Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, April 30, 2011

தவறுகள் அதிகமாகும் மனச்சோர்வு ஆய்வில் !

சோர்வு அதிகமாகின்ற போது மனிதன் தன்னை அறியாமலேயே தவறுகளைச் செய்கின்றான். மூளையின் பெரும் பகுதி விழித்துள்ள நிலையிலும் ஒரு சிறு பகுதி கண் இமைக்கும் நேரம் சோர்வடைதால், ஞாபகத்தோடு தொடர்புடைய பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அமெரிக்காவின் விஸ்கொன்ஸின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எலிகளின் மூளைச் செயற்பாட்டை...

மக்களை அச்சுறுத்தும் பூச்சிகொல்லி!! தடை வருமா?

இன்று மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பூச்சிக் கொல்லிகளில் "என்டோ சல்பான்' முக்கிய இடத்தை வகிக்கிறது. இதை தடை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது. விவசாய நிலத்தில் சாறு உறிஞ்சும் புழுக்கள் மற்றும் தண்டு துளைப்பான்களை கட்டுப்படுத்த பயிர்களின் ஆரம்ப நிலையில் என்டோ சல்பான் தெளிக்கப்படுகிறது....

வெளிநாடு செல்ல பயப்படும் போர் குற்றவாளிகள்?

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை ஐ.நா. வல்லுநர் குழு அம்பலப்படுத்தியதையடுத்து, ராஜபக்சே உட்பட அவருக்கு உடந்தையாக இருந்த அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளில் இருந்து கோரிக்கை வலுத்துள்ளது. இதுதொடர்பாக பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், தாங்கள் வசிக்கும் நாடுகளில்...

மத்திய அரசு மூடி மறைத்த ரகசியம், 14 ஆண்டுகளுக்குப்பிறகு?

புதுடெல்லி : 1995-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி நள்ளிரவில் புரூலியா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் மீது விமானத்திலிருந்து ஆயுதங்கள் கொட்டப்பட்டன. நூற்றுக் கணக்கான ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும், பல லட்சம் தோட்டாக்களும் இதில் இருந்தன. லாத்வியா நாட்டைச் சேர்ந்த விமானத்திலிருந்து இந்த ஆயுதங்கள் கொட்டப்பட்டதாக...

கமலின் லொள்ளுக்கு கோடிகள் கேட்ட தமன்னா!!

கமலை வைத்து அவ்வைசண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம் போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் அடுத்து கமலை வைத்து ஒரு ‌காமெடி படம் ‌ஒன்றை இயக்க போகிறார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக தமன்னாவை நடிக்க வைக்க எண்ணினார் கே.எஸ்.ரவிக்குமார். இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. தமன்னாவும்...

Friday, April 29, 2011

அடுத்த முதல்வரும் கருத்து கணிப்பும், மு.க பதில்?

சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவின் போது ஒரு தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் அதிமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தது. இந்த நிலையில், வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை மற்றொரு தனியார் தொலைக்காட்சி இப்போது வெளியிட்டுள்ளது. இந்தக் கணிப்பில்,...

கோத்தாபய மீது போர் குற்றங்கள் தொடர்பு, அமெரிக்கா!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை விசாரிக்க அமெரிக்க சட்டத்துறை தீர்மானித்துள்ளது. தனிப்பட்ட விஜயமொன்றின் பிரகாரம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தற்போது அமெரிக்காவில் தங்கியிருக்கின்றார். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள அவர் அந்நாட்டுக்...

சிறுநீரக, கல்லையும் கரைக்கும் வாழைத்தண்டு

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அதிக தூரம் வாகனம் ஓட்டிச் செல்வது, கடின உடல் உழைப்பு, வீரியமான மருந்துகளை உட்கொள்ளுதல், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு...

Thursday, April 28, 2011

ஜெயலலிதாபோல் ஒழியமாட்டார் சட்டத்தின் முன்? மு.க!

சென்னை : 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் பெயரால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் உறவை முறித்துக்கொள்ள மாட்டோம் எனவும், வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் எனவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்திற்கு...

கோடா நாட்டுக்கு சிக்னல் கிடைக்காத, விஜய்!!

ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் 52வது படம் ’’வேலாயுதம்’’. இப்படத்தின் 80சதவீத சூட்டிங் முடிவ‌டைந்த நிலையில், மீதி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் பிறந்தநாளான ஜூன் -22ல் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில்...

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார், ஒபாமா!

வாஷிங்டன் : நீண்ட கால சர்ச்சைக்குபின்னர் அமெரிக்க அதிபர் ஓபாமா தன்னுடைய பிறந்த இடம குறித்த தகவலை அளித்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் குடியரசுகட்சி சார்பில் போட்டியிட்டார். அப்போது இவரின் பிறப்பு மற்றும் இருப்பிடம் குறித்து சர்ச்சை எழுந்தது. இருப்பினும்...

Wednesday, April 27, 2011

புதிய பயிற்சியாளர் தேர்வு, இந்திய கிரிகெட் அணிக்கு

மும்பை : இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன் உலகக் கோப்பை போட்டியோடு ஓய்வுபெற்றார். இதையடுத்து டங்கன் பிளெட்சர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு பயிற்சியாளராக தொடர்வதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார். மும்பையில் புதன்கிழமை பிசிசிஐ கூட்டத்தின்போது பிளெட்சரை...

சில்மிசத்துக்கு செருப்படி?

கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி இன்று காலை ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் 3 கல்லூரி மாணவிகள் ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு பின்னால் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உட்கார்ந்து இருந்தார். அந்த நபர் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்....

போர் குற்றவாளிக்கு எதிரான மறு விசாரணை? நவநீதம் பிள்ளை

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2009ம் ஆண்டு ஜனவரி முதல், மே மாதம் வரை கடுமையான சண்டை நடந்தது. இந்த சண்டையில் 40 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டதாகவும், மக்கள் வசிக்கும் பகுதிகளிலும், நிவாரணப் பொருள் வழங்கும் பகுதிகளிலும், மருத்துவமனைகள் மீதும் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும்,...

Tuesday, April 26, 2011

ஓட்டு எண்ணிக்கை துவக்கம்

திண்டுக்கல் : ஓட்டு எண்ணிக்கையை மே 13ம் தேதி காலை 7.30 மணிக்கு துவங்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.கடந்த 13ல் பதிவான ஓட்டுக்கள் மே 13ம் தேதி எண்ணப்படுகின்றன. தொகுதி தேர்தல் அதிகாரி (ஆர்.ஓ.,) முன்னிலையில் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு எண்ணிக்கை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது....

தொ(ல்)லைகாட்சியால் இதய பாதிப்பு? அதிர்ச்சி ரிப்போர்ட்!!

தினமும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு இதய நோய் வர மிக அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைவரது வீட்டிலும் தவறாமல் இடம் பெறும் சாதனம் தொலைக்காட்சி தான். வி‌ளையாடுவதை விட தொலைக்காட்சி முன் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். ஓர்...

Monday, April 25, 2011

தேர்தல் முடிந்தும் தேர்தல் அதிகாரியை சந்திக்கும், பிரபலங்கள்!!

சென்னை : தமிழகத்தில் 234 தொகுதிகளிலும், தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இதன் மூலம், தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்பது, நிரூபணமாகியுள்ளது. தேர்தலின்போது, ஓட்டுப்பதிவு விவரங்களை பூர்த்தி செய்ய படிவம், "17சி' வழங்கினர். மே 13ம் தேதி, ஓட்டு எண்ணிக்கையை துவங்குதவற்கு முன், "17சி' படிவத்தில்...

ஏற்ற தாழ்வு பெண் பாலினம் பிறப்பா, கள்ளிப்பாலா..?

கடந்த பிப்ரவரியில் நிறைவடைந்த 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொத்த மக்கள் தொகை 121 கோடி என, தெரியவந்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 18 கோடி அதிகரித்திருக்கிறது.மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையும் பெருமிதம் கொள்ள...

கடவுளுக்கு மரணம் உண்டா? சிந்தனைக்கு!!

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது’, ‘சீரான உடல்நிலையில் உள்ளார்’ என்று சில நாட்கள் கூறப்பட்டு வந்த சாய்பாபா ஏப்ரல் 24 அன்று காலையில் மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுதினமே, அதாவது மார்ச் 28 அன்றே அவர் மரணமடைந்ததாகவும் ஆனால் நல்ல நாளில் அவரின்...

