Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, September 29, 2013

வளைந்த‌ முதுகில் நிமிர்ந்த பா(ட்டி)ரதம்!

மூம்பையிலிருந்து தமிழகம் வந்துக் கொண்டிருந்த ரயிலில் பிச்சைக்காரர்கள் தொல்லை மிக அதிகமாக இருந்தது. முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளுக்கு கூட ஒருவர் மாற்றி ஒருவர் பிச்சை கேட்டு வந்துக் கொண்டிருந்தார்கள். இதில் சில இளம் பெண்கள் குழந்தைகளை வேறு சுமந்துக் கொண்டு வந்து பிச்சை கேட்டார்கள். அந்த குழந்தைகள்...

Thursday, September 26, 2013

மோடிக்கு மகுடி ஊதும் ஜால்ராக்கள்!!

மோடிதான் அடுத்த பிரதமர் இந்தியா முழுவதும் மோடி அலை வீசுகின்றது.மோடிக்கு ஆதரவு ஊற்றெடுத்து பெருகி ஓடிக்கொண்டிருக்கின்றது என்று அநேக பில்டப்புகளை கொடுத்து ஊடகங்கள் செய்யும் அட்டூழியங்கள்தான் தற்போது அதிக பக்கங்களை ஆக்கிரமிக்கும் செய்தியாக உள்ளது. கருத்துக்கணிப்பில் மோடிதான் முன்னணியில் உள்ளார் என்று...

Tuesday, September 24, 2013

ஓடிப் போகும் பெண்களே உஷார்!!

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள். உங்களுடைய...

Sunday, September 22, 2013

வன்மம் மிகுந்த வந்தேறி ஊடகங்கள்!!

“மேற்கு வங்கத்தில் 27 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சாம் சரன் கோவையில் கைது அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த சில ஆண்டுகளாக அவர் வேலை பார்த்து வந்துள்ளார்”. இது பத்திரிகைச் செய்தி இதை வைத்துக்கொண்டு சில ஊடகப் பொருக்கிகள் வெளியிடும்...

Thursday, September 19, 2013

காலை உணவில் கவனம் தேவை!

பொதுவாக உண்ணும் உணவு செரிமானமாவதற்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் தான் உதவியாக உள்ளது. ஆனால் இந்த அமிலமானது அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது, அவை இரைப்பையை அரிக்க ஆரம்பித்து, வயிற்றில் எரிச்சலை உண்டாக்குகிறது. இவ்வாறு வயிற்றில் ஏற்படும் அதிகப்படியான எரிச்சலைத் தான் அமில சுரப்பு அதாவது acidity என்று...

Tuesday, September 17, 2013

அரங்கேற்றப்பட்ட நாடகம் அம்பலம்!

தான் செய்த  படுபாதாக செயலை மறைக்க எப்படியெல்லாம் பாடுபடுகிறது காவி கும்பல். ஜெயய்ப்பூரில் அரங்கேற்றப்பட்ட நாடகம் அம்பலம்!! மோடியின் கூட்டத்துக்காக முஸ்லிம்கள் அணியும் தொப்பி - ஸ்கார்ப் - புர்கா ஆர்டர். ராஜஸ்தான் மாநிலம் 'ஜெயய்ப்பூரில்' நாளை (10/09) நடந்த நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்துக்காகத்தான்...

Sunday, September 15, 2013

உண்மையான கொள்ளைக்காரன் யார்?

ஒரு வங்கியில் கொள்ளை அடிக்கும் பொழுது கொள்ளைக்காரன் " யாரும் நகராதீர்கள், பணம் நாட்டின் உடையது, உங்கள் உயிர் உங்களுடையது " என்றான். எனவே அனைவரும் அமைதியாக இருந்தனர்,இது தான் "மனம் மாற்றும் கருத்து. ஒரு பெண் மேசையில் படுத்திருந்தாள், ஒரு கொள்ளைக்காரன் "நங்கள் கற்பழிக்க வரவில்லை கொள்ளையடிக்க...

