Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, November 30, 2011

கதை அம்சமா கட்சை கட்ட ரெடி ஜெனிலியா!!

ஜெனிலியா இரண்டு இந்திப் படங்களில் பிசியாக நடிக்கிறார். ஒரு தெலுங்கு படமும் கைவசம் உள்ளது. தமிழில் அவர் நடித்த `வேலாயுதம்' படம் தீபாவளிக்கு ரிலீசானது. வேறு தமிழில் படங்கள் இல்லை. தமிழை விட்டு ஒதுங்கி முழுக்க இந்திப் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளீர்களா? என்று ஜெனிலியாவிடம் கேட்டபோது மறுத்தார். ஜெனிலியா...

மனித குலத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் விடப்பட்ட சவால்!?

மனித குலத்தின் இறையாண்மைக்கும், விஞ்ஞான அறிவுக்கும் விடப்பட்ட சவால், "எய்ட்ஸ்'. உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ்க்கு தடுப்பு மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மரணத்தை சிறிது காலம் தள்ளிப்போட மட்டுமே மாத்திரைகள் உள்ளன. இந்த நோய் பாதிப்பால், மனிதநேயமும், குடும்ப உறவுகளும் குப்பைக்கு சென்று...

Tuesday, November 29, 2011

அவசரத்தில் அள்ளி திணிப்பவரா நீங்கள்

சிலர் சாப்பாட்டை வேக வேகமாக சாப்பிடுவார்கள். சிலர் ஆமை வேகத்தில் மெல்ல சாப்பிடுவார்கள். ஆனால் மெல்ல சாப்பிடுவதுதான் உடல் நலத்திற்கு நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது சம்மந்தமாக நியூசிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள். 40 வயதிலிருந்து...

மலையாளிகளுக்கு இருக்கும் அச்சம் பயம் தமிழனுக்கு இல்லையா?

முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி. 1979-ம் ஆண்டு வரை இந்த அணையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற தவறான செய்தி ஏற்படுத்திய பீதியின் காரணமாக, நீரைத் தேக்கிவைக்கும் அளவை 136 அடி உயரமாகக் குறைத்துக்கொள்ள...

Monday, November 28, 2011

நோக்கியாவுக்கு சோதனை வேலை ஆட்களுக்கு வேதனை!!

பெர்லின், நவ.29 : செல்போன் தயாரிப்பில் உலகில் முன்னணி நிறுவனமாக நோக்கியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஐரோப்பிய நாடுகளின் சீமன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து செல்போனை தயாரித்து வருகிறது. கடும் போட்டி காரணமாக சமீப காலமாக இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. எரிக்சன் மற்றும் சீன...

காதல் கல்யாணம்வரை சென்ற நடிகைக்கு கொக்கிபோடும் நடிகர்

திருமணத்திற்கு பின்னர் நடிக்க மாட்டேன் என்ற முடிவில் இருக்கிறார் நயன்தாரா. இந்தநேரம் பார்த்து அவரது மனசை கலைக்கும் வகையில், மீண்டும் நடிப்பதற்கு நிறைய ஆஃபர்கள் வந்து கொண்டு இருக்கிறதாம். நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக, சீதை வே‌டத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. இந்தபடம் ஹிட்டாக நயன்தாராவின் நடிப்பும்...

Sunday, November 27, 2011

மக்களை பிளவு படுத்தும் அ( இ) ந்நிய சக்தி ? சுரேஷ் கொய்ர்னார்!?

புதுடெல்லி:சங்க்பரிவாரம் நடத்திய குண்டுவெடிப்புகள் முஸ்லிம்களை பாதுகாப்பு அற்றவர்களாகவும், பீதிவயப்படுபவர்களாகவும் மாற்றியது மட்டுமல்ல, சாதாரண ஹிந்து-முஸ்லிம் மக்களிடையே ஆபத்தான பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது என அகில இந்திய தேசிய மதசார்பற்ற பேரவையின் தேசிய கன்வீனர் டாக்டர்.சுரேஷ் கெய்ர்னார் கூறியுள்ளார். பாப்புலர்...

கொலைவெறியை ஊக்குவிப்பவர்களுக்கு !!

