Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, March 31, 2012

வாக்கிட்ட மக்களுக்கு வாக்கரிசி போடும் ஜெயா அரசு!!

சென்னை: மின் தடையால் இருண்ட மாநிலமாக மாறிவரும் தமிழகத்தில் புதிய மின்கட்டண உயர்வு மூலம் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆளும் அ.இ.அ.தி.மு.க அரசு. ஏற்கனவே பேருந்து கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றால் அவதிக்குள்ளாகும் மக்களை வாட்டும் விதமாக வெளியாகியுள்ள இக்கட்டண உயர்வு ஒரு வருடத்திற்காம்....

Friday, March 30, 2012

மாரடைப்பை முன்கூட்டியே அறிய முடியும் விஞ்ஞானிகள்!

நியூயார்க்: சிகரெட் பிடிப்பவர்கள், உடல் குண்டானவர்கள் மற்றும் ரத்தத்தில் கொழுப்பு சத்து இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. ஆனால் இவர்களுக்கு எப்போது நெஞ்சுவலி மற்றும் மாரடைப்பு ஏற்படும் என்பதை டாக்டர்களால் முன் கூட்டியே அறிய முடிவதில்லை. தற்போது ஒரு சிறிய ரத்த பரிசோதனை மூலம் மாரடைப்பு நோய்க்கான...

Thursday, March 29, 2012

நயன் பிரபுவை ஒன்று சேர்த்து வைக்கிறாரா முன்னாள் நடிகை!

நயன்தாரா உடனான காதலுக்காக முதல் மனைவியை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. நயன்தாராவும், பிரபுதேவா மீதுள்ள காதலால் மதம் எல்லாம் மாறினார். இவருக்காக அவரும், அவருக்காக இவரும் என்று ஈருடல் ஓருயிராக இருந்த பிரபுதேவா-நயன்தாரா ஜோடி. இப்போது அந்த காத‌லை உதறி தள்ளிவிட்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்....

Wednesday, March 28, 2012

மக்களை நம்ப வைக்க நாடக மாடிய போயஸ் கூட்டணி!?

சசிகலா புதன்கிழமை (28.03.2012) காலை விடுத்த அறிக்கையில்: ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் எனக்கு வேண்டாதவர்கள். அவருக்கு எதிராக துரோகம் இழைத்தவர்களை மன்னிக்க முடியாது. அவர்களின் உறவை துண்டித்து விட்டேன். எம்எல்ஏ, அமைச்சர் பதவியில் இருக்க வேண்டும், பொது வாழ்வில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம்...

Tuesday, March 27, 2012

எதிர்பார்ப்பில் A R R கம்போஸிங்கில் விஜய்!!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், யோகன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இந்தபடத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்க இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்திதான். இப்போது புதிய செய்தி என்னவென்றால், யோகன் அத்தியாயம் படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாட இருப்பது...

Monday, March 26, 2012

காலவரையற்ற வேலை நிறுத்தம் குஜராத் மோ(கே)டிக்கு.எதிராக!

ஆமதாபாத்: குஜராத்தில் 6 மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 2500 டாக்டர்களும், பல்வேறு மருத்துவமனை டாக்டர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கி உள்ளனர். அரசு அல்லாத மருத்துவ கல்லூரிகளை ஆசிரியர்களின் சம்பள அடிப்படையில் தங்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டம்...

Sunday, March 25, 2012

எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாயா (சச்சின்) நம்மாளு!!

மும்பை: சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக சதத்தில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் சச்சின். அவரின் சாதனையை பாராட்டி பத்திரிகை ஆசிரியர்கள் சார்பில் மும்பையில் பாராட்டு விழா நடந்தது. விழா முடிந்ததும், பத்திரிகை ஆசிரியர்களுக்கு அளித்த சிறப்பு...

உடல் பருமனுக்கு உணவுதான் காரணமா! ஆய்வு தகவல்!!

