Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, December 31, 2011

மத்திய அரசின் புத்தாண்டு பரிசு !!

புதுடில்லி: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு அதிகரித்துள்ளது. இழப்பை குறைக்கும் வகையில், உள்நாட்டில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு, குறைந்தது ரூ.2.10லிருந்து, அதிகபட்சமாக ரூ.2.13 வரை அதிகரிக்க, எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன....

year 12 ல் ஜொலிக்கப்போவது யார்!?

2012ன் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலிக்க இருப்பது யார்? என்பது தற்போது வரை புரியாத புதிராகவே இருக்கிறது. காரணம் ஸ்ருதிஹாசன், ரிச்சா கங்கோபாத்யாயா, டாப்ஸி, கார்த்திகா, இனியா, நித்யா மேனன், ப்ரணீதா, பிந்து மாதவி, யாஸ்மின், ஜனனி அய்யர், தீக்ஷா சேத் உள்ளிட்ட ஒரு டஜன் புதுமுக நடிகைகள் தங்களது முதல் படம்...

பெண்கள் இருதய நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள

குழந்தை செல்வத்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு அமெரிக்காவில் உள்ள வடகரோலினா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அரிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளனர். குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுத்தால் இருதய நோயில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதே அதுவாகும். குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுத்தால் எதிர்காலத்தில்...

Friday, December 30, 2011

கமலின் இளைய மகளை தேடி பிடித்துள்ளார் மணிரத்தனம்

புது முகத்தை தேடியலைந்த மணிரத்தனம் கடைசியாக கமலின் இளைய மகளை பிடித்துள்ளார். மணிரத்னம் இயக்கும் பூக்கடை படத்தில் கார்த்திக் மகன் கவுதம் நாயகனாகிறார். அர்ஜுன், லட்சுமி மஞ்சு, ஆகியோரும் உள்ளனர். பசுபதி, லால் ஆகியோரையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். நாயகிக்கு கமலின் இளைய மகள் அக்ஷராவிடம் பேசி வருகிறாராம்...

Thursday, December 29, 2011

அடுத்த படத்திற்காக விறுவிறுப்பில் விஜய்!!

எல்லா படத்திலும் ஒரே கெட்டப்பில் நடிக்கும் நடிகர் என்ற பெயர் விஜய்க்கு உண்டு. விஜய்யும், கெட்டப் மாற்றுவதில் நம்பிக்கை கிடையாது என்று கூறி வருபவர். வசீகரா படத்திற்கு பிறகு நடித்த படங்களில் பாடல்களுக்கு தேவைப்படும் போது மட்டும் தனது கெட்டப்பை மாற்றி வந்தார். காவலன், வேட்டைக்காரன் படங்களில் பாடல் காட்சிகளில்...

நாவின் சுவை தேட நமக்கு வந்ததோ புது புது நோய்கள்!

மனித இனம், நாகரீகம் வளர வளர தன் சுவை தேவைக்காக உணவை பல வகையில் தயாரித்து உண்ண ஆரம்பித்தது. பச்சையாக தின்ற மனிதர்கள், பின் வேகவைத்து உண்டு வந்தனர். இப்படி ஆரம்பித்த உணவு வளர்ச்சி ஒரு கட்டத்தில் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளையே உண்ண ஆரம்பித்தனர். பின் வரும் காலங்களில்...

Wednesday, December 28, 2011

9 மாதங்களாக காத்திருக்கும் டெண்டுல்கர்!

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான தெண்டுல்கர் தனது 100-வது சதத்துக்காக இன்னும் காத்திருக்கிறார்., ஆஸ்திரேலியா முன்னாள் வேகப்பந்து வீரர் மெர்வ் ஹியூக்ஸ் கூறியதாவது:- தெண்டுல்கரின் 100-வது சதத்தை ஒவ்வொரு வரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மீடியாவிலும் அதுபற்றிய செய்திகள் தான் வருகின்றன. 100-வது சதத்துக்காக...

