Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, September 30, 2011

விடுதலை சிறுத்தைகளுடன் தேர்தல் கூட்டணி SDPI

சென்னை : தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக சென்னை மற்றும் ஈரோடு மாநகராட்சிகளில் SDPI வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள், SDPI, விடுதலைச் சிறுத்தைகள், கிறிஸ்தவ அமைப்புகள் ஆகியவை இணைந்து கூட்டணியாகவும்;...

இருதய நோய் ரத்த சுத்திகரிப்புக்கு வெங்காயம் !!

மனிதனோட மிகப்பழமையான உணவுகள்ல முக்கியமானது, வெங்காயம். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் என்கிற நம்பிக்கை இருந்ததால, பண்டைய கிரீஸைச் சேர்ந்த வீரர்கள் வெங்காயத்தை அதிகமா சாப்பிட்டாங்க. ரோமைச் சேர்ந்த மல்யுத்த வீரர்கள், வெங்காயத்தை அரைச்சி, உடம்புல பூசிக்குவாங்களாம். உடல்வலிமையை அது கூட்டும் என்ற நம்பிக்கை...

Thursday, September 29, 2011

மாப்பு மறுபடியும் வேண்டாண்டா ஆப்பு !!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தது போல், இம்முறை உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.,வுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்வாரா...? என்ற ஆவல் எழுந்துள்ளது. விஜயகாந்த் மீதுள்ள காழ்புணர்ச்சியால், தே.மு.தி.க., வும் எதிராகவும், தி.மு.க.,வுக்கு ஆதரவாகவும்...

உலக இதய நாள் ! 60 சதவிகிதம் இந்தியர்கள் !!

துபாய் : இன்று உலக இதய நாள்(World Heart Day), ஐந்தில் ஒருவர் மாரடைப்பால் மரணிப்பதாக அமீரக ஆரோக்கியத் துறை அறிவித்துள்ளது. 19% மக்கள் மட்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உடற்பயிற்சி செய்வதாகவும் அது கூறியுள்ளது. இன்று உலகில் மாரடைப்பே ஆட்கொல்லி நோயாக மனிதர்களை பயமுறுத்தி வருகிறது, அதிகமான...

விஜய்க்காக கோடிகளை கொட்டி கொடுக்கும் டெலிகாம் நிறுவனம் !!

சினிமாவை தொடர்ந்து விளம்பரங்களிலும் நடித்து வரும் விஜய், அடுத்து ஒரு பிரபல டெலிகாம் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவுக்கு அடுத்தபடியாக பணம் அதிகம் கொழிக்கும் துறை என்றால் அது விளம்பர துறை தான். பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரைக்கும்...

விழிப்புணர்வு பிரச்சாரத்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதா ?

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருவதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடுமையான சட்டங்களும், பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும், இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருவதாக கூறுவதை ஏற்க முடியாது என்றும், அது குறித்த விழிப்புணர்வு...

அதிகம் தண்ணிர் அருந்துவது ஆபத்தா? ஆம் என்கிறது ஆய்வு!?

பாரிஸ் : உடலின் கலோரியை நீடிக்கச் செய்யவும், நீர்ச்சத்துக் குறைப்பாட்டை போக்கவும் எப்பொழுதும் பாட்டில் தண்ணீரும் கையுமாக திரிந்து சிறந்த ஆரோக்கிய வாழ்வை கனவு காண்பவர்கள் ஏராளம். ஆனால் அத்தகையோர் தங்களது நேரத்தை வீணாக்குகின்றார்கள் என கூறுகிறது ஒரு ஆய்வு. தினமும் ஆறு அல்லது எட்டு டம்ளர் தண்ணீர்...

Wednesday, September 28, 2011

ஒரு நாள் கிரிக்கெட் அணி இன்று அறிவிப்பு ! இம்முறை வெல்லுமா !?

