Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, January 31, 2011

மைக்ரோ ஓவனைப்பற்றி தெரிந்தும் தெரியாததும்?

மைக்ரோ அவன் இல்லாத வீடே தற்போது இல்லை. அதில் உள்ள நன்மை, தீமைகளை பார்த்து செய்வது சாலச் சிறந்தது. தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவர்கள் ஏன் இப்படிக்கூறுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, Microwave Oven எனப்படும் நுண்ணலை அடுப்புகளின் அடிப்படையைத் தெரிந்து...

சினிமாவா, அரசியலா. விஜய்!

அரசியல் பிரவேசத்தில் இன்னும் குழப்பமாகவே இருக்கிறார் விஜய். அரசியலில் ஆர்வம் இருக்கு. ஆனா இப்போதைக்கு இல்லை, என்று சொன்னாலும், வருகிற சட்டபேரவைத் தேர்தலை சந்தித்தே ஆக வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்களாம் விஜயின் விசுவாசிகள். வேலாயுதமும் இறுதி கட்டத்தை எட்ட, அடுத்தது சீமானின் "பகலவனுக்கு' முன்...

4 குழந்தைகள் ஒரே பிரசவத்தில்!

சென்னை, கீழ்ப்பாக்கம் பராக்கா சாலை வர்தமான் கார்டனை சேர்ந்தவர் ஆனந்த்(28). தனியார் நிறுவன சேல்ஸ்மேன். இவரது மனைவி சாந்தி(24). கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுகளாக குழந்தையில்லாமல் இருந்த தம்பதிகள், குழந்தை பாக்கியம் வேண்டி பல்வேறு கோவில்களுக்கு சென்றனர். பல...

புரோகித் தலைமையில் கிறிஸ்தவர்களையும் கொலைச் செய்துள்ளனர் - ராணுவ புலனாய்வு அறிக்கை

புதுடெல்லி: முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதுடன் ஹிந்துத்துவா பயங்கரவாதி புரோகித்தும் அவனது பயங்கரவாத குழுவினரும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ராணுவ புலனாய்வு அறிக்கை கூறுகிறது. ஒரிஸ்ஸாவில் கண்டமால், வடக்கு கர்நாடகா மாநிலத்தில்...

எப்பொழுது மறையும் இந்த தீட்டு?

உத்தப்புரத்தில் இரு பிரிவினர்களுக்கும் இடையே அரச மர வழிபாடு, நிழற்குடை அமைத்தல் போன்ற பிரச்னைகளால் பல ஆண்டுகளாக தகராறு இருந்து வருகிறது. உத்தப்புரம் பஸ் நிறுத்தத்தில் ஒரு பிரிவினருக்கு சொந்தமான மாரியம்மன்- சத்திய முத்தாலம்மன் கோயில் உள்ளது. இரு பிரிவினரின் மோதலால் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடக்கவில்லை....

பக்சே! ஒரு நவீன ஹிட்லர்!!

இலங்கையில் புகழ்பெற்ற பத்திரிகை வரிசையில் உள்ளது லங்காஇநியூஸ்.காம் இந்த பத்திரிகை ஆங்கிலம் , சிங்களம், தமிழ் உள்ளிட்ட மும்மொழிகளில் தனது பதிப்புகளை வெளியிட்டு வருகிறது.கொழும்பு அருகே உள்ள இந்த இணையதள ஆபீசுக்கு வந்த மர்மக்கும்பல் ஒன்று அலுவலக முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. பின்னர் தீயை வைத்து...

Sunday, January 30, 2011

சாக்லேட் பற்றாக்குறை ஏற்படும் 2014-ல்

ஜன.31:ஐவரிகோஸ்ட் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல்களால், கோகோ பீன்ஸ் விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. இதனால் 2014-ல் உலகில் சாக்லேட் பற்றாக்குறை ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. சாக்லேட் தயாரிக்க முக்கியமான பொருள் கோகோ....

சாதிக்க துடிக்கும் இளம் வீரர்கள்,ஹர்பஜன்

சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, யூசுப் பதான் உள்ளிட்ட இளம் வீரர்கள் உலக கோப்பை தொடரில் சாதிப்பார்கள் '' என, இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரில் அசத்தியது. ஒருநாள் தொடரை வெல்லவில்லை என்றாலும், கடைசி வரை போராடித்தான் வீழ்ந்தது....

தி.மு.க., வில் அதிரடி கருணாநிதி

சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தி.மு.க., தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை துவங்கிவிட்டன. தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெறுகின்றன என, டில்லியில் முதல்வர் நேற்று அறிவித்துள்ளார். காங்கிரசுக்கு ஒதுக்கப்படும்...