சென்னை: 3 என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தை தனுஷ் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார். அனிருத் என்ற இசையமைப்பாளர் இசையமைக்கிறார். திரையுலக பிரபலங்கள் கொலவெறி டி பாடலைக் கேட்டு ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்கள். இந்த நிலையில் கொலவெறி டி பாடலைத் தொடர்ந்து கொலவெறி டா பாடலையும் சேர்க்கலாம்...

Saturday, November 26, 2011

பார்த்த ஞாபகம் இல்லையோ பாவனா (Bio-Data)

மலையாளத்தில் பல படங்களில் நடித்த நடிகை பாவனா, தமிழில் சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமானர். தனது வசிகர முகத்தாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த பாவனா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய சினிமா முழுக்க ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். இவர் தனக்கு பிடித்தது, பிடிக்காதது, மறக்கமுடியாதது...

உணவுக்கு மட்டுமல்ல மருந்தாகவும் பயன்படும் வெங்காயம்

தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும். சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் வியாதிக்கு ஒரு சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, குளிர்ந்த...

Friday, November 25, 2011

தமிழக முதல்வர் கன்னத்தில் (பளார்) விட ஆசையா?

டில்லியில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில், மத்திய அமைச்சர் சரத் பவாரை கன்னத்தில் அறைந்தார் சீக்கிய வாலிபர். "ஊழல் அரசியல்வாதிகளுக்கு இனி இது தான் கதி' அடித்த இளைஞர் வாதிட்டார். இதை சரி என்று வாதிடுபவர்களா உங்களுக்கு இதுபோல் கோபம், ஆத்திரம் தில்லு இருக்குமானால் நம் தமிழக முதல்வர் (மக்கள்மேல்...

வேலாயுத சறுக்கலை சரிசெய்வாரா விஜய்?

வேலாயுதம், நண்பன் படங்களைத் தொடர்ந்து விஜய், அடுத்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஆரம்பத்தில் ஜெமினி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்த இப்படத்தை, இப்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார்....

Thursday, November 24, 2011

அதிக ஆசையில் அரவான் நாயகி

அம்மா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் டி.சிவா தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கி வரும் அரவான் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து இதன் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதன் நாயகி தன்ஷிகா அரவான் படம் குறித்து பேசுகையில், இந்த படத்தில் நான் நடித்தது, நடிப்பு பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துவிட்டு வந்த அனுபவத்தையே...

Wednesday, November 23, 2011

ரத்தன் டாடா வுக்கு இனி டாட்டா

புது தில்லி, நவ.24: புகழ் பெற்ற டாடா குழுமத்தின் தலைவராக 20 ஆண்டுகளாக இருந்த ரத்தன் டாடா, அந்தப் பதவியிலிருந்து விடைபெறுகிறார். அவருக்கு பதிலாக புதிய தலைவராக சைரஸ் மிஸ்டிரி பதவியேற்கவுள்ளார். 2012-ம் ஆண்டு டிசம்பரில் மிஸ்டிரி பதவியேற்பார் எனத் தெரிகிறது. அதுவரை ஒர் ஆண்டுக்கு ரத்தன் டாடாவுடன் இணைந்து...

தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட டேம் 999

பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையை மையமாக வைத்து, அணை உடைவதுபோன்று தயாரிக்கப்பட்ட படமான டேம் 999 படத்தை தமிழகத்தில் திரையிட மாட்டோம் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு...

Tuesday, November 22, 2011

விழி நுனியில் விண்ணை தொடலாம் வாங்க!!

இன்றைய தகவல் புரட்சி யுகத்தில் புத்தகங்களின் இடத்தை இன்டர்நெட் பிடித்துவிட்டது. எந்தத் தகவல் வேண்டுமானாலும் கணினியை இயக்கி இணையதளங்களில் திரட்டிவிடலாம். சிலர் லேப்-டாப்பை எப்போதும் சுமந்துசெல்வதைப் பார்த்திருப்பீர்கள். அந்த சுமையையும் குறைக்க, உங்கள் கண்களில் "கான்டாக்ட் லென்ஸ்' பொருத்தி, அதன் மூலம்...

கொலை வெறி கும்பலுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய காவல்துறை!?

ஹைதராபாத்:ஹைதராபாத் நகரில் கடந்த பக்ரித் பண்டிகை முதல் முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்வா தீவிரவாதிகளால் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணியாக இருந்தவர் ராஜா சிங் என்ற ஹிந்துத்வா வாதி என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜா சிங் விசாரணைக்கு பின்னர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டார்....