சென்னை : இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. காயம் காரணமாக சச்சின், யுவராஜ் சிங் இம்முறையும் அணியில் இடம்பெற மாட்டார்கள். ஐந்து ஒருநாள் போட்டி, ஒரு "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது....

லண்டனில் பிடிபட்ட 27 இந்தியர்கள் ! நிறுவனத்திற்கு அபராதம் !!

லண்டன், செப். 28 : வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வந்து பணியாற்றுபவர்கள் அந்நாட்டு சட்டவிதிகளுக்கேற்ப சில நடைமுறைகளை கடைபிடிக்கவேண்டும். இந்நிலையில் உரிய அனுமதியின்றி வெளிநாட்டவர் பலர் லண்டன் கம்பெனிகளில் வேலை செய்துவருகின்றனர் என்று புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து லண்டன் குடியுரிமை அதிகாரிகள்...

கொல்லுதே பாடகியை பாராட்டும் ஹாரிஸ் ஜெயராஜ் !

இந்தியாவின் தலைசிறந்த பாடகர்களில் ஸ்ருதிஹாசனும் ஒருவர், நடிப்போடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர் படங்களுக்கு இசையமைக்கவும் செய்ய வேண்டும் என்று பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஸ்ருதிஹாசனின் இசை மிகவும் அருமையாக இருந்தது....

தன்னை மறக்க வேண்டுமா புகை பிடியுங்கள்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள நார்தம பிரியா பல்கலைக்கழகம் சார்பில் சமீபத்தில் புகைப் பழக்கம் உள்ளவர்களிடம் உள்ள ஞாபகசக்தி பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. புகைப்பிடிக்கும் சமயத்தில் அவர்களுக்கு ஞாபகசக்திக்கான சில போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போது அவர்களால் தன்னை மறந்த நிலையில் சரிவர பதில் அளிக்க...

Tuesday, September 27, 2011

தொல்லை தரும் தொலைபேசி விளம்பரங்களுக்கு கிடுக்குபிடி !?

டெல்லி : செல்போன் இணைப்புச் சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விபரங்கள், அழைப்பு திட்டங்கள் என இடையிடையே அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இதனால், சிலர் கட்டண சேவைகளில் சிக்கி பணத்தை இழப்பதும் உண்டு. இந்த பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை...

டாப் 25 ஹிந்தி லகான்! யு எஸ் டைம்ஸ்

அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் இதழில், உலகின் டாப்-25 விளையாட்டு சம்பந்தப்பட்ட படங்களில், இந்தியாவின் "லகான்" படமும் இடம்பிடித்திருக்கிறது. கடந்த 2001ம் ஆண்டு அமீர்கானின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளிவந்த "லகான்" படத்தை, அசுதோஷ் குவாரிகர் இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார்....

பரமக்குடி துப்பாக்கி சூடு பதில் கேட்டு ஐகோர்ட் நோட்டீஸ் !

தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற ஜான்பாண்டியனை கடந்த 11ந் தேதி போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் 13ந் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜான்பாண்டியனை காவலில் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் ரஜினிகாந்த் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்....

அந்த விசயத்தில் ஆர்வமில்லாமல் போய்விடும் ! ஆய்வில்!!

சிலருக்கு படுக்கையில் படுத்தவுடன் தூக்கம் வந்துவிடும். இன்னும் சிலர் எவ்வளவுதான் உருண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராமல் தவிப்பார்கள். நீங்களும் அந்த சூழ்நிலையில் உள்ளவரா? இன்றே சரியான டாக்டரைப் போய் பாருங்கள். இல்லையென்றால், உங்களது தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கிறது...

Monday, September 26, 2011

சவுதி பெண்களுக்கு ஓட்டுரிமை மன்னர் அறிவிப்பு!