ராஜாவை தொடர்ந்து, கனிமொழியும் கைதா?

சென்னை : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து கனிமொழி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். குற்றப்பத்திரிகையில்...

Saturday, April 23, 2011

எதிலாவது நாம (தமிழகம்) உருப்பட்டிருக்கோமா? இதை தவிர!!

யாரும் வருத்தப்பட வேண்டாம். உங்களை குஷிப்படுத்துவதற்காகவே இந்தச் செய்தி. வேறெதில் முன்னிலை வகிக்கிறதோ இல்லையோ, "சரக்கு' விற்பனையில் தமிழகம் புதிய சாதனை படைத்திருக்கிறது. அந்த, "சாதனை' வரலாறு இது: தமிழகத்தில் தற்போது மொத்தம், 6,696 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. சராசரியாக ஒரு சட்டசபை தொகுதிக்கு, 29 கடைகள்....

அறிமுகம் ஆன்லைனில், சிலிண்டர் புக்கிங்!

அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக சமையல் கியாஸ் உள்ளது. சமையல் கியாஸ் கேட்டு விண்ணப்பித்து வீட்டிற்கு வந்து சேரும் வரை பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். கியாஸ் ஏஜென்சிகளின் டெலிபோன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புக் செய்வதற்குள் கியாஸ் தீர்ந்து விடும். எப்போது போன் செய்தாலும் “பிசி”யாக இருப்பதால் சிலிண்டருக்கு...

உடல் எடையை குறைக்க சில வழிகள்

கடல் பாசி அல்லது கடல் பூண்டுகளை பாலில் கலந்து குடிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆரோக்கியமான முறையில் உடல் மெலிவடைய இது ஓர் நல்ல முறையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சொக்கலேட் கலந்த பாலில் இதைக் கலந்து குடிப்பதன் மூலம் பசியைக் அடக்க முடியும். காலையில்...

என்று நிறுத்தப்படும் மூட பழக்கவழக்கம்??

முன்னணி நடிகர் என்ற பட்டியலில் இடம்பெறாவிட்டாலும், பிரபல நடிகர் என்ற பட்டியலி்ல் இருக்கும் நடிகர் ஜீவா நடித்திருக்கும் புதிய படமான கோ, நேற்று ரீலிஸ் ஆனது. இப்படம் வெற்றியடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் பால்குடம் தூக்கி, அபிஷேகம் செய்தனர். சென்னை வடபழனி ஏவி.எம்.ராஜேஸ்வரி தியேட்டரில் கோ படத்தை...

Friday, April 22, 2011

தோனிக்கு, உலகில் 52 வது இடம், டைம்ஸ்?

நியூயார்க் : நியூயார்க்கில் இருந்து வெளியாகும் டைம் வார இதழ் உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் மகேந்திர சிங் தோனிக்கு 52-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. டைம் இதழின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியிலில் இடம்பெற்றுள்ள இரண்டாவது விளையாட்டு வீரர்...

6 கோடி தமிழக தமிழர்கள் செய்யாததை, 3 லட்சம் அயலக தமிழர்கள் செய்து முடித்தனர்!

நான் ஒரு அதிபர்...என்னை என்ன செய்ய முடியும் என்ற இறுமாப்புடன் இங்கிலாந்து சென்ற இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு கைது பயத்தை உண்டாக்கி நடுங்க வைத்திருக்கிறார்கள் அயலகத் தமிழர்கள். 6 கோடி தமிழகத் தமிழர்களால் முடியாததை 3 லட்சம் பிரிட்டன் தமிழர்கள் செய்து முடித்திருக்கிறார்கள். இந்தியாவில் கொலைக்குற்ற...

மோடிக்கு பதிலடி கொடுத்த காந்திநகர்! தேர்தல் ஷ்பெஷல்!!

காந்திநகர் : ’வைப்ரண்ட் குஜராத்’ என்ற பெயரில் மோடி நடத்திய கூத்துக்கு சரியான பதிலடி காந்திநகர் மாநகராட்சித் தேர்தலில் கிடைத்துள்ளது. அன்னா ஹஸாரே போன்றவர்கள் உண்மை நிலவரத்தை தெரியாமல் வளர்ச்சியின் நாயகன் என புகழ்ந்து தள்ளப்பட்ட மோடிக்கும் இத்தேர்தல் முடிவு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ்...