கொலவெறி" பாடல்! கொதிப்பில் இசையமைப்பாளர்!!

உலகம் கடந்து ஒலித்துக் கொண்டிருக்கும் "கொலை வெறி' பாடலுக்கு இசையமைத்த அனிருத் படத்தின் நாயகன் தனுஷ் மீதும் இயக்குநர் ஐஸ்வர்யா மீதும் அதிருப்தியில் இருக்கிறாராம். பாடலின் வெற்றிக்கு அவர்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடுவதும் அதில் இசையமைப்பாளரின் பங்கு என எதுவுமே இல்லாதது போலும் அவர்கள் காட்டிக்கொள்வதுதானாம்....

Tuesday, December 27, 2011

சிம்புவுக்கு ரெட் கார்ட்! தீவிர ஆலோசனையில் வினியோகஸ்தர்கள்!!

சல்மான் கான் தமிழில் இருந்து இந்தியில் டப் செய்த படத்திலும் வெற்றி பெறுகிறார், இந்தியில் ஒரிஜினலாக நடித்தாலும் ஆஹா ஓஹோ வெற்றி பெறுகிறார் என்ற கேள்வியோடும், நானும் கொடுக்கிறேன் மெகா ஹிட் என்ற ஒசத்தியான சபதத்தோடும், ஒஸ்தி படத்தில் நடித்தார் சிம்பு. இந்தியில் சல்மான் கான் நடித்த தபாங் சூப்பர் டூப்பர்...

Monday, December 26, 2011

கயவர்களுடன் கள்ள தொடர்பை வெளியிட்டது நய் துன்யா நாளிதழ்

புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்குடன் அன்னா ஹஸாரே இணைந்து பணியாற்றிய செய்தி ‘நய் துன்யா’ என்ற ஹிந்தி பத்திரிகையில் வெளியானது. இந்நிலையில் அன்னா ஹஸாரே ஆர்.எஸ்.எஸ்ஸின் பின்புலத்தில் செயல்படுகிறார் என தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் திக்விஜய்சிங்...

நடிகருக்காக கோடிகளை கொட்டும் இந்திய நிறுவனம் !!

புதுடில்லி : ‌தொலைத்தொடர்பு துறை நிறுவனமான எம்.டி.எஸ்., இந்தியா, பாலிவுட் நடிகர் இம்ரான் கானை தனது புதிய விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.10 கோடிக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்காக இம்ரான் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஒப்பந்த விழா டில்லியில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இவ்விழாவில்...

மாரடைப்பு வருவதற்கான காரணிகள்??

டான்சில் மற்றும் குடல் இறக்கம் உள்ளவர்களுக்கு இதயநோய் வருவதற்கான சூழ்நிலைகள் அதிகம் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுவீடனில் டான்சிலால் பாதிக்கப்பட்ட 5,500 பேரும், குடல் இறக்கத்தால் பாதிப்பட்ட 2,800 பேரும் இந்த மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் டான்சிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

Sunday, December 25, 2011

பலமடங்காக போட்டுகொடுக்கும் பத்திரிகைகள் A.R.R காட்டம்

சென்னை: ஆக்ராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,சக இசையமைப்பாளர் என்ற வகையில், டேம் 999 திரைப்பட இசையமைப்பாளர் அவுசுபச்சனுக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஆனால் அதை சில ஊடகங்கள் திரித்து கூறிவிட்டன. இது மிகவும் வருந்தத்தக்கது என்று கூறியுள்ளார். கடந்த 3 வாரங்களாக தான் அமெரிக்காவில் இருந்ததால் முல்லைப்பெரியாறு...

சொந்த சோகங்களை சொல்லும் சோனியா அகர்வால்!

நடிகை சோனியாக அகர்வால். செல்வராகவன் உடனான விவாகரத்துக்கு பின்னர், சினிமாவில் தனது 2வது இன்னிங்சை தொடங்கியிருக்கிறார் நடிகை சோனியா அகர்வால். தற்போது ராஜ்கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது....