ரியாத், செப்.26 : சவுதிஅரேபியாவில் முதன் முறையாக பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அங்கு பெண்கள் ஓட்டு போடக்கூடாது. மற்றும் ஓட்டு போடுவதற்கும் உரிமை இல்லை. இந்த நிலையில் சவுதி அரேபியாவில் வாழும்...

ஆஸ்கார் களத்தில் குதிக்கும் தமிழ் பிரபலங்களின் படங்கள் ?

2011-ம் ஆண்டிற்கான பிராந்திய மொழி படங்களுக்குரிய ஆஸ்கார் விருது செலக்ஷ்னுக்கு, 16 இந்‌திய மொழிபடங்களை செலக்ஷ்ன் செய்து, திரையிட்டு பார்த்தது ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா. அதில் ஆறு இந்தி படங்களும், ஐந்து தமிழ் படங்களும், இரண்டு மலையாள படங்களும், ஒரு தெலுங்கு, ஒரு மராத்தி, ஒரு பெங்காலி படமும் அடக்கம். இதில்...

களத்தில் இறங்க காரணம் கூறும் அழகிரி !?

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கே.சி.பழனிச்சாமி, சவுந்திரபாண்டியன், மண்டி சேகர், குடமுருட்டி சேகர் ஆகியோரை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம்...

அதிக ஊனும் உறக்கமும் எடை மட்டுமல்ல இடையும் கூடும் !!

உலக அளவில் உடல் பருமனை அதிகரிக்கும் பொதுவான 2 விஷயங்கள் டி.வி.யும், நொறுக்குத் தீனியும் என்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு. எண்ணெயில் பொரித்தெடுக்கும் உருளைக் கிழங்கு வறுவல் நாக்கை சுண்டியிழுக்கும் சுவை உடையதுதான். ஆனால் இதைச் சுவைப்பதால் உடலுக்கு ஏற்படும் கெடுதல் சிறிதல்ல என்கிறது...

Sunday, September 25, 2011

கற்பிக்கும் திறன் அதிகரிக்க கணினிகள் வளங்குகியது இலங்கைக்கு!

கொழும்பு, செப். 25 : இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு 1,200 கணினிகளை இந்தியா வழங்கியுள்ளது. இதற்கான நிகழ்ச்சி திரிகோணமலையில் நடைபெற்றது. அப்போது, இந்திய தூதரக ஆணையர் அசோக் கே. காந்தா, 1200 கணினிகளையும், 160 லேசர் பிரிண்டர்களையும் வழங்கினார். கிழக்கு மாகாணத்தில் உள்ள பள்ளிகளில்...

விழுந்தது சுற்றலா விமானம் பலி 19 ( தமிழர்கள் 8 )

காத்மாண்டு : நேபாளத் தலைநகர் காத்மாண்டுப் பள்ளத்தாக்கில் பனி மூட்டத்தில் சிக்கி சிறிய ரக சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானது. இதிலிருந்த விமான ஊழியர்கள் மூன்று பேர் உட்பட அதில் பயணம் செய்த 16 சுற்றுலா பயணிகளும் உயிரிழந்தனர். 16 சுற்றுலாப் பயணிகளில் 12 பேர் இந்தியர்கள், இவர்களில் 8 பேர் தமிழர்கள்,...

குட்டி புட்டியுடன் மாணவ மாணவிகள் கைது ?

சென்னையில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகமும், வேலூரில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் 72 பேர் வேலூரில் சுற்றுலாத்தலமான ஏலகிரியில் தங்கும் விடுதியில் மது, விருந்து நடத்தியுள்ளனர். இதில் இப்பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் சென்னை, பெங்களூரில் பணிபுரியும்...

வந்துட்டார்யா வந்துட்டார்யா வடிவு மீண்டும் ?

