பழம்...
7:12 AM
Unknown

காஸ்மீர்
இந்தியர்களால் புறக்கணிக்கப்பட்ட மாநிலம்
இந்திய முஸ்லீம்களால் மறக்கடிக்கப்பட்ட மாநிலம்கோரங்கள் எத்தனை ரகமோஅத்தனையும் அங்கு சமர்ப்பணம்அதிகாரம் முழுவதும் அரக்கனின் குணம்அடக்குமுறையை எதிர்கொள்ளும் வீரர்களின் குளம்சாதிக்க நினைக்கும் இளைஞர்களின் களம்காஸ்மீர்ஓநாய்கள் ஆட்டின் காவல் என்றுகதைகளில்...
7:29 AM
Unknown

நமது தலை முடியில் உள்ள ஹார்மோனை வைத்து மாரடைப்பு வருமா என்பதை கண்டறிய முடியும் என கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
* தலைமுடியில் ஹார்மோன் கார்டிசால் அதிக அளவில் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் என்று அவர்கள் கூறியுள்ளதாக ஸ்டிரஸ் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. வேலை, குடும்பம் மற்றும்...
7:33 AM
Unknown

பிரபல திரைப்பட நடிகர் நாசரை கல்லூரி விழா ஒன்றிற்குத் தலைமை தாங்க அழைத்திருந்தார்கள். நாசரும் சென்றிருந்தார்.
அப்போது கல்லூரி மாணவர்கள் பலர் அவரைச் சூழ்ந்துகொண்டு "உங்கள் பெயரில் "ரசிகர் மன்றம்' ஒன்றை நிறுவ விரும்புகிறோம். அதற்கு உங்கள் ஒப்புதல் வேண்டும்'' என்று கேட்டார்கள். எல்லோரின்...
7:34 AM
Unknown

நண்பர்களோ அல்லது காதலர்களாகவோ இருந்துவிட்டு பிரிய நேர்ந்தால் பிரிவு மட்டும் துயரத்தை அளிப்பதில்ல சில நேரஙகளில் நண்பர்களோ அல்லது காதலரோ கூட துயரத்தை ஏற்படுத்தலாம்.
அதாவது, நண்பர்களாக பழகும் போதுஉங்களுடன் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் காட்டி பெற்றோரிடமோ...