Saturday, January 29, 2011

போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை, நிறுத்துமாறு ஒபாமா கோரிக்கை

வாஷிங்டன்,ஜன. 30: எகிப்து அரசுக்கெதிராக போராட்டம் நடத்திவரும் மக்களுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வதை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அந்நாட்டு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கிடம் வலியுறுத்தியுள்ளார். எகிப்து நாட்டு மக்களின் உரிமைகளுக்காக பாடுபடுவோம் எனவும் தேசத்தின் சிறந்ததொரு எதிர்காலத்திற்காக...

தனியார் மயமாகப்போகும் சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில், 'கிரவுண்ட் ஹேண்ட்லிங்' எனப்படும் சரக்குகளை கையாளும் பணியை தனியாரிடம் ஒப்படைத் துள்ளது, விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் திட்டத்திற்கு இது முதற்கட்டம் தான்' என, விமான நிலைய ஊழியர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். விமான நிலையத்தில் நவீன சரக்கு வளாகம் விரைவில் செயல்பட துவங்கவுள்ள...

இந்திய அணி "நம்பர்-1' சச்சின்

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக டெஸ்ட் அரங்கில் தோனி தலைமையிலான இந்திய அணி "நம்பர்-1' இடத்தில் உள்ளது. இதில், இடம் பெற்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது என, சச்சின் தெரிவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள், டெஸ்டில் 50 சதம் அடித்து அசத்தியவர் இந்திய சாதனை பேட்ஸ்மேன் சச்சின். இவருக்கு இந்த...

எந்த வயதில் ஆசைவரும்!

லண்டன் : எந்த வயதில் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது என்பது குறித்து, பிரிட்டனில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 50 வயதைக் கடந்த 1,500 ஆண், பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பெரும்பாலானோர், 50 வயதைக் கடந்த பின்னரே சந்தோஷத்தை உணருவதாக தெரிவித்தனர். கல்வியை முடித்ததும், தொழில் தொடங்குவது,...

தங்கம் பரிசு! இந்தியச் சிறுமிக்கு

துபை ஜன.29 : துபையில் இப்போது அங்காடித் திருவிழா நடைபெறுகிறது. அங்கே கடைகளில் நாம் வாங்கும் ஒவ்வொரு விலையுயர்ந்த பொருளுடனும் பரிசுக் கூப்பன் கொடுக்கிறார்கள். அதில் சிறப்புப் பரிசுக்குரியவரை அன்றாடம் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள். கேரளத்தைச் சேர்ந்த சாஜு மேத்யு தன்னுடைய மனைவி எல்மாவுடன் இந்த...

ம,அன்புக்கு பிறகு மீண்டும் கமல் செல்வராகவன்

மன்மதன் அம்பு" படத்திற்கு பிறகு டைரக்டர் செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். இதனால் தலைவன் இருக்கிறான் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. "ஆயிரத்தில் ஒருவன்" படத்திற்கு செல்வராகவன் விக்ரமுடன் ஒரு படம் பண்ணப் போவதாகவும், விஜய்யை வைத்து ஒரு படம் பண்ணப்போவதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால் அவையாவும் உண்மையில்லை. செல்வா, தனது தம்பி தனுஷை வைத்து "இரண்டாம் உலகம்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே கமலை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக செய்திகள்...

வந்துடோமுலே!!

பெண்ணினத்தை இழிவுபடுத்தியும், தன் பெயரை களங்கப்படுத்திய, லெனின் கருப்பன் உட்பட மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, ராம்நகர் கோர்ட்டில் நடிகை ரஞ்சிதா, நேரில் ஆஜராகி மனுதாக்கல் செய்தார். சாமியார் நித்யானந்தாவுடன், நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகளை, சாமியாரிடம்...

Friday, January 28, 2011

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு

சிட்னி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான நாதன் பிராக்கென், சர்வதேச கிரிக்கெட் ‌போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சிட்னியில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிராக்கென் கூறியதாவது, 2001ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, தனது சர்வதேச கிரிக்கெட்...

இலகுவான கல்வி யு.எஸ், சில்

அமெரிக்க கல்வியின் முக்கிய அம்சமே, அந்நாட்டு கல்வி நிறுவனங்களுக்கு இருக்கும் சுயாட்சி உரிமைதான். அங்குள்ள கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் எந்த தனிப்பட்ட அமைச்சகத்தின் கீழும் வருவதில்லை. ஒவ்வொரு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகமும், தனக்கென தனி பாடத்திட்டம், மாணவர் சேர்க்கை விதிமுறைகள்(உள்நாடு...

அமெரிக்கா எச்-1பி'விசா

வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாக்களுக்கான விண்ணப்பங்கள், அரசு நிர்ணயித்த இலக்கை எட்டி விட்டதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை கூறியதாவது அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்தவர்களை தற்காலிகமாக...