லண்டன்: பசி இல்லாவிட்டாலும், ஒரு சிலர் எப்போதும் எதையாவது சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள் அவர்கள் சாப்பாட்டு ராமன், பெருந்தீனி தின்பவர்கள் என்பன போன்ற ஏராள பேச்சுகளுக்கு ஆளாக்கின்றன. அவர்கள் விரும்பி பெருந்தீனி சாப்பிடுவது இல்லை, அதற்கு அவர்களின் உடலில் உள்ள ஒருவித மரபணுவே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஜார்ஜ்...

Saturday, March 24, 2012

கம்பி நீட்ட பார்த்த இளைஞனை கம்பி என்ன வைத்த இத்தாலி இளைஞி?

தேனி: திண்டுக்கல்லை சேர்ந்தவர் இந்தர்கணேஷ்,28. அமெரிக்காவில் கப்பலில் பணிபுரிகிறார். இவர், தன்னுடன் வேலை பார்க்கும் இத்தாலி பெண் லியோநினா,28,வுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். நிச்சயதார்த்தம்: இந்தர்கணேஷ் இரண்டு மாதங்களுக்கு முன், தேனியை சேர்ந்த மீன் வியாபாரி ஜெயபால் மகளை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம்...

Friday, March 23, 2012

கூடங்குளம் போராட்டக்காரர்களை மிரட்டும் பாசிச அரசு!!

திருநெல்வேலி:கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்த கரை கிராமத்தில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அணு உலை எதிர்ப்புக்குழு தலைவர் உதயகுமார் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க செல்ல முயன்ற ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் நெல்லை முபாரக்,...

உடலுக்கு முக்கிய பங்காற்றும் முருங்கை!!!

* வாரத்தில் ஒருமுறையோ, இரண்டு முறையோ முருங்கைக்காயை உணவாக உபயோகித்து வந்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்திகரிக்கப்படும். * முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துகள் இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். அதோடு, பல்...

Thursday, March 22, 2012

விஜய் அஜித்தை பார்த்து பிரமித்து புகழும் சூர்யா!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8 மணிக்கு ”நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” என்ற தலைப்பில் நடிகர் சூர்யா நடத்தும் ஒரு கோடிக்கான கேம் ஷோ ஒன்று ஒளிபரப்பாகிறது. இதில் அவ்வளவு எளிதில் விடை கண்டுபிடிக்க முடியாத அறிவுப்பூர்வமான(!) பல கேள்விகள் தினமும் கேட்கப்படுகின்றன. சூர்யா ஒரு நடிகன் என்பதை...

Wednesday, March 21, 2012

கிரிக்கெட் ஆடிய ரெய்னா இப்போ நடிகையுடன்!

இந்திய கிரிக்கெட் வட்டாரத்திலும் கிசுகிசுக்கப்படுகிறது. பாலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகைகளில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர். யாஷ் சோப்ராவின், ரப் நே பனாதி ஜோடி என்ற படம் மூலம் அறிமுகமான அவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து இப்போது முன்னணி நடிகையாக உயர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர், இந்திய...

Tuesday, March 20, 2012

கூடங்குளம்! கலை கூத்தாடியின் கபட நாடகம் வெட்ட வெளிச்சம்?

நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்த தமிழக அரசின் (கூத்தாடி ஜெயா) நிலைப்பாடு நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தின் மூலம் வெட்ட வெளிச்சமானது. இதையடுத்து கூடங்குளம் போராட்டக் குழுவினரைக் கைது செய்ய ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து இடிந்தகரை விரைந்த உதயக்குமார், அங்குள்ள லூர்து மாதா சர்ச் வளாகத்தில் ஆயிரத்திற்கும்...

சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய விஷயங்களிலிருந்து விடுதலை!!

இஸ்தான்புல்: ஃபேஸ்புக், ட்வீட்டர் ஆகிய சமூக இணையதளங்களை போன்ற ஒரு புதிய சமூக இணைத்தளம் வருகின்ற ரமலான் மாதம் அறிமுகமாகவுள்ளது. ஹலால் சம்மந்தமான இந்த இணைய தளத்திற்கு ‘சலாம் வேர்ல்ட் – Salam World’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கான ஒரு பாதுகாப்பு வலைத் தளமாகவும், பிரபல சமூக வலைத்...