Saturday, December 24, 2011

எல்லாருக்கும் பிடிக்கும் இளைய தளபதியை ஷங்கர்

"எந்திரன்" திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்தோம். அங்கு தேசிய நெடுஞ்சாலையில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். ஆனால் அன்றைய தினம் அனுமதி கிடைக்கவில்லை. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, “த்ரி இடியட்ஸ்” திரைப்படத்தைப் பார்க்கச் சென்றேன். திரையரங்கை விட்டு வெளியே வரும்போது இந்த படத்தை...

ப. சிதம்பரத்தை குறி வைக்கும் தீவிரவாதிகள் !?

புதுடெல்லி: தீவிரவாத வழக்குகளை முடக்க தீவிரவாத சங்க்பரிவார் சதி செய்வதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கூறியுள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் உள்ள தீவிரவாத சங்க்பரிவார...

Friday, December 23, 2011

"குஷி" யில் விஜய் ரசிகர்கள் !!

தற்போது ஷங்கரின் இயக்கத்தில் தான் நடித்திருக்கும் "நண்பன்" படத்தின் ஆடியோ வெளியீட்டை கோவையில் இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நாளை (டிசம்பர் 23ம்) தேதி, மாலை 5 மணிக்கு மேலும் பிரமாண்டமாக நடத்தி கோலோச்ச இருக்கிறார்! ஷங்கரின் இயக்கத்தில் "நண்பன்" திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதுமே இப்படத்தின் ஆடியோ...

கர்ப்ப காலத்தில் இவ்வகையான சத்துக்கள் தேவை

கர்ப்ப காலங்களில் பெண்களின் உடலில் உள்ள இரத்தத்தின் கொள்ளளவு 50 சதவிகிதம் அதிகமாகும். எனவே அவர்களுக்கு இந்த சமயத்தில் இரும்பு சத்து தேவை இரட்டிப்பாகும். உண்மையில், கர்ப்பம் இல்லாவிட்டாலும், பெண்களுக்கு ஆண்களை விட அதிக அயன இரும்பு சத்து தேவை. கர்ப்ப காலத்தில் போதிய இரும்பு சக்தி கிடைக்காவிடில்,...

Thursday, December 22, 2011

டெண்டுல்கருக்கு முதன்மை ஆஸ்திரேலியா பல்கலைகழகம்

கிரிக்கெட் உலகின் சகாப்தங்கள் பிராட்மேன், தெண்டுல்கர். இந்த இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற விவாதம் எப்போதுமே இருக்கும். ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிபித் பல்கலைக் கழக பொருளாதார ஆராய்ச்சியாளர் டாக்டர் நிகோலஸ் ஆய்வின்படி பிராட்மேனை விட தெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும்...

பிந்துவின் புதுவித ஆர்வம்

1980களில் தென்னிந்திய சினிமாவை தன்னுடைய நடிப்பாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தவர் நடிகை சில்க்ஸ்மிதா. மறைந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை சமீபத்தில், தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் எடுத்தனர். இதில் சில்க்காக வித்யாபாலன் நடித்து இருந்தார். இதுவரை இல்லாத அளவுக்கு ரொம்பவும்...

Wednesday, December 21, 2011

கவர்ச்சிகரமாக தோன்றும் ஆண் பெண்! ஆய்வில்!!

மனிதர்கள் எந்த வயதில் கவர்ச்சி ஆக காணப்படுகின்றனர் என்பது குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி ஆண்கள் மற்றும் பெண்களிடம் தனிதனியாக கருத்து கேட்கப்பட்டது. அதில், பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் செக்சுடன் கூடிய கவர்ச்சியாக தெரிகின்றனர். ஏனெனில், 40 வயதில் தான் ஆண்கள்...

பால் நடிகையுடன் முடிச்சு போட்டதால் வருத்தத்தில் டைரக்டர்!!