இவர் இயக்கத்தை கைவிட்டு நடிகராக களமிரங்கிய படங்களில் ‘தலைநகரம்’ என்ற ஒரு படத்தை தவிர வேறு எந்த படமும் போனியாக வில்லை. கடைசியாக இவர் நடித்த முரட்டுக் காளை படத்தை யாரும் வாங்க முன் வராததால் படம் தயாரகியும் இன்னும் பெட்டிக்குள்ளேயே இருகிறது., ஆனால் இதற்கெல்லாம் என்றைக்குமே கலங்கியதில்லை சுந்தர்.சி. கலைஞர்...

Saturday, September 24, 2011

முடங்கியது இயல்பு வாழ்க்கை முடக்கியது தெலுங்கானா ?

ஐதராபாத், செப்.25 : ரயில் நிறுத்த போராட்டத்தால் தெலுங்கானா பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இம்மாத இறுதிக்குள் தனி மாநிலம் குறித்து தெளிவான முடிவை மத்திய...

ஒரு நடிகையின் வாக்குமூலம்" கெஞ்சும் சோனியா !!

செல்வராகவனுடனான விவாகரத்தி்ற்கு பிறகு நடிகை சோனியா அகர்வால் ஹீரோயினாக நடித்து வரும் படம் ஒரு நடிகையின் வாக்குமூலம். இந்தபடத்தில் சோனியாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் படமாக இருப்பதாகவும், சோனியாவின் முன்னாள் கணவரான செல்வராகவன் தோற்றத்தில் ஒருவர் தோன்றபோவதாகவும், அதற்கான நடிகர் வேட்டை நடந்து வருவதாகவும்...

ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் இன்னல் படும் இந்திய மக்கள் !?

புதுடெல்லி : நாட்டில் நடைபெற்ற பதினாறுக்கும் மேற்ப்பட்ட குண்டு வெடிப்புக்கு ஹிந்துத்துவா அமைப்புகள் தான் காரணம் என டி.ஐ.ஜிக்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மெக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா மற்றும் மாலேகான் குண்டுவெடிப்புகள்(1&2 )ஆகிய முக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு...

ஆண்மை குறைவு போக்கும் அற்புத பழம்

ஆசியக் கண்டத்தில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள ஊட்டியில் விளையும் ஒரு வகைப்பழம் துரியன். இது பலாப்பழம் போல இருக்கும். பலாப்பழத்தில் முட்கள் இருப்பது போல இதன் மேல்தோல் கரடுமுரடாக இருக்கும். ஆனால், பலாப்பழத்தை விட, அளவில் சிறிய பழம் இது. ஆகஸ்டு மாதம் இந்த பழத்தை அறுவடை செய்வர். ஆண்மை குறைவு போக்கும்...

Friday, September 23, 2011

தேர்தல் பணிக்காக துணை ராணுவம் அழைப்பு ! பிரவீன் குமார் !

சென்னை, செப்.23 : திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலை கண்காணிப்பதற்காக 3 பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இந்த தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவம் திருச்சி வருகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். மேலும் ,தமிழ்நாட்டில் 18 வயது முடிந்தவர்கள்...

காசு உண்டாக்க காரியத்தில் கண்ணாயிருக்கும் பத்மப்ரியா !

தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு மலையாள படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருபவர் நடிகை பத்மப்ரியா. மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பத்மப்ரியா. தற்போது நயிகா என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். அந்த காலத்து அழகு நடிகை சாரதாவின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். ஜெயராஜ் இயக்கத்தில்...

முதுகில் குத்திய அ தி மு க, மூக்கு அறுபட்ட தே மு தி க !!

அதிமுக உள்ளாட்சிதேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. இதையடுத்து வேறு வழியின்றி தேமுதிகவும் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளது. அதிமுகவின் புறக்கணிப்பு குறித்து அமைதி காத்து வந்த விஜயகாந்த், அதிமுகவுக்கு எதிராக தனது கட்சியினர் மத்தியில் நிலவி வந்த கொந்தளிப்பை உணர்ந்தே தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு...

ஆதரவற்றவர்களுக்கு ஆதரவாக பிரிட்டன் தமிழர்கள் ! Heart 2 heart !!