தேசம் பற்றி பேசும் தேச துரோகிகள்??

கொச்சி:’ஆரோக்கிய உரிமை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த மனித உரிமை ஆர்வலர் டாக்டர்.பினாயக்சென்னை தீவிரவாத சங்க்பரிவார மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியின் உறுப்பினர்கள் தடுக்க முயன்றது சட்டக்கல்லூரியில் சலசலப்பை உருவாக்கியது. போலீஸார் வந்து நிலைமையை அமைதிப்படுத்தினர். ‘பினாயக் சென் வெளியேறு!’...

Monday, March 19, 2012

சிம்பு தனுசை தொடர்ந்து விஜய்க்கும் ஆசை

சிம்புவின் ‌லவ் ஆந்த்தம், தனுஷின் சச்சின் ஆந்த்தம் ஆகியோரைத் தொடர்ந்து இப்போது விஜய்க்கும் ஒரு ஆந்த்தம் உருவாகி இருக்கிறது. விஜய் ஆந்த்தம் என்ற பெயரில் உருவாகி இருக்கும் இந்த ஆல்பத்தை எங்கேயும் எப்போதும் படத்தில் பஸ்சில் இளம் பெண்ணை காதலிக்கும் கேரக்டரில் நடித்த வாட்சன் உருவாக்கி இருக்கிறார். விஜய்க்கு...

Sunday, March 18, 2012

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் மதவாத அமைப்பு!?

ஜெனீவா, மார்ச். 19: இலங்கை போர்க்குற்றம் இழைத்ததாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், நார்வே, பெல்ஜியம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சீனா, ரஷியா...

சூர்யாவுடன் இணையும் தமிழ் மற்றும் ஆசிய சூப்பர் ஸ்டார்கள்!!

ஆஸ்கார் ரவிச்சந்திரன் படைப்பில் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் புதிய படம் தயாராகிறது., இப்படத்தில் விக்ரமிற்கு பதிலாக நடிகர் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்று புதிய தகவல் வந்துள்ளன. மேலும், இந்த படத்தில் விஷேசம் என்னவென்றால்..? ஆசியாவின் முன்னணி ஹாலிவுட் நடிகர் ஜாக்கிஜான் ஒரு முக்கிய வேடத்தில்...

Saturday, March 17, 2012

பயங்கரவாதிகளுடன் தொடர்பு கான்க்ளேவ் 2012 பங்கேற்க மறுப்பு! யாதவ்?

லக்னோ: டெல்லியில் நடக்கவிருக்கும் இந்தியா டுடே கான்க்ளேவ் -2012 நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கமாட்டார். பல்வேறு அதிகாரப்பூர்வ பணிகள் இருப்பதால் தன்னால் பங்கேற்க இயலாது என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். இதுக்குறித்து அவர் கூறியது: ’இந்தியா டுடே’ நிகழ்ச்சியில் பங்கேற்க...

வேட்டை வெற்றியால் பண வேட்டை இறங்கிய ஆர்யா!

நடிகர் ஆர்யா வேட்டை வெற்றிக்குப் பிறகு சம்பள வேட்டையில் இறங்கியிருக்கிறாரோ என்று சொல்லும் அளவிற்கு அவரது சம்பளத்தை எக்கு தப்பாக ஏற்றியிருக்கிறார் என்கிறது கோடம்பாக்கம். இந்தியில் வெளியான டில்லி பெல்லி காமெடி திரைப்படத்தினை யு.டி.,வி தமிழில் தயாரிக்க முடிவு செய்தது. இதற்காக அவர்கள் தேர்வு செய்த ஹீரோ...