விஜய் மதராசபட்டணம் படத்தை இயக்கி பிரபலமானார். பின்னர் விக்ரமை வைத்து தெய்வத்திருமகள் படத்தை எடுத்து வெளியிட்டார். இப்படத்தில் அமலா பால் முக்கிய கேரக்டராக நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து அமலாபாலிடம் இரு தினங்களுக்கு முன்னர் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின்...

அஜீரணம் பல் ஈறுகளுக்கு உகந்தது கொத்தமல்லி கீரை

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் பச்சைக் கொத்து மல்லி இலையை தினமும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் நாற்றம் நீங்கும். கொத்து மல்லி கீரையை பிழிந்து கிடைக்கும் சாற்றை அம்மை மற்றும் பித்த தழும்புகளுக்கு மேல் தடவி வந்தால் அவைகளின் நிறம் தோலோடு பொருந்துவது போல மாறி வரும். முகத்தில் ஏற்படும்...

Tuesday, December 20, 2011

சீண்டி பார்க்கிறார்கள் சீக்கிரம் முடிவு கட்டுவேன்! வடிவேல்!!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார் நடிகர் வடிவேலு. இந்நிலையில் அகில உலக அரிமா சங்க மாவட்ட 324 பி3ன் மண்டல எழுச்சி மாநாடு, மதுரை மாவட்டம் வரிச்சியூர் அருகே உள்ள பாத்திமா மைக்கேல் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்...

அந்த விஷயங்கள் 9 ?

அந்த 9 விஷயங்கள் இவை தான். 1. ஒருவரது வயது, 2. பணம் கொடுக்கல் வாங்கல் 3. வீட்டு சச்சரவு, 4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள், 5. கணவன்-மனைவி அனுபவங்கள்,(ஊடல்) 6. செய்த தானம், 7. கிடைக்கும் புகழ், 8. சந்தித்த அவமானம். 9. கடந்து வந்த பாதை (கஷ்டமான) இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள...

Monday, December 19, 2011

விஜய் தமிழனா இல்லை கலைஞனா? இயக்குனர் இமயம் !?

ஊழலுக்கு எதிராக டில்லி வரை சென்ற நடிகருக்கு, முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையை பற்றி எதுவும் தெரியாதா...படத்தில் மட்டும் பணத்திற்கு பாட்டு பாடும் கலைஞனா என்று நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கியுள்ளார் டைரக்டர் பாரதிராஜா. தமிழ்நாட்டிலோ அல்லது தமிழர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றாலோ உடனே தமிழ் திரையுலகத்தினரும்...

தொட்டு பேசும் தொழில்நுட்பம்

செல்போன்களில் புதுமையைப் புகுத்த நான், நீ என்று ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சென்ஸ்செக் என்ற தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று செல்போன்களில் புதிய தொழில்நுட்பத்தைப் பொருத்தியுள்ளது. தொடுதிரையுள்ள செல்போன்கள், ஸ்மார்ட்ஃபோன், டேப் எனப்படும் செல்போன்களில் இந்தப் புதிய தொழில்நுட்பத்தைப்...

Sunday, December 18, 2011

இல்லறம் இன்பம் பெற மருந்து!! உஷார்!?

சேலம் குகையில் உள்ள பஞ்சந்தாங்கி ஏறி பகுதியை சேர்ந்தவர் செல்வம் வயது-40. இவர் பாம்புக்கறி விற்பதாக அந்தப்பகுதியில் கூறிக்கொண்டு, இவரது வீட்டில் சில பாம்புகளை வளர்த்து வருவதாக மாவட்ட வன அலுவலர் சுகிர்தராஜ் கோயில்பிள்ளைக்கு தகவல் வந்துள்ளது. இது குறித்து விசாரணை செய்ய வனச்சரகர் பன்னீர்செல்வம்,...

இடமில்லாமல் வந் (தேறி) தவர்களுக்கு இட ஒதுக்கீடு பேச்சு?