பிரிட்டன் வாழ் தமிழர்கள் எதிர் வரும் நவம்பர் 2 ஆம் தேதி அன்று “Heart 2 Heart” என்னும் நடை பயணம் ஒன்றை பேர்மிங்காமில் இருந்து ஆரம்பித்து லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் வரை தொடரவுள்ளனர். இந்த நடை பயணத்திற்கு பிரிட்டன் வாழும் அனைத்து சமூகத்தவரையும் உள்வாங்கி அவர்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகளையும் கடந்து...

Thursday, September 22, 2011

பாசிச ஜெயா வுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் பாஸ்வான்

செய்தியாளர்களிடம் பாஸ்வான் கூறியது., பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து பல நாள்கள் ஆன பிறகும் முதலமைச்சர் ஜெயலலிதா அங்குச் செல்லவில்லை., பாசிச போக்கையே அறிவுருத்துகிறது, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறவில்லை. அங்கு என்ன நடந்தது என்பதை ஆராயாமல் போலீஸôருக்கு சாதகமாக அறிக்கை...

அறிமுக மொழி முக்கியமல்ல உணர்த்தும் தமிழ் சினிமா !

சினமாவில் அறிமுகமாக மொழி முக்கியம் அல்ல என்பதை நெடுங்காலமாக உணர்த்தி வருகிறது தமிழ் சினிமா துறை. அவ்வப்போது புதுமுகங்களை இறக்குமதி செய்து ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்து வருகின்றனர். அந்தவரிசையில் தமிழ்சினிமாவின் இப்போதைய புதுவரவு ரிச்சா. தெலுங்கில் ரானாவுடன் லீடம் படம் மூலம் அறிமுகமாகி, முதல்...

ஜெ வால் கலட்டிவிடப்பட்ட கேப்டனுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

கோவையில் வருகிற 25 - ந் தேதி தே.மு.தி.க. 7 - ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெறுகிறது என்றும், இதில் கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விஜயகாந்தை வரவேற்று பல்வேறு இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தெற்கு...

அரசியல்வாதியிடம் கேள்விகேட்கும் ரோஜா? அரசியல் பிரவேசமா!?

நகரி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபுநாயுடு தனக்கு ரூ.39 லட்சம் சொத்து மட்டுமே இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்கு நடிகை ரோஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐதராபாத்தில் ரோஜா கூறியதாவது : ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடாது. சந்திரபாபு நாயுடுவிடம் வேலை பார்க்கும்...

Wednesday, September 21, 2011

சொத்து குவிப்பு முதல் ஸ்பெக்ட்ரம் வரை இருந்தும் மூன்றாம் இடத்தில் !?

இந்த ஆண்டில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 3ம் இடத்தில் இருந்த ஜப்பான் 4வது இடத்துக்குத் தள்ளப்படும். கடந்த 2010ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடிப்படையில் அமெரிக்க முதலிடத்திலும் சீனா மற்றும் ஜப்பான் ஆகியவை முறை யே 2...

அதிகாலை எழுபவருக்கு அதிக ஆயுள் ! ஆய்வில்!!

இரவில் முன் கூட்டியே தூங்க சென்று அதிகாலையில் கண் விழிப்பது உடல் நலத்துக்கு நல்லது. அவர்கள் சொல்வாக்கு மற்றும் அதிக ஆயுளுடன் திகழ்வார்கள் என கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்னரே பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் தெரிவித்து இருந்தார். அது முற்றிலும் உண்மை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இங்கிலாந்தில்...

மூத்த வீரர்கள் ஒய்வு பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கங்குலி

புதுடெல்லி, செப் 21 ; இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில், மூத்த வீரர்கள் இந்த நேரத்தில் ஓய்வு பெறுவது சரி இல்லை மற்றும் தேர்வாளர்கள் அவர்களை விளையாட்டை விட்டு விலகவும் கட்டாயப்படுத்த கூடாது என்றார். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மண்...