Friday, March 16, 2012

தொட்டற்சினுங்கி பற்றி தெரிந்த மருத்துவ பயன்கள்

இதோட தாவரவியல் பேரு, மிமோசா புடிகா. இது இந்தியாவில் வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகள்ல காணப்படுது. இது ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். தண்டு மற்றும் இலைக்காம்புகள் முட்களால் மூடி காணப்படும். இலைகள் இறகு வடிவ கூட்டிலையைச் சேர்ந்தது. இதோட சிற்றிலைகளுக்கு உணர்வு அதிகம். இதைத் தொட்டால் அவை மூடிக்...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே! நினைவூட்டும் நித்யா?

சென்னை: தானும் பிரபல நடிகை ஒருவர் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ போலியானது என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். (பழைய மேட்டரை அப்பப்ப ஞாபக படுத்துகிறார் சாமியார் நித்யா) சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவைச் சேர்ந்த 4 தடவியல் ஏஜென்சிகள் இந்த வீடியோவை நன்கு ஆராய்ந்து அது போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதை...

Thursday, March 15, 2012

ஹார்மோன் (வளர்வதை) கட்டுபடுத்திய வெர்ஜினியா மருத்துவத்துறை!!

வெர்ஜினியா, மார்ச். 16: உலகில் உயரமான மனிதராக துருக்கி நாட்டை சேர்ந்த சுல்தான்கோசனா இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு உலகில் உயரமான மனிதர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். அவருடைய உயரம் 8 அடி 3 அங்குலம். அவர் தொடர்ந்து உயரமாக வளர்ந்து கொண்டே இருந்தார். இது பல்வேறு சிரமத்தை ஏற்படுத்தியது....

போர் குற்றத்தை மறைக்க படாத பாடுபடும் இலங்கை?

கொழும்பு: ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், தனக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை முறியடிக்கும் வகையில், எல்.எல்.ஆர்.சி.,யின் பரிந்துரைகளை நடை முறைப் படுத்துவது குறித்த தனது திட்டத்தைத் தாக்கல் செய்ய, இலங்கை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் நடந்து வரும்,...

விஜய்க்கு பிடித்தது ஆக்சனா! அரசியலா!?

ஆக்சனா அரசியலா என்று குழம்பி இருந்த ரசிகர்களுக்கு விஜய் அளித்த பேட்டியின் சுருக்கம்: ஷங்கர் சாருடன் ஒர்க் பண்ணியது ஒரு வித அனுபவம். அதேபோல் முருகதாஸின் படம் எடுக்கும் பாணி ஒருவிதம். இரண்டு பேருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய மக்கள் இயக்கம் குறித்து கூறுகையில்,...

Wednesday, March 14, 2012

கை பேசி வசதி உள்ளாவர்களிடம் கழிப்பறை வசதி இல்லை இந்தியாவில்?

புதுடெல்லி: புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்தியாவில் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கும் வசதிகளை குறித்த புள்ளிவிபரங்களை பட்டியலிட்டு நேற்று மத்திய உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: கிராமப்புறங்களில் 65 சதவீதம் பேருக்கு விறகுதான் அடுப்பு...

வெளிநாட்டு கம்பெனிகளுடன் போட்டி புற்று நோய்க்கான மருந்து

புதுடெல்லி: 2.84 லட்சம ரூபாய் மதிப்புடைய புற்று நோய்க்கான மருந்து ரூ.8880 க்கு விற்பனைச் செய்ய மத்திய அரசு ஹைதராபாத்தை மையமாக கொண்டு இயங்கும் நாட்கோ ஃபார்மாவுக்கு(Natco Pharma) அனுமதி அளித்துள்ளது. ஜெர்மன் பன்னாட்டு நிறுவனமான பேயர் கார்ப்பரேசன்(Bayer Corporation) தயாரிக்கும் நெக்ஸாவர்(Nexavar 200mg)...

Tuesday, March 13, 2012

இலவசம் கொடுத்து இடம் பிடிக்க பார்க்கும் ஜெயா! ஸ்டாலின்!!