நான் ரெடி! நீங்க ரெடியா? சினேகா!!

புன்னகை மற்றும் ஹோம்லியால் புகழ்பெற்றவர் நடிகை சினேகா. அம்மணியின் சிரித்த முகத்தை பிடிக்கா‌தவர்களே இருக்க முடியாது. தன்னைத் தேடி வந்த கவர்ச்சி வாய்ப்புகள் பலவற்றை மறுத்து, பல லட்சங்களை இழந்த சினேகா, சமீப காலமாக தனது கிளாமர் லட்சியத்தில் இருந்து இறங்கி வர ஆரம்பித்திருக்கிறார். இதுவரை நீச்சல் உடை,...

Thursday, April 21, 2011

பெண்கள் வாக்கு யாருக்கு? ஆணுக்கா! பெண்ணுக்கா!!

வழக்கமாக, ஒவ்வொரு தேர்தலிலும், 60, 65 சதவீதம் வரை பதிவாகும் ஓட்டுப்பதிவு, இந்த முறை யாருமே எதிர்பார்க்காத வகையில், 77.8 சதவீதமாக உயர்ந்து விட்டது. அனைத்து மாவட்டங்களிலும், சராசரி ஓட்டுப்பதிவு சதவீதம், 70ஐ தாண்டியுள்ளது. இதனால், யாருக்கு வெற்றி என்பதை முடிவு செய்ய முடியாமல் அரசியல் கட்சிகள் திணறி வருகின்றன....

நோயற்ற வாழ்வுக்கு, காலம் தவறாத உணவு!

ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமானது என்பது அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும்....

எச்சரிக்கும், இனப்படுகொலையாளன்?

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளையும் தடை செய்யுமாறு இலங்கை ராஜபக்சே அரசு ஐரோப்பிய நாடுகளிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. வெளிநாடுகளில் இயங்கி வரும் விடுதலைப் புலி ஆதரவு அமைப்புகளை தடை செய்வது குறித்து அந்நாடுகளுடன் இலங்கை...

Wednesday, April 20, 2011

அச்சத்தில் அஞ்சல் ஒட்டு!!!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் 2 லட்சத்து 88 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வாக்குச் சாவடிகளில் தேர்தல் பணியாற்றினர். அதாவது சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சமாக 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் ஒவ்வொருவரையும் நேரில் அணுகக்கூடிய ஒரு வேட்பாளர்,...

கலக்கப்போவது யாரு! மே 7 ல்?

உதயநிதி ஸ்டாலின் விஜய் நடித்த குருவி, சூர்யா நடித்த ஆதவன், கமல் நடித்த மன்மதன் அம்பு ஆகிய படங்களை தயாரித்தார். ஆனால் அவர் நேரடியாக தயாரித்த இந்தப் படங்களை விட அவர் உலகமெங்கும் வெளிட்ட படங்களான விண்ணைத்தாண்டி வருவாயா, மைனா, மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் அகிய படங்கள் தான் அவருக்கு திரை உலகில் நல்ல...

கை கொடுக்குமா? கை விரிக்குமா?? காற்றலை!

தமிழகத்தில் உள்ள அனல், புனல், காற்றாலை, காஸ், மரபுசாரா எரிசக்தி, மத்திய மின் தொகுப்பில் இருந்து கிடைக்கும் பங்கு என, மொத்தம் 10 ஆயிரத்து 214 மெகாவாட் மின்சாரம் பெற முடியும். இதில், காற்றாலை மூலம், 4,800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம்.தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, கோவை உட்பட மேற்கு தொடர்ச்சி மலை...

இந்தியாவின் சிறந்த கிரிக்கட் கேப்டன்?

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர், இந்திய கிரிக்கட் அணி இக்கட்டான நிலையில் இருந்த போது அணியின் கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார். அவருடைய சிறப்பான முயற்சியின் காரணமாக இந்திய அணி வெற்றிகளை குவித்தது. அணியை ஒவ்வொரு நிலையிலும்...

ராஜபக்சேவின் கூலிப் (காலி) படைக்கு எதிராக!!

சென்னை : இலங்கையின் போர்க்குற்றம் குறி்த்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 25-ம் தேதி சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். 2010ஆம் ஆண்டு ஜனவரியில் டப்ளினில்...