தீவிரவாத அமைப்புகளை சீல் வைக்க சொல்லும் மகாராஷ்டிரா போலீஸ்!!

புதுடெல்லி : தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் இரண்டு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளான சனாதன் சஸ்தா மற்றும் அபினவ் பாரத் ஆகிய அமைப்புகளை முழுமையாக தடைச் செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா போலீஸ் பரிந்துரை செய்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவா குண்டுவெடிப்பில் சனாதன் சாஸ்தாவின் பங்கு...

இனப் (ஈழ) படுகொளையாளன் கைது செய்யப்படுவார ? யு எஸ் சில் !?

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே நியூயார்க் சென்றுள்ளார். எதிர்வரும் 23ம் தேதி நடைபெறும் மாநாட்டில் ராஜபட்சே உரையாற்றுகிறார். இந்த நிலையில் இலங்கை அரசு மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுத்து, ஐ.நா. மாநாட்டில் கலந்து கொள்ள வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அங்கேயே...

Tuesday, September 20, 2011

அன்றும் இன்றும் என்றும் நடிகவேல்! பி.வாசு !!

மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் 32ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு செப்டம்பர் 17ம் ‌தேதி, சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக வளாகத்தில் நடிகர் எம்.ஆர்.ராதா பற்றிய கல்லூரி மாணவர்கள் சிலர் இணைந்து இயக்கி தயாரித்திருந்த, "என் பார்வையில் நடிகவேள்" எனும் குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. முனைவர் அகிலா...

விபரீதத்தில் முடிந்த இணையதள காதல்!?

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்தவர் மாலினி முர்மு. இவருக்கு வயது 22. இவர் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) நிறுவனத்தில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், சில நாட்களாக வகுப்புக்கு செல்லாமல் விடுதியில் உள்ள தனது அறையில் முடங்கி கிடந்தார்....

தமிழக அரசி (யி) ன் கேலி கூத்து பாவப்பட்ட பள்ளி குழந்தைகள் !!

சென்னை, செப். 20 : அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் 35 நிமிடம் பாட நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட குழப்பத்தால் பள்ளிகள் 15 நாட்கள் தாமதமாக திறக்கப்பட்டன. பள்ளிகள் தாமதமாக ஜூன் 15-ந்தேதி தொடங்கின. சமச்சீர் கல்வியை அமல் படுத்துவது...

காப்பி பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி !

லண்டன், செப். 20 : லண்டனில் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவு, காபி பிரியர்களுக்கு மட்டுமல்ல, காபி கடை உரிமையாளர்களுக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாகும். ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் காபி குடிப்பதால் ஏற்படும் சாதக, பாதகம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 1960-ம் ஆண்டு...

Monday, September 19, 2011

புதிய வாக்காளர் அட்டை புகைப்படத்துடன் ( I D )

தேனி,செப் 20 : தமிழகத்தில், புகைப்பட வாக்காளர் பட்டியலை வெளியிட்டதில், தேனி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களில், இதுவரை புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல், இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் வெளியிடவில்லை, தமிழகத்தில், மற்ற மாவட்டங்களில் புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிப்பு...

சிம்புவுடன் இணையும் புதுப்படம் ஓகே சொன்ன அஜித்

மங்காத்தாவின் சூப்பர் ஹிட் வெற்றியால், மீண்டும் வெங்கட்பிரபு கூட்டணியில், அஜித் ஒரு படம் பண்ணப்போவதாகவும், அந்தபடத்தில் அஜித்துடன், சிம்புவும் சேர்ந்து நடிக்க போவதாகவும், இப்படத்தை பல வெற்றி படங்களை கொடுத்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருப்பதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தல ஓகே சொன்னதாக தகவல் வெளியானது. இந்நிலையில்,...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!