சங்கரன்கோவில், மார்ச்.14: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டுவதாக அமையும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சங்கரன்கோவிலில் 2-வது நாளாக பிரசாரம் மேற்கொண்டுவரும் ஸ்டாலின் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், எப்படியும்...

வாய்ப்பிழந்த வாய்கொழுப்பு நடிகரின் வறட்டு கவுரவம்?

தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்த வடிவேலு, தி.மு.க.,வுக்கு ஆதரவாக சட்டசபை தேர்தலில் பிரச்சாரம் செய்யப்போய், அதன்பிறகு அவர் சந்தித்த பிரச்னைகள் எல்லாம் அனைவருக்கும் தெரிந்தது தான். இப்போது படவாய்ப்பு இன்றி தவித்து வரும் வடிவேலுவுக்கு, அமெரிக்காவில் தமிழ் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த...

Monday, March 12, 2012

தீவிரவா (தி) தத்துக்கு துணை போகாத இந்திய மக்கள்!

புதுடெல்லி: 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ.க ஆட்சியை பிடிப்பது சிரமமான காரியம் என்று சங்க்பரிவாரங்களின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடுகளான ‘ஆர்கனைசர்’ மற்றும் ‘பாஞ்சசன்யா’ ஆகியவற்றின் தலையங்கங்களில் இது தொடர்பாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ‘உத்தரபிரதேச...

தெலுங்கில் தம்மு கட்டிய த்ரிஷா!!

நடிகை திரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்குப்படமான தம்மு படத்தில் அவர் துணிச்சலாக கவர்ச்சி காட்டியுள்ளார். இதுவரை நடித்த கவர்ச்சி எல்லையை இப்படத்தில் தாண்டி உள்ளதாக தெலுங்கு பட உலகம் கிசு கிசுக்கிறது. ஆபாச படத்தில் நடிப்பது போன்று ஆடைகளை களைந்து ஒரு காட்சியில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன....

Sunday, March 11, 2012

இந்தியாவின் சூப்பர் பவர் கனவு நிறை வேறுமா...??

லண்டன்: உலகில் வல்லரசாக மாறவேண்டும் என்று கனவு காணும் இந்தியாவின் விருப்பம் அவ்வளவு எளிதாக நிறைவேறாது என்றும், அதற்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கணாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயன்ஸ் ஆய்வு இந்தியாவின் கனவுகளுக்கு கரி நிழலை சாத்துகிறது. ஜனநாயகம்,...

Saturday, March 10, 2012

கருப்பு பட்டியலில் இஸ்ரேலிய ராணுவ தொழிற்சாலை?

டெல்லி: இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான ராணுவ வர்த்தகம் சூடு பிடித்துள்ள நிலையில் இஸ்ரேலின் முக்கிய ராணுவ தளவாட உற்பத்தியாளரான இஸ்ரேல் ராணுவ தொழிற்சாலை (Isreal military industries ) இந்தியாவால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் ஒப்பந்தங்களை பெற லஞ்சம் தொடர்பான வேளைகளில் ஈடுபடுவதாக...

விஜய்க்கு டாட்டா அஜ்மலுக்கு பேட்டா!!

டைரக்டர் ருத்ரன், வெற்றி செல்வன் என்ற பெயரில் ஒரு புதிய படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜ்மலும், அவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்டேவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதையை முதலில் விஜய்க்காக தான் உருவாக்கினாராம் டைரக்டர் ருத்ரன். கதையையும் விஜய்யிடம் கூற அவரும் நடிப்பதாக சொல்லியிருந்தார்....

Friday, March 9, 2012

நாப்கின் வழங்கி சாதனை படைக்கப்போகும் ஜெயா! தேர்தல் ஸ்பெஷல்?

தமிழகம் முழுவதும் கிராமப்புற வளர் இளம் பெண்களின் சுகாதாரத்தை காக்க இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் ரூ.42 கோடியில் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் 10 முதல் 19 வயதுள்ள வளர் இளம் பெண்கள்...

ஹீரோக்களை வளைக்க கற்று வைத்திருக்கும் அங்காடித்தெரு நாயகி!!