Monday, November 21, 2011

சின்ன அசினின் புலம்பல்

தமிழில் விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. சின்ன அசின் என்று நடிகர் விஜய்யால் புகழப்பட்டவர் பூர்ணா, தொடர்ந்து துரோகி, கந்தக்கோட்டை, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன் என்று நடித்துள்ளார். சமீபத்தில் பூர்ணா கொச்சியில் ரூபாய் 2 கோடி மதிப்பில் ஒரு வீடு கட்டியுள்ளார்...

அதிகம் அழகு படுத்திக்கொள்வது ஆண்களா! பெண்களா!?

லண்டன் : பொதுவாக வெளியில் கிளம்புவதென்றாலே, "இன்னுமா அலங்காரம் முடியவில்லை. சீக்கிரம் தயாராகக் கூடாதா?' என்று அன்பாகவும், மிரட்டியும் ஆண்கள்தான் தங்கள் மனைவிகளை விரட்டிக் கொண்டிருப்பார்கள். லண்டனில் இப்போதெல்லாம், இந்தக் கேள்வியை ஆண்களைப் பார்த்து பெண்கள் கேட்கின்றனராம்! லண்டனில் உள்ள "டிராவலாஜ்'...

மக்களிடம் பிடுங்கி மக்களுக்கே !?

அத்தியாவசிய பொருட்களான, பஸ் கட்டண உயர்வு, ஆவின் பால் விலை உயர்வு, மின் கட்டணத்தை உயர்த்த முடிவு உள்ளிட்ட அறிவிப்புகளை, கடந்த 17ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். கட்டண உயர்வுக்கு தி.மு.க., - காங்., - பா.ம.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. கடந்த சட்டசபைத்...

Sunday, November 20, 2011

ஆட்டம் போட்ட நித்ய சாமியின் கொட்டம் அடங்குமா?

கோவையை சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் அவருடைய மனைவி ஆகியோரை நித்யானந்தா அவதூறாக பேசியதாக புகார் கூறப்பட்டது. அப்போது நடிகை ரஞ்சிதாவும் உடன் இருந்ததாக கூறப்பட்டது. இதற்கு அர்ஜூன் சம்பத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நித்யானந்தாவை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில்...

ரத்த கண்ணீர் வடிக்கும் ஆண்கள்

சென்னையில் உலக ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆண்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கான கருத்தரங்கம் நடந்தது. இதில் சென்னையை சேர்ந்த சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் பலரும் வரதட்சணை கேட்டு மிரட்டிய வழக்கு, குடும்ப வன்முறை சட்டப்பிரிவின் கீழ் வழக்கு...

Saturday, November 19, 2011

திரையுகலகில் நுழைந்தது எப்படி பால் நடிகை

நான் பிளஸ் 2 முடித்ததும் மாடலிங்குக்கு வந்தேன். அதன் பிறகு சினிமா வாய்ப்பு வந்தது. நான் நடிகையாவதை பெற்றோர் விரும்பவில்லை. எதிர்த்தார்கள். எனது அண்ணன் அவர்களை சமரசப்படுத்தினான். பெற்றோர் எதிர்ப்பை மீறி சினிமாவுக்கு வந்தேன். அவர்கள் என்னை என்ஜினீயருக்கு படிக்க வைக்கத்தான் ஆசைப்பட்டார்கள். மைனா படம்...

மப்புக்கு ஆப்பு!! வருகிறது புது சட்டம்!?

புதுடில்லி: போக்குவரத்து விதிகளை கடுமையாக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா, பார்லிமென்டில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். குடித்து விட்டு வாகனம் ஓட்டினால், ஓட்டுனர் உரிமம் ரத்து அல்லது மூன்று மாத...

Friday, November 18, 2011

ஜில்லென்று வரப்போகும் ந (ம்) மீதா!

நடிகை நமீதாவை பார்த்து பலகாலமாகி விட்டதே என வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு நற்செய்தியாக, நமீதா நடிக்கும் புதிய படம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. ரமணா மோகிலியின் இயக்கத்தில் ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நமீதா நடிக்கிறார். இதற்கான பூஜையை சமீபத்தில் ஐதராபாத்தில் போட்டனர்.,...

அறிக்கை விட்டு ஆட்டம் போட்ட ஜெயா வாய் மூடியது ஏன்? கலைஞர்!?