ஆர் எஸ் எஸ்,க்கு ஆதரவு, நிதி புலனாயவேண்டும்?

புதுதில்லி, ஜன.28 குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்களுக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் அடைக்கலம் தருகின்றன என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளின் செயல்பாட்டை அவர் "சங்கி தீவிரவாதம்" என்றும் வர்ணித்துள்ளது பெரும்...

அஜித்துடன் இணைகிறார் அனுஷ்கா

பில்லா 2 படத்தின் சூட்டிங் ஏப்ரலில் தொடங்கவிருப்பதாகவும், அப்படத்தில் அஜித் ஜோடியாக அனுஷ்கா நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. அஜித் நடித்த பில்லா ரீ-மேக் படம் திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அஜித்தின் அதிரடி நடிப்பும், நயன்தாரா - நமீதாவின் கவர்ச்சியும்,...

Thursday, January 27, 2011

அவசர உலகத்தில்,.கொஞ்சம் இதை படியுங்கள்!

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகில் Fast Foods எனப்படும் அவசர உணவுகளின் தேவைகள் அதிகரித்து விட்டன. அதற்கேற்றாற் போல் வீதிக்கு வீதி, முக்குக்குமுக்கு அவசர உணவு விடுதிகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. பாரம்பரியமான உணவுகளை ஆற அமர ரசித்து ருசித்துச் சாப்பிடும் காலம் மெல்ல மெல்ல மலையேறி...

இந்திய இருட்டு சட்டம்!

புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்தது செல்லும் என தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வைகோ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 10ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது. ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தாக்கல் செய்த மனுவுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்...

ஹாட்டாபிக்ஸ்!நயன்

நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள ரூட் கிளியர் ஆனதில் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறாராம் பிரபுதேவா. பிரபுதேவா வாங்கி கொடுத்த வீட்டில் தான் கேரளாவில் குடி இருக்கிறாராம் நயன். நயன்தாரா-பிரபுதேவா காதலுக்கு ஆரம்பத்தில் தடைபோட்ட தன் ‌பெற்றோர் வீட்டிற்கு கூப்பிட்டும், அவங்க வீட்டில் தங்காமல் பிரபுதேவா...

இணையத்தளத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட்

மும்பை, ஜன.27: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) யாகூ இந்தியா ஆகியவை இணைந்து அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்குகிறது. iccevents.yahoo.com என்ற பெயரில் இந்த இணையதளம் தொடங்கப்படுகிறது. கிரிக்கெட் போட்டிகள் மற்றும் அதுதொடர்பான தகவல்கள், ஆட்டம் நடைபெறும்போது அதுதொடர்பான...

3 ஜி,அதிநவீன வசதி.,ஏர்டெல்

சென்னை : கர்நாடகாவைத் தொடர்ந்து அதிவேக டேட்டா டவுன்லோட், வீடியோ அழைப்புக்கள், நேரடி டிவி ஒளிபரப்புக்கள் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடனான 3 ஜி சேவையை சென்னை மற்றும் கோவையில் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. டாடா, ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷனை தொடர்ந்து 3ஜி உரிமம் பெற்ற 3வது நிறுவனம் ஏர்டெல் ஆகும். இவை...

Wednesday, January 26, 2011

முயற்சி திருவினையாக்கும், யூசுப் தன்னம்பிக்கை

உலக கோப்பை தொடரில் ஏற்படும் நெருக்கடி குறித்து கவலையில்லை. இந்திய ரசிகர்கள் எந்த சூழ்நிலையிலும் எங்கள் பக்கம் இருந்து ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன். என இந்திய வீரர் யூசுப் பதான் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது. செஞ்சுரியனில் நடந்த கடைசி போட்டியில், எழுச்சி...

எம்.ஜி.ஆர் முதல் ஸ்பெக்ட்ரம் வரை

முதல்வர் கருணாநிதி மஞ்சள் துண்டு போட்டிருப்பதோடு தமிழ்நாட்டிற்கும் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விட்டார், என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கடும் குற்றம் சாட்டினார். திருக்கழுக்குன்றம் அடுத்த காட்டூர் கிராமத்தில், ஒன்றிய கவுன்சிலர் ராஜா- வெண்ணிலா ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்து வைகோ பேசியதாவது: திருக்கழுக்குன்றத்தில்...

டாக்டர் பட்டம்,சச்சினுக்கு

டெண்டுல்கர் உட்பட நான்கு பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க, புதுச்சேரி பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. புதுச்சேரி பல்கலைக் கழக அகடமி கவுன்சில் கூட்டம், துணைவேந்தர் தரீன் தலைமையில் நடந்தது. இதில், நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளக்குபவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது குறித்து...