Tuesday, April 19, 2011

எளிமையாகிறது இன்கம் டாக்ஸ்!

புதுடில்லி:ஐந்து லட்சரூபாய் வரையில் ஆண்டு வருமானம் உள்ளவர்கள், தனியே வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய அவசிய மில்லை என்று மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் ”திர் சந்திரா தெரிவித்துள்ளார். வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் இது குறித்த அரசாணை வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். வருமான...

மக்களின் விழிப்புணர்வே? தேர்தல் ஆணையம்

புதுடில்லி : தமிழகத்தில், கடந்த சட்டசபை தேர்தலை விட, தற்போது, 11 சதவீத ஓட்டுகள் அதிகமாக பதிவாகியுள்ளன. கேரளாவிலும் அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளன. தேர்தல் கமிஷன் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரம் காரணமாகவே, இது சாத்தியமாகியுள்ளது' என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. தலைமை தேர்தல் கமிஷன் இயக்குனர் ஜெனரல்...

தேர்தல் ஆணைய கட்டுப்பாடு! கலக்கத்தில் பொதுமக்கள்?

தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்த பிறகும் புதிய ரேஷன் அட்டை தரப்படவில்லை. அட்டைகள் அச்சிடப்பட்டு தயாராக இருந்தாலும், தேர்தல் நடத்தை நெறிமுறைகளைக் காரணம் காட்டி அவை கொடுக்கப்படாததால் விண்ணப்பதாரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மார்ச் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தன....

பழங்களின் பயன்கள் (சிறந்த ஆண்டி பயாட்டிக்)

இன்றைய நவீன உலகில் மக்களை இரு விதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன. அவை நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம். இந்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப்படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்கு அளித்த கொடை தான் காய்களும், கனிகளும். சித்தர்கள்...

Monday, April 18, 2011

தோழியுடன் ஊர்ப்பயணம் மேற்கொள்ளும்., ஜெயா?

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா (19.04.2011) கொடநாடு எஸ்டேட்டுக்கு பயணமாகிறார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 18 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 13ஆம் தேதி சென்னையில் ஓட்டு போட்டார். ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும்...

இந்திய தேசத்திற்கு எதிரான, எதிரியான??

லக்னோ :‘காவிப்போர் – தேசத்திற்கு எதிரான போர்’ எனும் தலைப்பில் பிஜேபி-யின் லோக் சபா எம்.பியும் கோரக்நாத் பீத்தின் வாரிசுமான யோகி ஆதித்யனாத்தின் தீவிரவாத அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம் உத்திரபிரதேச பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திரையிடப்பட்டது. இந்த குறும்படம் உத்திர பிரதேசத்தின்...

காவல் காக்க ஆணை? கலக்கத்தில் அதிகாரிகள்!!

ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு மாவட்ட அளவிலான அதிகாரிகள் தினமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. துணை ராணுவம், சிறப்பு போலீஸ் படை, தமிழக அதிரடிப்படை, உள்ளூர் போலீசார் பாதுகாப்பு...

Sunday, April 17, 2011

ஆட்ட நாயகனுக்கு அபராதம்?

ஐ பி எல் ஆட்டத்தில் கொச்சி அணியும் மும்பை அணியும் வெள்ளியன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொச்சி டஸ்கர்ஸ் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பை அணித்தலைவர் சச்சின் சதம் அடித்தும் அது வெற்றிக்கு உதவவில்லை. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் பந்தை வீசி முடிக்கவில்லையாம் . குறிப்பிட்ட...

மனிதாபிமானத்திற்கு, மனப்பூர்வமான நன்றி! ஜப்பான்!!

டோக்கியோ : கடந்த மாதம் ஜப்பானில் ஏற்ப்பட்ட பலத்த சுனாமி பேரலைகளாலும், பூகம்பத்தாலும் ஏற்ப்பட்ட பாதிப்பில் 28,000 – கும் மேற்பட்டோர் உயிர் இழந்ததும், பலர் காணாமல் போனதும் உலக மக்கள் அனைவரையும் மறக்க முடியாத சோகத்தில் ஆழ்த்தியது. இந்த பேரழிவால் ஸ்தம்பித்து போன ஜப்பான் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும்...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!