Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, June 29, 2013

பவருக்கு பாலாபிசேகம் செய்த ப எங்கே?

ஏம்ப்பா ரசிக சிகாமணி எங்கப்பா போனீங்க உங்க சூப்பர் ஸ்டார் ஓய்வுக்கு அதிகமாக இமயமலை அடிவாரத்துக்கு சென்றுவருவார். ஆன்மிகவாதியாக இது வேறு கதை. விசயத்துக்கு வாரேன். உத்தரகாண்ட் மழை வெள்ளத்தால் அங்கு உள்ள மக்களும் மற்ற மாநில மக்களும் சிக்கி சின்னபின்னமாக உள்ளார்கள் இறப்பு இழப்பு அதிகமாக...

Friday, June 28, 2013

முகத்தை நனைய வைத்த முகநூல் செய்தி!

இவருக்கு கண் தெரியாது. நடக்க முடியாது. ஆனாலும் இவர் பிச்சை எடுக்கவில்லை. பிச்சை என்று சொல்வதை விட மற்றவர்களிடம் எதையும் எதிர் பார்த்து இருக்கவில்லை என்று சொல்லலாம். குற்றாலம் பேருந்து நிலையம் அருகில் நான் கண்ட அற்புதமான மனிதர். (முகநூல் செய்தி) இவர் உழைத்து உண்கிறார். எப்படி என்று நினைக்கிறீர்களா.!! அவருக்கு...

Tuesday, June 25, 2013

மோடி தீர்த்தம் குடிக்கும் மாலை மலர்!?

மாலை மலர் இணையதளத்தில் "உத்தரகாண்டில் தவித்த 15,000 குஜராத் பக்தர்கள் மீட்பு" என்ற தலைப்பில் ஒரு செய்தி.  உத்தரகாண்ட் இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் இராணுவமும் தன்னார்வலர்களும் படாதபாடு பட்டுக்கொண்டிருப்பதாக செய்திகள் நேரடிக் காட்சிகளாகவே...

Saturday, June 22, 2013

தூங்கினால் அதிகம் உடல் குண்டாகுமா! ஆய்வு தகவல்!?

வாஷிங்டன்: உடல் எடையை குறைக்க பலர் கடுமையாக போராடுகின்றனர். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை என பலவித நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அப்படி இருந்தும் தாங்கள் விரும்பியபடி உடல் எடை கணிசமான அளவு குறையவில்லையே என வருத்தப்படுகின்றனர். இதனால் பிபி, சுகர் உள்ளிட்ட நோய்கள் எளிதில் தாக்கும்...

Thursday, June 20, 2013

அரசின் அயோக்கியத்தனமும் காவிகளின் கபோதித்தனமும்!?

அரசின் அயோக்கியத்தனத்திற்கும், காவிகளின் கபோதித்தனத்தையும் எடுத்துக்காட்டுவதே இப்பதிவின் நோக்கம். (காவிகளின் கரம் எப்படியெல்லாம் பரவி கிடக்கிறது மத சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில்?). ஹைதராபாதில் "அஷ்-ஷிஃபா" என்ற பெயரில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர்...

Monday, June 17, 2013

தலைவலிக்கு தானாக மருந்து எடுப்பது சரியா?

வலிப்பு நோய், தலைவலி, நரம்பு தளர்ச்சி, மறதிநோய், பக்கவாதம் ஆகிய நோய் குறித்த சந்தேகங்களுக்கு கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை நரம்பியல் நிபுணர் டாக்டர் அருள்செல்வன்  அளித்த பதில்கள் வருமாறு :  நரம்புதளர்ச்சி நோயின் அறிகுறிகள் என்ன?. நடை, பாவனை மெதுவாக இருக்கும். தள்ளாட்டம், தடுமாற்றம்...

Saturday, June 15, 2013

அன்புடன் அந்தரங்கத்தை போல...?

தினமலர் வாரமலர் இதழில் "அன்புடன் அந்தரங்கம்" பகுதியில் வரும் கதை அதே போல் இப்போது பார்ப்பன சமூகத்தை சேர்ந்த குடும்பத்தில் நடந்த அந்தரங்கத்தை நண்பருக்கு மெயிலில் அனுப்பியதை இங்கு சுருக்கி தந்துள்ளோம்.  எந்த மானமுள்ள ஆண்மகனாவது, மனைவி அடுத்தவனுடன் வாரம் ஒருமுறை உறவு கொள்வேன் என்று சொல்வதை...

Wednesday, June 12, 2013

"சில்வர் நைட்ரோ ஆக்சைட்" இது என்னங்கே?

"சில்வர் நைட்ரோ ஆக்சைட்" இது என்ன என்று கேட்கிறீர்களா? இதை நாம் அன்றாடம் பார்க்கிறோம் பயன்படுத்துகிறோம் ஆனால் இது நமது உடலுக்குள் சென்றால் புற்று நோய்ப் போன்ற பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் என்ற விபரீதத்தை அறியாமல் இருக்கிறோம். இதை நாம் எங்கு பார்க்கிறோம் பயன்படுத்துகிறோம் என்று கேட்கிறீர்களா?...

Monday, June 10, 2013

விஷ வீரியத்துக்கு மருத்துவ உதவி!

பாம்பு கடித்துவிட்டால் , பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும். "பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்.. 1....

Saturday, June 8, 2013

நியாயத்தை பேசுங்கன்னா! நொட்டை பேசறீங்களே நோன்னைகளா!?

ஐநா வில் அமெரிக்க தீர்மானம் தொடர்பாக அத்வானி தெரிவித்த கருத்து, காவிகளின் உண்மை நிலைமையை வெட்ட வெளிச்சமாக காட்டிவிட்டது. இலங்கையில் சிங்களவரை நாம் விட்டு கொடுக்க முடியாது. அவர்கள் ராமர் விட்டு வந்த அனுமன் படையின் வாரிசுகள்.அங்குள்ள தமிழர்கள் ராவண படையை சேர்ந்தவர்கள் சிங்களமும்,...

Thursday, June 6, 2013

யார் கடவுள்!?

கடவுளை படைக்கும் கடவுளை பாருங்கள்., தேவை இல்லாத விஷயங்களால் அறிவு மழுங்கடிப்பட்டு மக்களின் வாழ்நாள் முழுவதும் வீணடிக்கப்படுகிறது. இந்த கல்லுதான் இந்த உலகத்த படைச்சதுன்னு, ஒரு கும்பல் நம்மள யோசிக்க விடாம அடிமை படுத்தி வச்சிருகாங்க. விலை இல்லா அரிசினு வீணா போன அரிசிய நமக்கு குடுத்துட்டு...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!