கொச்சி: பிற்படுத்தப்பட்டோர்களுக்கான (ஒ.பி சி) 27 % இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவிற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ்-ன் கிளை அமைப்பான வி.எச்.பி திட்டமிட்டுள்ளதாக கடந்த வெள்ளியன்று தெரிவித்துள்ளது. ஹிந்து வாக்கு வங்கியை குறிவைத்து...

ரூம் போட்டா தப்பில்லை ரிச்சா போட்டதுதான் தப்பு!!

'மயக்கம் என்ன,' 'ஒஸ்தி' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர், ரிச்சா கங்கோபாத்யாய். மும்பையை சேர்ந்த இவர்தான் தமிழில் இப்போதைய ஹாட் ஹீரோயின். தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடிக்கிறார். பொதுவாக மும்பை நடிகைகள் படப்பிடிப்புக்கே தங்கள் பாய் பிரண்டோடுதான் வருவார்கள். ரிச்சாவுக்கும் அப்படி ஒரு பாய்...

Saturday, December 17, 2011

ஆப்பிலை முந்திய 4ம் தலைமுறையின் செல்பொன்

லண்டன், டிச. 18: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை விட சாம்சங் நிறுவனத் தயாரிப்பான கேலக்ஸி நெக்சஸ் செல்போன் பிரபலமடைந்துள்ளது. தங்கள் தயாரிப்பை பிரபலப்படுத்த சாம்சங் நிறுவனம் விளம்பரங்கள் மூலம் மேற்கொண்ட முயற்சியே இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. மேலும் ஆப்பிள் ஐபோனில் உள்ள பாட்டரி குறைபாடு, இணையதளத்தை...

தண்ணீரை விட்டு மற்றதை (திரை நாயகிகள்) தாராளாமாக தரும் கேரளா?

"வேட்டை" படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியை செம்புலி ஜெகனும், மாடல் ரம்யாவும் தொகுத்து வழங்கினர். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த "வேட்டை" பட ஹீரோயின் அமலா பாலை, மேடைக்கு வருமாறு ஜெகன் அழைத்தார். மேடைக்கு அமலா பால் வந்து கொண்டிருக்க... சந்தில் சிந்து பாடும் விதமாக...

நாம் அருந்தும் பாலில் முழு சத்து உள்ளதா?

பாலை பலமுறை சுட வைப்பது மிகத் தவறான பழக்கம். காய்ச்சிய பாலை, 2-3 நிமிடங்களுக்கு மேல் நீண்ட நேரம் சுட வைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின், பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான, பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும். கால்சியம், வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுட வைப்பதால்,...

Friday, December 16, 2011

அய்யரை (வால்) கொண்டு ஆடு (கடா) வெட்ட சொல்லும் பாரதிராஜா!!

தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் உள்ள அய்யனார் கோயிலில் பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துவக்க விழா இனிதே நடந்தது. படத்துவக்க விழா நிகழ்ச்சிக்கு கே.பாலச்சந்தர், மணிரத்னம்,வைரமுத்து உள்பட பல திரைக்கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், படக்குழுவினர் மற்றும் திரளான மக்கள் கலந்து...

இந்த விசயங்களில் ஒத்துபோகும் கணவன் மனைவியா !?

லண்டன்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ கணவன், மனைவி ஆகிய இருவருமே விட்டுக்கொடுத்துப் பழக வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 1,400 தம்பதிகளை ஆய்வு செய்த பிறகு இந்த முடிவுக்கு வந்துள்ளனர்., கணவனும் மனைவியும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று சொன்னால் அதற்கு 5 விஷயங்கள் அடிப்படையாக இருக்க வேண்டும்...

Thursday, December 15, 2011

நடிகைக்கு வைத்த பொறியில் தானே சிக்கிகொண்ட இயக்குனர் !