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின்சார பற்றாக்குறை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழ்நாட்டில் 6 மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 970 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. சென்னை தவிர...

மருத்துவ குணம் மிகுந்த நாவல் பழம்

நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை...

Thursday, November 17, 2011

சர்வதேச ரசிகர்கள் உள்ளத்தை கவர்ந்தவருக்கு துபாயில் விருது

துபாய் : பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்கு இசையமைத்ததற்காக, ஆஸ்கார் விருது பெற்றார். சர்வதேச அளவில், ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்துள்ள அவரது திறமையைப் பாராட்டி, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க உள்ளதாக, துபாய் சர்வதேச திரைப்பட விழாவின் தலைவர் அப்துல்...

புலம் பெயர்ந்த இலங்கை (ஈழ) தமிழர்களுக்கு இடம் கிடைக்குமா ?

கொழும்பு: இலங்கைத் தமிழர்களை குடியமர்த்துவதற்காக, அந்நாட்டு அரசு, 1,336 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இலங்கையில், அரசு படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த சண்டையின் போது, திரிகோணமலை, முல்லைத் தீவு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, ஏராளமான மக்கள் வெளியேறி, அகதிகள் முகாமில் தங்கினர்....

பிரிட்டன் ஆட்குறைப்பால் அதிர்ச்சிக்குள்ளான இந்தியர்கள்!

லண்டன் : இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியனை சேராத நாடுகளிலிருந்து பணிதொடர்பாக, இங்கிலாந்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்தின் இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 40 ஆயிரம் பேர் பணியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்தியர்கள் உள்ளிட்டோர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இங்கிலாந்து அரசின் குடியேற்றத்துறை...

Wednesday, November 16, 2011

காதல் படத்தில் நடிக்க மறுத்த நடிகைகள்

அகமது இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு காதலிக்க நேரமில்லை என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்த படத்திற்கு தலைப்பை முடிவு செய்த பின்னர் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. அதாகப்பட்டது, இனிமேல் பழைய பட தலைப்புகளை யார் வைத்தாலும், சம்பந்தப்பட்ட பட தயாரிப்பாளரிடமிருந்தோ அல்லது அவர்களின் வாரிசுகளிடமிருந்தோ...

ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை !

பெங்களூர் : குளோபல் மீடியா அறிக்கையின் படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து உலக முழுவதும் 60 லட்சம் ஃபேஸ் புக் அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. சமூக வலைதளமாக உலக முழுவதும் பிரபலமடைந்துள்ளது ஃபேஸ் புக். கோடிக்கணக்கானோர் இதில் தங்களுக்கு என தனித்தனி அக்கவுண்டுகளை வைத்துள்ளனர். இந்நிலையில்...

மற்ற உணவுகளை நிர்ணைப்பது காலை உணவு ஆய்வில்!

ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு மிகவும் முக்கியமானது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்து பிரிட்டனின் சிக்ரிட் கிப்சன் தலைமையிலான குழு ஆய்வுகளை நடத்தியுள்ளன. இந்த ஆய்வு முடிவு பற்றித் தெரிவித்துள்ள குழுவின் அறிக்கையில் மற்ற உணவு மற்றும் அதிலிருந்து கிடைக்கும் சத்துகள் ஆகியவற்றை...

Tuesday, November 15, 2011

கனவை படமாக்கப்போகும் இயக்குனர் இமயம்

மண் சார்ந்த, மக்கள் சார்ந்த படமாக எடுக்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய கனவு படமான அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தை கையில் எடுத்துள்ளார். படத்தில் ஹீரோவாக முதலில் பார்த்திபன் தான் நடிக்க இருந்தார். ஆனால், ஏனோ சில காரணங்களால் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டைரக்டர்...

அனைவரும் ஒன்று கூடும் ராம்லீலா மைதான மாநாடு

புதுடெல்லி : வருகிற 26,27 தேதிகளில் புதுடெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெறவிருக்கும் சமூக நீதி மாநாட்டிற்காக தேச முழுவதும் நடைபெறும் பிரச்சாரத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பிரிவு மக்களிடையே உற்சாகமளிக்கும் ஆதரவு பெருகிவருவதாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில்...

பொழுது போக்கு பிசினசாக மாறியது பவித்ரா !!