"அங்காடித்தெரு’ அஞ்சலி என்பதே பெயராக மாறும் அளவிற்கு அந்த படத்தின் மூலம் புகழ்பெற்றார் நடிகை அஞ்சலி. கற்றது தமிழ், அங்காடித்தெரு படங்களுக்காக பிலிம் ஃபேர் அவார்ட் வாங்கினார் அதன் பின் மங்காத்தா எங்கேயும் எப்போது என எல்லாமே வெற்றிப் படங்கள் தான். முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும் அளவிற்கு மார்கெட்...

Thursday, March 8, 2012

மகளிர் தின ஸ்பெஷல்!!

பெரம்பலூர்: இன்பத்தை கருவாக்கினாள் பெண், உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண், விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விலையற்ற செல்வம் பெண் என்ற பாடல் வரிகள் பெண்ணின் பெருமையை விவரிக்கின்றன. மனைவி, தாய், குடும்பத் தலைவி என பல பரிணாமங்களாக பெண்கள் திகழ்கின்றனர். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர்...

புத்துணர்வுக்கு ஆரஞ்சு மிஸ் பண்ணிடாதிங்க!!

எல்லா சீசனிலும் மக்களை தேடி வரும் பழங்களுள் ஒன்று... ஆரஞ்சு. பல நோய்களை முன்கூட்டியே வராமல் தடுக்கும் மகத்துவமும் இதில் உண்டு. சில உணவுகளை சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன. இந்த...

Wednesday, March 7, 2012

விஜய்க்கு தம்பி என்ற செய்தியால் கோபத்தின் உச்சியில் இயக்குனர்!

துப்பாக்கிப் படத்தில் இளையதளபதிக்கு தம்பியாக ஜெய் நடிக்கிறார் என்று வெளியானது செய்தியல்ல.. வெறும் வதந்தி தான் என்று தெளிவுபடுத்தியுள்ளார் அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். துப்பாக்கிப் படத்தில் ஜெய் நடிக்கவேயில்லை. மேலும், விஜய்க்கு தம்பி என்ற ஒரு கதாபாத்திரமே படத்தில் இல்லை. இவ்வாறு இருக்கும்...

Tuesday, March 6, 2012

தேர்தல் கோவாவை தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் ஒதுக்கப்பட்ட

டெல்லி: மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவின் படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயாம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சியின் வேட்பாளர்கள் 224 தொகுதிகளில் வென்றுள்ளனர். இரண்டாவது இடத்தை ஆளும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், 3வது இடத்தை...

கண் பார்வைக்கும் உடல் சருமத்திற்கும் முட்டைக்கோஸ்

கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது. மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும். சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும். வியர்வைப் பெருக்கியாக...

Monday, March 5, 2012

சினிமாவில் ஆட்டம்போட்ட குஷ்பூ இப்போ ஐ நா வில்?

நாட்டின் எதிர்காலமே அடுத்த தலைமுறையினரான இளைஞர்களின் கையில்தான் ஒப்படைக்கப்பட உள்ளது. 2013 இளைஞர்களின் தன்னிகரற்றத் திறமையை வெளிக்கொணர வேண்டும். அதற்கான சிறப்புக்கூட்டம் ஐ.நா. சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்து கொள்ளவும், இளைஞர்களைப் பற்றியும், இளைய தலைமுறையினர் பற்றியும் சிறப்பு‌ரையாற்ற...

மகாத்மா காந்தி கனவுகண்ட இந்தியா வேண்டுமா! இல்லை..!?

வாஷிங்டன்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மத சுதந்திரத்தை புனரமைக்க வேண்டும் என்று கோரி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோத்ரா ரெயில் பெட்டி எரிப்பு சம்பவத்தின் 10-வது ஆண்டு நினைவு தினத்தில் கெய்த் எலிஸன் என்பவர் இத்தீர்மானத்தை கொண்டுவந்தார். டெமோர்க்ரேட்டுகளின்...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!