நடிகை அஞ்சலி வீட்டில் வெடிக்கும் என்று இயக்குனர் கம் "கருங்காலி" கதாநாயகர் மு.களஞ்சியம், "அஞ்சலிக்கும் தனக்கும் எப்பவோ மேரேஜ் முடிஞ்சாச்சு! என்று அஞ்சலியின் பெயரை டேமேஜ் செய்ய பார்த்தார்!" ஆனால் அது அவருக்கே ஆப்பாக மாறியுள்ளதாம். அஞ்சலியை ஆந்திராவில் இருந்து அழைத்து வந்து நடிகையாக்கியது நான் தான்...

தீவிரவாத மனதில் உதித்த தீவிர (வாத) சிந்தனை ?

கொச்சி: மத கலவரத்தை தடுப்பதற்கு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா ஹிந்துக்களுக்கு எதிரானது என சங்க்பரிவார தீவிரவாத அமைப்பான விசுவஹிந்து பரிஷத்தின் சர்வதேச தலைவர் அசோக்சிங்கால் கூறியுள்ளார். கேரள மாநிலத்தில் வி.ஹெச்.பியின் தேசிய மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக வருகை தந்த அசோக்சிங்கால்...

Wednesday, December 14, 2011

குளியல் அறையில் ரகசிய கேமரா ! ஓர் எச்சரிக்கை !!

நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த ஆசிரியை ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் உள்ள குளியலறையில் ஆசிரியையின் கணவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வெளிச்சத்துக்காக வைக்கப்பட்டு இருந்த வெண்டிலேட்டர் ஜன்னலில் ஒரு கேமரா செல்போன்...

திரை உலக வாரிசுகளின் தினுசான ஆசை!!

பொதுவாக சினிமா பிரபலங்களின் வாரிசுகள், சினிமா துறைக்கே வர விரும்புவர். ஆண்கள்-நடிகர்களாகவும், பெண்கள்-நடிகைகளாகவும் வர விரும்புவர். ஆனால் சமீபத்திய தமிழ் சினிமாவில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்றே சொல்லலாம். பிரபலங்களின் பெண் வாரிசுகள் இப்போது டைரக்க்ஷன் துறையில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்....

உலகத்தையே தன் கையில் அடக்கிவிடலாம் !!

உலகம் என் கையில்' என இனி தாராளமாகக் கூறலாம். கைகளிலேயே உலகத்தைக் காண்பிக்கும் விதமாக புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. "ஐ ஆம்' என்ற இந்தப் புதிய ரக வாட்ச் சிறிய கம்ப்யூட்டரைப் போன்று செயல்படுகிறது. அதில் எஸ்.எம்.எஸ். அனுப்பலாம், தொலைபேசி அழைப்புகள் செய்யலாம், இ-மெயில், ஃபேஸ்புக்,...

Tuesday, December 13, 2011

நிமிடத்துக்கு நிமிடம் மாறும் போராட்டம் நிம்மதி இழந்த போலீஸ்!

தேனி : முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால், தேனி மாவட்டத்தில், பூதாகரமாக வெடித்துள்ள போராட்டங்களை சமாளிக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர். எந்த அளவிற்கு, மக்கள் இந்த போராட்டங்களில் பங்கேற்க உள்ளனர் என்பது தொடர்பாக, உளவுத் துறையாலும் துல்லியமாக கணிக்க முடியவில்லை. மேலும், போராட்டத்தில் பங்கேற்க...

அபிஷேக் பச்சனை ஹிந்தியில் இயக்க போகிறாரா ! தனுஷ் ?

தனுஷ் இந்தி படமொன்றை இயக்க முடிவு செய்துள்ளார். இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. கதாநாயனாக அபிஷேக்பச்சன் நடிக்கப் போவதாகவும், இதனால் தான் அவரை மும்பை சென்று, தனுஷ் சந்தித்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாவை திருமணம் செய்ததில் இருந்து...

இரத்த சோகை உள்ளதா! விரல் நகத்தில் கண்டுகொள்ளலாம்!!

