Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, July 30, 2013

ஹிந்துக்கள் தீவிர மத வெறியர்களா!?

சுதிந்திரம் பெற்ற இந்தியாவில் தேசத் தந்தை என்று போற்றப் பட்ட காந்தியை படுகொலை செய்து விட்டு இஸ்மாயில் என்று பச்சை குத்தி முஸ்லிம்கள் மீது பழியை போட்டு மதக் கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்தவன் யார்?? மத வெறிப் பிடித்த காவி வெறியன்.ஆனால் பழியை சுமப்பது முஸ்லிம்கள்.  400 ஆண்டுகளுக்கு மேல்...

Sunday, July 28, 2013

பல்லை பாதுகாப்பது எப்படி?

அவசர உலகத்தில் நாம் சிலவற்றை சரியாக கவனிக்க மறந்துவிடுகிறோம் அதில் பல்லும் ஒன்று அதை பேணுவது எப்படி. கடைப்பிடிக்க வேண்டியவை: 1. தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். குறைந்தது இரண்டு நிமிடங்கள் மிருதுவான பல் துலக்கியைக் கொண்டு ஈறுகளில் முன்னும் பின்னுமாக இல்லாமல் 45 டிகிரி சாய்த்துப் பிடித்து...

Thursday, July 25, 2013

வீட்டில் இருந்தபடி வில்லங்கத்தை பெற!!

பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம். ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில்...

Monday, July 22, 2013

ஆயுதம் ஏந்தியவன் ஆயுதத்தால் அழிந்தான்?

ஆயுதம் ஏந்தியவன் ஆயுதத்தால் அழிந்தான்? அன்பிற்கினிய சொந்தங்களே இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து கீழ்தரமான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுக்கொண்டும், அதன் படி செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தேசபக்த அமைப்பை பற்றி தான் இங்கே பார்க்கப்போகிறோம். மக்கள்...

Friday, July 19, 2013

குத்தாட்டகாரியின் கு(கி)றுக்கு புத்தி?

குத்தாட்டகாரியின் கொடுரச்செயலை கேட்க நாதியில்லை? வஞ்சக எண்ணத்தை இன்னமும் புரிந்து கொள்ளாத முட்டாள்களை என்ன சொல்வதென்று புரியவில்லை.  ஆட்சி நிர்வாக அறிவுள்ள ஒரு நல்ல அரசாக இருந்தால் நாட்டில் தலைவிரித்தாடும் விலைவாசியை கட்டுபடுத்தி ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பலனடையும் வகையில் விலை குறைப்புக்கு...

Wednesday, July 17, 2013

தி கிரேட் நாய் சர்க்கஸ் தென்னிந்தியாவில்?

அறிய வாய்ப்பை நழுவ விட்டுவிடாதீர்கள். தி கிரேட் நாய் சர்க்கஸ் மறந்துவிடாதீர்கள். பார்த்தவர்கள் எவரும் பாராட்டாமல் செல்லவில்லை இந்த நாயை. இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு தெரு நாயின் சர்க்கஸ் வெறும் 5ரூபாய்க்கு அதுவும் வெறும் 5ரூபாயில். ஆச்சரியமாக இருக்கிறாகிறா?...

Monday, July 15, 2013

நாமும் இப்படி செய்து பார்த்தால் என்ன?

நண்பர்களே இரண்டு நிமிடம் ஒதுக்கி இந்த பதிவை படித்து உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். வீட்டிலேயே தயாரிக்கலாம் மின்சாரம். குறைந்த செலவில் வீட்டிலேயே காற்றாலையை அமைத்து மின்சாரம் தயாரித்து வருகிறார்கள் இரண்டு இளைஞர்கள்.தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்சாரத் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள்,...

Friday, July 12, 2013

வர்ணங்களில் வாட்டர் சப்ளை செய்யும் மாநிலம்?

அகமதாபாத்: இந்தியாவின் அடுத்த பிரதமருக்கான பி.ஜே.பி.யின் வேட்பாளர் என்று விளம்பரப்படுத்தப்படும் நரேந்திர மோடி முதலமைச்சராக இருக்கும் குஜராத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் எடுப்பதிலும்கூட - ஜாதி வாரியாக நேர ஒதுக்கீடு - தண்ணீர்க் குழாயில்கூட நான்கு வர்ணம் என்னும் மனுதர்மக் கொடி பறக்கிறது. மனுதர்மம்...

Tuesday, July 9, 2013

உணவுக்கு பின் குளிர்பானம் அருந்துவது சரியா?

"உணவு" உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆசியா கண்டத்தைச்...

Saturday, July 6, 2013

இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் தமிழகம்?

சென்னை: கடந்த ஆண்டு இந்திய சாலை விபத்து மரணங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என தேசிய குற்ற ஆவணங்கள் மையம்(நேசனல் க்ரைம் ரிக்கார்ட்ஸ் பீரோ) கூறுகிறது. கடந்த ஆண்டு இந்திய அளவில் 4.40 லட்சம் சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன அவற்றில் 1.39 லட்சம்பேர் இறந்திருக்கின்றனர்.  தமிழ்நாட்டில் நிகழ்ந்த...

Wednesday, July 3, 2013

லஞ்சத்தை ஒழிக்க ரூபாய் நோட்!!

இந்தியாவை சேர்ந்த பிசிக்ஸ் புரபசர் ஒருவருக்கு டக்கென ஒரு ஐடியா உதித்தது லஞ்சத்தை ஒழிக்க ஏன் பூஜ்ஜியம் ரூபாய் நோட்டை தயார் செய்ய கூடாது என நினைத்தார் உடனே உருவாக்கியும் விட்டார்.  ப்ரின்டிங் பிரஸ்ஸில் இதை கலர் ப்ரின்ட் எடுத்தார். லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளிடம் இந்த நோட்டை லஞ்சமாக கொடுக்க...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!