பேஷன் நகை டிசைனர் பவித்ரா: வீட்டிலேயே இருந்து நாமளே ஏதாவது தொழில் செய்யணும்னு தான் நான் செய்துக்கிட்டிருந்த வேலையை விட்டேன். எதையும் செய்ய முடியுங்கிற நம்பிக்கை இருந்தது. ஆனா, என்ன செய்யப்போறோம்னு தெளிவு இல்லை. அப்பதான் ஒரு ஐடியா வந்தது. பர்சனல் பயன்பாட்டுக்காக, "ஆர்டிபிசியல் ஜுவல்லரி' நான் செய்வதுண்டு....

Monday, November 14, 2011

டைரக்ட்டர் மறுத்த அஜித் விஜய் படம் ?

தமிழ் சினிமாவில் தமிழ்ப்படம் என்ற நகைச்சுவை படத்தை உருவாக்கி முதல் படத்திலேயே எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் அமுதன். தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக இயக்குனர் அமுதன், அஜித் மற்றும் விஜய் அகியோரை இணைத்து படம் எடுக்கப் போவதாக வதந்தி நிலவிக்கொண்டிருந்தது. இந்த செய்தியை அமுதன் திட்டவட்டமாக...

அத்வானி ரத யாத்திரையில் முட்டை அபிசேகம் செய்து வரவேற்ற மக்கள்

பட்டிண்டா : ஊழலுக்கு எதிராக பா.ஜ., தலைவர் அத்வானி, நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் அவரது (ரத்த) யாத்திரை நடக்கிறது. பட்டிண்டா மாவட்டத்தின் சங்கீரா பகுதியில் அவர் நேற்று ரதத்தில் சென்று கொண்டிருக்கும் போது, சிம்ரஞ்சித்சிங் மான் தலைமையிலான சிரோன்மணி அகாலிதள கட்சி ஆதரவாளர்கள்...

மேயர் தேர்தலில் அசத்தும் அமெரிக்கர் !

அர்டாலி: அமெரிக்காவின் லோவா மாகாணத்திற்கான உள்ளாட்சித்தேர்தல் கடந்த 11-ம் தேதி நடந்தது. இதில் அர்டாலி என்ற மாநகராட்சி மேயர் பதவிக்கு அங்குள்ள ஹாம்டன் டூமவுன்ட் என்ற பள்ளியில் படித்து வந்த ஜெர்மிமின்னிர்,18 மாணவன் மேயர் வேட்பாளராக போட்டியிட்டான். இதில் 24 ஒட்டுகள் ‌பெற்று மேயராக ‌தேர்வு செய்யப்பட்டார்....

Sunday, November 13, 2011

திருமணத்துக்குபிறகு சினியிலிருந்து ஒதுங்கியவர் சின்னத்திரையில்

திருமணத்துக்கு பிறகு கலைத்துறையில் இருந்து விலகி, தனது ரசிகர்களை தவிக்க விட்ட நடிகை மாளவிகா, மீண்டும் நடிக்க வருகிறார். ஆனால் சினிமாவில் இல்லை; சின்னத்திரையில்! இந்த அதிரடி முடிவு குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "நான்கு வயதில் ஒரு மகன், ஒன்றரை வயதில் ஒரு மகள் என எனது இரண்டு குழந்தைகளை கவனிக்க...

உலக அதிசயத்தில் ஒன்றான காடு (forest)

இயற்கையாக உருவான அதிசயங்கள் பற்றிய பட்டியலை சுவிட்சர்லாந்தில் உள்ள `புதிய 7 அதிசயங்கள் அறக்கட்டளை' வெளியிட்டு வருகிறது. அதன்படி, உலக அளவில் 7 அதிசயங்களின் தற்காலிக பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் முதல் இடத்தை ஆப்பிரிக்காவை சேர்ந்த அமேசான் காடு பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை...

Saturday, November 12, 2011

முந்தைய நாயகன் நாயகியின் பிள்ளைகளை ரகசியமாக படம் பிடித்த பெல் டைரக்டர்

ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் வேறு ஒரு நாயகனின் மகளுடன் நடிப்பதாக செய்திகள் வந்தது நாளிதழில், இதென்ன புது செய்தி. அலைகள் ஓய்வதில்லை நாயகனின் மகனையும், நாயகியின் மகளையும் ஒரு படத்தில் ஜோடி சேர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் பெல் டைரக்டர். பழகிய இடங்களில் படம் பிடித்தால் தெரிந்துவிடும்...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!