சிலநேரங்களில் சிலரது கைவிரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வெளுத்துப்போய் காணப்படும். அந்த மாற்றம் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுவது அவசியம். ரத்த சோகை இருக்கிறது என்பதற்கான அறிகுறிதான், நகத்தின் இந்த திடீர் மாற்றம். ரத்தத்தில் உள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச்...

Monday, December 12, 2011

ஆந்திரத்திலிருந்து ஓட்டமெடுத்த அனுஷ்கா !!

நடிகை தமன்னா எப்படி தமிழ் சினிமாவில் இருந்து விலகி ஆந்திராவுக்கு ஓடினாரோ... அதேபோல நடிகை அனுஷ்கா ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஓடி வந்திருக்கிறார். தமன்னா விவகாரத்தில் மர்ம முடிச்சு பெரிதாக இல்லை; ஆனால் அனுஷ்கா விவகாரத்தில் அவிழாத மர்ம முடிச்சு இருப்பதாக ஆந்திர திரையுலகம் கூறுகிறது. 2012 முழுக்க...

அரைக்கால் டவுசரின் அயோ (த்தி) க்கிய தனம் ?

பெங்களூர்: கேரளா மாநிலத்தை சார்ந்தவர் கெ.கெ.ஷாஹினா. இவர் டெஹல்கா பத்திரிகையில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனி பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவ்வழக்கில்...

ஹிஜாபுடன் முதல் போலீஸ் அதிகாரி ஸ்வீடனில்

ஸ்டாக்ஹோம்: டோன்னா எல்ஜம்மால் என்கிற 26 வயது பெண்மணியே ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்து பணி புரியும் முதல் பெண் காவலதிகாரி என்று மெட்ரோ சே என்னும் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அவர் ஹிஜாப் அணிவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே காவல்துறையில் தாம் இணைய விருப்பப்பட்டார் என்றும் அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இது...

Sunday, December 11, 2011

பணம் பறிக்கப்படும் மிஸ்டு கால்!! ப்ளஸ் 960 ?

வேலூர் மாவட்டத்தில், ஒரு மாதமாக மொபைலில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்து வருவது தெரிய வந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, "ப்ளஸ் 960' என்ற எண்களில் துவங்கும், 10 இலக்கம் கொண்ட நம்பரில் இருந்து மிஸ்டு கால் வருகிறது. வாடிக்கையாளர்கள் அந்த நம்பரை தொடர்பு கொண்டால், எதிர் முனையில்...

கருத்தரிக்க கட்டாயம் கவனிக்கவேண்டிய விஷயங்கள்

லண்டன்: பிரிட்டனின் வார்விக்ஷைர் பகுதியில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் ரீனா அகர்வால் என்ற இந்திய வம்சாவழி டாக்டர் தலைமையிலான குழு கருத்தரிக்காத 58 பெண்களை ஆய்வுக்குத் தேர்வு செய்து அவர்களை 30 - 28 என்று 2 பிரிவுகளாகப் பிரித்தனர். முதல் பிரிவில் உள்ளவர்களுக்கு சத்துள்ள...

Saturday, December 10, 2011

கிரிக்கெட் கொண்டாத்தத்தில் சென்னை சேப்பாக்கம்

சென்னை: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று சென்னையில் நடக்கிறது. ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி போட்டி என்பதால், இதில் சேவக் மீண்டும் விளாசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள்...

திரைப்பட கலைஞர்களின் வேண்டுகோள் ?

முல்லைப் பெரியாறு பற்றி நடிகர், நடிகைகள் தெரிவித்துள்ள கருத்துகள்., நடிகரும் இயக்குனருமான பார்த்திபன்: தமிழர்கள், மலையாளிகளுக்கு இடையேயான தாக்குதலை தடுக்க முதலில் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்னைபற்றி ஆலோசித்து முடிவெடுத்து நல்லதொரு அறிவிப்பை வெளியிட வேண்டும். இதனால்...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!