Tuesday, January 25, 2011

வரதட்சணை கொடுமை, சபாஸ் போலீஸ்

அமெரிக்காவுக்கு தப்பிச்செல்ல இருந்த கணவனை, தகுந்த நேரத்தில் போலீசில் முறையிட்டு மடக்கினார் மனைவி. சாப்ட்வேர் இன்ஜியரான கணவன், மும்பை ஏர்போர்ட்டில் குடியுரிமைப்பிரிவு அதிகாரிகளிடம் சிக்கி திருதிருவென விழித்தார். இவரை விசாரணைக்காக கோவைக்கு அழைத்து வர தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். கோவை, ராமநாதபுரம்,...

பா.ஜ.க வுக்கு வைத்த ஆப்பு! ரயில்வே??

மும்பை: ஸ்ரீநகரில் லால்சவுக்கில் தேசிய கொடியை ஏற்றுவதற்காக ரெயிலில் புறப்பட்ட கர்நாடகா மாநில பா.ஜ.க தொண்டர்கள் தூக்கத்திலிருந்து விழித்த பொழுது தாங்கள் பயணித்த ரெயில் வந்த வழியிலேயே வேகமாக திரும்பிச் செல்வதை கண்டனர். நீண்டகால மக்கள் போராட்டத்தினால் அமைதியை இழந்த கஷ்மீர் சில நாட்களாக அமைதியாக...

பாவத்திற்கு பரிகாரம்? ரஞ்சிதா

நீண்ட இடைவெளிக்கு பின் நடிகை ரஞ்சிதா, பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரது நடை, உடை, பாவனை அனைத்தும் சாமியார் நித்யானந்தாவை போன்றிருந்தது. சாமியார் நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகளின் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா, சில மாதங்களாக எங்கிருந்தார் என்று தெரியாமல்...

எதிப்புகளை மீறி எகிறிய, காவலன்!

பெரிய பெரிய நிறுவனங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சினிமா தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில், அந்நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் சிறுபட்ஜெட் படங்கள் பல பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன. அப்படியே ரீலிஸ் ஆனாலும் அது கடலுக்குள் எதிர் நீச்சல் போட்ட கதையாகவே இருக்கிறது. எதிர்நீச்சல் போட்டு ஜெயிப்பது...

Monday, January 24, 2011

உலகிலேயே 122வது மாடியில் அமைக்கப்பட்ட உணவு விடுதி

துபாய் : உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபாவின் 122வது மாடியில் அமைக்கப்பட்ட உணவு விடுதியின் திறப்பு விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. இதன் மூலம் உலகில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள உணவு விடுதி என்ற பெருமையை இது பெற்றுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில், உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ்...

கிறிஸ்டன் பணி தொடருமா?

உலக கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ்டன் விலகுவது உறுதியாகியுள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளராக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தமானவர் தென் ஆப்ரிக்காவின் கிறிஸ்டன். இவரது பயிற்சியில் இந்திய அணி, டெஸ்ட் தரவரிசையில் நம்பர்-1' இடத்தை பெற்றது. ஒருநாள் வரிசையில்...

நெத்தியில் பட்டையும் திருநீறு கோட்டையும்!

கோத்ராவிற்க்கப்புறம் குஜராத்தில் நடந்தது தற்செயல் அல்ல. ஏதோ கட்டுப்படுத்த முடியாத, திட்டமிடப்படாத சமூக வன்முறையுமில்லை. வேண்டுமென்றே ஒரு இன மக்களை அழிக்கப் போடப்பட்ட செயல் திட்டம். ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட படுகொலைகள். திட்டமிட்டபடி, தொலை நோக்குப்பார்வையுடன் நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற எந்த...

காசுமேல காசுவந்து தேர்தலில் கொட்டுகிற!

மேலவை தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் கமிஷனர் அறிவித்த பின் தான், அடுத்த கட்ட நடவடிக் கைகளை துவக்க முடியும். பட்டதாரி தொகுதிகளில் போட்டியிட, பட்டதாரிகளாக இருக்க வேண்டு மென்ற அவசியம் இல்லை. சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள...

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரி்மை அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு பரிந்துரை அனுப்பியுள்ளது என்று மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் வயலார் ரவி நேற்று தெரிவித்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைச்சர் வயலார் ரவி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது; தற்போது...

Sunday, January 23, 2011

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மற்றுமொரு விருது

புது தில்லி, ஜன. : சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடக்கவுள்ள உலக பொருளாதார அமைப்பு மாநாட்டில் பிரபல இசை அமைப்பாளரும் ஆஸ்கர் விருது பெற்றவருமான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிரிஸ்டல் விருது வழங்கப்பட உள்ளது. கலை, இசைத் துறையில் இவரது அரிய பங்களிப்பை கெüரவித்து இந்த விருது வழங்கப்படுகிறது. வரும் 26ம் தேதி...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!