Friday, September 13, 2013

தெரிந்து கொள்வோமா தடய அறிவியல்!

தடய அறிவியல் அல்லது தடயவியல் (Forensic Science) என்பது அறிவியலின் உதவியுடன் குற்றச்செயல்களை ஆராயும் ஓர் துறையாகும். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை எடுத்து, அவற்றை சோதனைச் சாலைகளில் ஆராய்ந்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவிலான சாட்சியங்களாக தடயவியல் வல்லுனர்கள் மாற்றுகின்றனர்.  குருதி,...

Wednesday, September 11, 2013

சோபன் பாபுவுடனான நெருக்கத்தை விவரிக்கும் ஜெயா!?

உருண்டோடும் உலக வாழ்வில் எத்தனையோ விஷயங்கள் கால வெள்ளத்தில் கரைந்து போகின்றன. சோபன் பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? அப்போது – ‘குமுதம்’ வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவே, “ நானும் அவரும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்” – என்று பதிலளித்தார். அப்படியானால்...

Monday, September 9, 2013

மோடியை கைது செய்யுங்கள்! பரபரப்பு!?

போலி என்கவுண்டர் வழக்குகள் தொடர்பாக தற்போது சிறையில் உள்ள குஜராத் முன்னாள் டி.ஐ.ஜி வன்சாரா, அம்புகளை விட்டு விட்டு அம்பை ஏவிய நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவைக் கைது செய்யுமாறு எழுதியுள்ள ராஜினாமா கடிதம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. (காவிபயங்கரவாதி மோடியை அம்பலப்படுத்தி அப்ரூவர்...

Saturday, September 7, 2013

விஜய் ஜெயாவை சந்தித்திருந்தால்?

விஜய் நடித்த தலைவா படத்துக்கு சிக்கல் வந்தது அனைவரும் அறிந்ததே, படத்தை வெளியிடவேண்டி ஜெயாவிடம் விஜய் பேசியிருந்தால் எப்படி இருக்கும் அதுதான் கீழே. ஜெயா:  இனிமேல் இது மாதிரி செய்வியா. விஜய்: இல்லம்மா மாட்டேன். ஜெயா:  உங்கப்பா அண்ணா.. நீ என்ன எம்.ஜி.யாரா? விஜய்: இல்லம்மா...

Thursday, September 5, 2013

ஆண்மைக்கு டாப் டென்!?

இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம்.  மேலும் கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களு தான்...

Tuesday, September 3, 2013

தமிழை காத்த தமிழன்!

ஷாருகான் நடிக்கும் இந்தி படத்தில் தமிழ் பேசும் நாயகியின் தந்தையாக நடிக்க பெரும் தொகையுடன் சத்யராஜை அணுகியிருக்கிறார்கள். அப்போது சத்யராஜ் போட்ட சில கண்டிஷன்கள்தான் அவர் மேல் இருந்த மரியாதையை மேலும் பல மடங்கு உயர்த்தியது.அதாவது ’ நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடத்தப்படக்கூடாது? நீங்கள் அபடியே...

Sunday, September 1, 2013

ஊதி உலகை மறந்த சாதுக்கள்!?

விவேகா ஆனந்தன் என்ற ஒரு காவி டவுசருடன் விவாதம் செய்கையில் ஹரித்துவாரில் அம்மணமாக அலையும் (ஆ)சாமிகளை பற்றி கேட்க்கையில் அவன் அதற்கு பதில் சொன்னான் அவர்கள் உலகை துரந்தவர்கள் என்று.உலகை துறந்தவர்கள் எதற்கடா உலகில் சட்டத்திற்கு புறம்பாக பயிரிடப் பட்டு தாயரிக்கப்டும அபின், கஞ்சா போன்ற போதை மருந்துகளை...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!